தம்பி அருமை அருமை நிங்கா சொல்வது ஓட்டுனர்கள் கவனம் தேவை வீட்டிலேயே எந்த பிரச்சினை வந்தாலும் சிறிது நேரம் அமைதியாக இருந்தால் எல்லாம் சரியாகிவிடும் வாகனம் ஓட்டும்போது நம் கவனம் ரோட்டில் மேலே மட்டும் தான் இருக்க வேண்டும் அப்பதான் நம் வாழ்க்கையில் வண்டி ஓடும் இது என் கருத்து அம்பத்தூர் ஐஸ்வர்யா டிரான்ஸ்போர்ட் வெங்கடேஷ் தென்காசி