பூ வி்ட்டு மலர்ந்தப்பிறகு மறுதினம் உதிர்ந்து கொட்டிவிடுகிறது இப்போது ஏழு மொட்டு விட்டுள்ளது என்ன என்ன பாராமுறைப்பு செய்ய வேண்டும் பூ பழமாக வர என்ன வழிமுறைகள் செய்த்தீர்கள்
@@mohamedghouse711 , ஆரம்பித்தில் அடிக்கடி தண்ணீர் விட்டு விட்டேன் அதனால் மண்ணிற்கு அடியில் உள்ள தண்டு பகுதி அழுகி விட்டது. பிறகு மண் கலவையை மாற்றி வாரம் ஒரு முறை காய்கறிகள் ஊர கழிநீர தண்ணீரை ஊற்றி விடுவேன்
அருமையாக இருக்கு சார்... எப்படி சார்...தனி ஆளாக இதை உருவாக்கி பார்த்துக் கொள்ள முடிகிறதா... எனக்கும் இதை போல் பண்ண வேண்டும் என்று ஆசையாக உள்ளது...ஆரம்பிக்க வேண்டும்..
வணக்கம். எங்கள் முருங்கை மரத்தில் ஏராளமான பூக்கள் பூக்கிறது. ஆனால் 1-2 காய்கள் தான் காய்க்கிறது. ஒரு முறை மரத்தை வெட்டி விட்டோம். அப்படியும் காய் பிடிக்கவில்லை. காய்பிடிக்க என்ன செய்ய வேண்டும்?