முருகபெருமானின் மூன்று சக்திகள் வள்ளி ,தெய்வானை, வேல்...அதாவது இறையின் மூன்று சக்தி கள் இச்சா சக்தி ,கிரியா சக்தி, ஞான சக்தி... இறைவனின் இந்த மூன்று சக்திகளின் தொழிற்பாடு தான் இந்த ஜகத்தின் உற்பத்தி..முருகனின் இச்சா சக்தி வள்ளியாகவும்,கிரியா சக்தி யாக தெய்வானை ,ஞான சக்தி யாக வேல் அமைகிறது... இந்த வரிசையில் தான் வள்ளி தெய்வானை என்கிறார்கள்
முருகன் வாழ்ந்த காலத்தில் சாதி இருந்ததா? அது என்ன வள்ளியின் பெயரை சொல்லி தாழ்மையான உச்சரிப்பு. ? பாணர் பறையர் பள்ளர் குறவர் தமிழ் மக்கள் தானே. இது எப்போது சாதியாக மாறியது. இதன் வரலாறு தெரிந்தால் அதை கூறிவிட்டு பின்பு முருகன் வள்ளி பற்றி கூறலாம்.
Such fabrication /twisting of a story is also a kind of " Thilakashta Mahisha Bandham". The author wanted to say that he is more intelligent than others but, ALAS, he has been caught red hand. Ok doesn't matter- let us l leave him unhurt in this duel. Jai Hind.
சின்ன சொல் பெயர முதலில் சொல்லி பிறகு நீண்டபெயர சொல்வது ஈசி. எல்லொரும் சொல்லிப்பாருங்கோ. வள்ளி தெய்வானை. fast pronouncing time. தெய்வானை வள்ளி. slow/long pronouncing time. example: சீதாராமன், ராமகிருஷ்ணா. சுடரரும்சூறாவெளியும், நீரும்நெருப்பும், நாடோடிமன்னன், இப்படி நிறைய