🙏 சுவாமி நேரில் வராததற்கு மன்னிக்கவும். 🙏🙏 தயவு கூர்ந்து எனது வேண்டுதலை ஏற்றுக் கொள்ளவும் சுவாமி. எனது தங்கை வெளிநாட்டில் இருக்கிறாள் உடல்நிலை சற்று சரியில்லை எந்த வித ஆபத்தும் வராமல் புளியரை வழிகாட்டும் மாளிகை பாறை கருப்பசாமி அவர்கள் காப்பாற்றி தரும்படி திருப்பாதம் பணிந்து வேண்டுகிறேன். இந்தியா வந்தவுடன் விரைவில் நேரில் வந்து திருப்பாதம் பணிகிறோம் ஐயா.🙏🙏 🙏🙏🙏🙏🙏🙏