இவ்வளவு அற்புதமான வீட்டை விற்பதற்காக யாரும் கட்டி இருக்க மாட்டார்கள். தண்ணீர் சுத்திகரிப்பு செய்ய ஏற்படுத்தி இருக்கும் எவர் சில்வர் டேங்க் இதற்கு சாட்சி. எல்லோரும் ஃபைபர் கிளாஸ் டேங்க் தான் இந்த வேலைக்கு பயன்படுத்துவார்கள். பணத்தை மதிக்காமல் தனது குடும்பத்தினர் நலம் மட்டுமே மதித்த ஒருவரால் தான் இப்படி ஒரு வீடு கட்ட முடியும். ஏதோ பெரிய விரும்பத் தகாத சம்பவம் நடந்ததால் தான் இந்த வீடு உரிமையாளரை விற்க தூண்டுகிறது. இந்த வீட்டில் வாழ்ந்தவர்களால் வேறு எங்கும் வாழ முடியாது . அவ்வளவு பிரமாதமாக பார்த்து பார்த்து கட்டி இருக்கிறார்கள். என்ன துயரோ , துன்பமோ. இந்த வீட்டை கட்டியவருக்காக வருந்துகிறேன் . ஐயோ பாவம் . என்னதான் வேறு இடத்தில் வீடு இருந்தாலும் இந்த வீட்டை விட்டு போக யாருக்குத்தான் மனம் வரும். மனதை கல்லாக்கி கொண்டார்கள் போலும் ...😭
அப்படி இல்லை குழந்தைகள் வெளிநாட்டில் இருப்பார்கள் வயது அதிகம் ஆயிருக்கும் சுமார் 80 வயது தனியாக இருக்க முடியாது என்று விற்று விட்டு நானாநானிக்கு போயிருப்பார்கள்
Neraya unwanted materials like laminates and plywoods. Adhala indoor air quality kettu pogum. And ivlo periya veedala avura materials and cement ala vara environmental damage yenna nu theriyanum. Aasai yaara vittuchi