பாப்பா ஸ்ரீமதிக்கு நீதி வாங்கி தருவார் அய்யா ப. பா மோகன் அவர்கள் தர்மத்தின் வாழ்வு தன்னை சூது கவும் இறுதியில் தர்மமே வெல்லும் நன்றி அய்யா Justice for srimathi 🙏malaysia
CCTV CALL RECORD கொடுத்தால் நாங்கள் ஆட்சேபனை மணு தாக்ள் செய்வோம் என்று சொல்லுகிறார் இதைத்தானே இரண்டு வருடமா கேட்டுக்கொண்டு இருக்கிறார் அந்த கொலைகாரன்தான் கொடுக்க மறுக்கிறானே அவன் நான்தான் கொலைசெய்தேன் என்று எப்படி ஒத்துக்கொள்வான் கொலைகாரன் அவனுடைய ஆதாரத்தை எப்படி கொடுப்பான் முக்கியமா பார்க்வேண்டியது என்னவென்றால் CCTV. கொடுக்காத அவனை தகுந்தெ ஆதாரம் கொடுக்காவிட்டால் அவனை குற்றவாளி என்று தண்டனை கொடுக்க வேண்டும் ..இதுதானே எல்லா வாய்தாவிலும் நடக்கிறது நாங்கள் ஆதாரங்கள் கேட்கிறோம் ஆதாரங்கள் கேட்கிறோம் கொடுக்க மறுகிறார்கள் என்று கொடுக்க மறுகிற அவனை எனன செய்யவேண்டும் எனன செய்யபோகிறார்கள் என்பதே நமது கேள்வி....
கூடிய சீக்கிரம் ஸ்ரீமதிக்கு நீதி வாங்கி கொடுங்கள் ஐயா சக்தி பள்ளி கொலையாளிகளுக்கு தூக்கு தண்டனை வாங்கி கொடுங்கள்...வாழ்த்துக்கள் பா.பா மோகன் ஐயா அவர்களே உங்களை தமிழ் மக்கள் போற்றி வணங்குவார்கள்🙏🥰
ஏற்கனவே சிறிமதி தரப்ப்பு கேட்ட எதையும் தரமுடியாது என்று பள்ளி தரப்பு நீதி மன்றத்தில் தெரிவித்து விட்டார்கள். இன்று நம் தரப்பு வாதம் என்னவாக இருந்தது.. 24 ம் தேதியாவது நல்ல முடிவு வரட்டும். Justice for Srimathi 🔥🔥🔥
ஐயா அந்த பாப்பாவுக்கு கண்டிப்பா நியாயம் கிடைக்கணும்.. சட்டத்தின்படி நியாயம் கிடைக்கவில்லை என்றால. அரசன் அன்று கொள்வான் தெய்வம் நின்று கொள்ளும்... இப்பெல்லாம் சீக்கிரம் கொண்டாடுறாங்க. அதுவும் நடக்கும்... இந்தத் தாயின் கதறல் கண்டிப்பாக ஒருவனின் காதில் கேட்கும். காத்திருப்போம்...
சார்ஜ் ஷீட்டில் நூற்றுக்கணக்கான ஓட்டைகள் இருப்பதாகச் சொன்ன அந்த வக்கீல் எங்கே ஒளிந்திருக்கிறார்?😁😁😁😆😆😆😆😆🤣🤣🤣😂😂😂😂😂😂😂😂 குற்றப்பத்திரிகையில் ஒரு வார்த்தை கூட மாற்ற முடியாது. சும்மா நச்சுனு போட்டு குடுத்துருக்காங்க சார்ஜ் ஷீட் 😂😂😁😆😁🤣😂🤣🤣🤣😁🤣😆😂😁🤣 புலனாய்வு அதிகாரி கோமதி மேடம் நா சும்மாவா 😂🤣😂😁😂😁😂🤣😂😂😂 தெறி பட ஸ்டைல்ல சொல்லணும்னா 😂😂😁🤣🤣😁 ஒரு மயிர கூட புடுங்க முடியாது.
இந்த வழக்கில் மட்டும் உண்மையான நீதி கிடைத்தால் மட்டுமே நீதிமன்றம் மீது மக்களுக்கு நம்பிக்கை வரும். மரியாதை வரும். சட்டம் அனைவருக்கும் சமமாக இருக்க வேண்டும் என்பதே மக்கள் அனைவரும் விரும்புவர்.
அருமைமகள் பிறந்த மருத்துவமனை எங்கோ வடமாநிலத்தில் ஒரு பெண்ணுக்கு நீதி கேட்கிறது, அதே போல... இந்த மண்ணில் பிறந்த அருமைமகளுக்கும் மனமிரங்கி போராடவேண்டும்.😢
@@chandrasekarmuthu7759 அடேய் அப்படியா? செல்வியிடம் நன்கு விசாரணை செய்தாயா? ஏண்டா, 11 முடிந்து 12-க்குப் போல்கும் குழதையை பள்ளி மாற்றம் யாராவது செய்து பார்த்திருக்கிறாயா? மீண்டும் அதே பள்ளிக்குத் திருப்பி கூட்டி வந்ததை எவளாவது செய்வாளா? பத்தே நட்களில் இது நடந்துள்ளது. செல்வியிடம் கேள்.
@@manimani-xe3xg மறைந்து போன குழந்தைக்கு நீதி கேட்காவிட்டாலும் கூட, நீதி கேட்டு நிர்கதியாய் நிற்பவர்கள் மீது வீண் பழி சுமத்தி பாவத்தை தேடிக்கொள்ளாதீர்கள். இதுவரை நீங்கள் செய்த பாவங்களுக்கு பரிகாரமாக போகட்டும். தெய்வத்திடம் மன்னிப்பை வேண்டிக் கொள்ளுங்கள்.
கள்ளக்குறிச்சி பள்ளி மாதிரி தமிழகத்தில் நிறைய பள்ளிகள் RSS ன் பிடியில் உள்ளது அவைகளை வெகு விரைவில் தமிழக அரசு மீட்டு எடுக்க வேண்டும் வருங்கால சமுதாயத்தை பாதுகாக்க வேண்டும்
ஒரு புன்னாக்கும் தெரியவில்லை என்றாலும் கதை கட்டுவ்தில் மன்னாதொ மன்னர்கள் நீங்கள். அட சீ, நாயே, நான் உள்ளூர்க்காரன். ரவி ஒன்றும் ற்ஸ்ஸ் புள்ளி அல்ல. நீ எதோ ஒரு நிகழ்ச்சி நடத்த வேண்டுமானாலும் நீ காசு கொடுத்தால் கொடுப்பான். பள்ளி நத்துவது ஒன்றுதான் அவர்களின் கனவு, நனவு, வாழ்க்கை முறை எல்லாம். நான் உள்ளூர்க்காரன். 11 முடிந்து 12-க்குப் போல்கும் ஒரு பிள்ளையை எந்த கூமட்டை அம்மாளும் செய்ய மாட்டால். மீண்டும் கூட்டி வந்துள்ளாள். வீட்டில் மாபெரும் குழப்பம் என தெரியவில்லையா?
உனக்கு மூளை இருக்கிறதா? இந்த சார்ஜ்ஷீட் கோமதியால் போடபட்டது. கோமதி யார்? ஸ்டாலினால் அமைக்கபட்ட ஒரு குழு; போலீஸ் துறையில் அதிகாரி. ஏண்டா, இந்த ச்சர்ஜ் ஷீட்டை போலீஸ் துறையின் அமைச்சர் அதாவது கோமதியின் பாஸ் அதாவது ஸ்டாலின் ஒத்துக்கொள்ளவில்லை என்றால் தாக்கல் செய்யப்பட்டிருக்குமா?பீஸ் உதவி செய்ய வேண்டும், அரசு உதவி செய்ய வேண்டும் என்று நீ கேட்டால் இதில் பொறுள் உள்ளதா? இந்த குழந்தையின் மரணத்திற்கு செல்விதான் முழு காரணம்.