என்னோட கணவர் இறந்து 5 மாதம் ஆகிறது அவரோட பணம் சொத்து குடுக்க மாட்டேன் என்று கூறி அவரோட அம்மா அண்ணா சொல்றாங்க நாங்க லவ் பண்ணி கல்யாணம் செய்து கொண்டோம் 15 வயதில் ஒரு மகள் உண்டு 10வது படிக்கிறாள் நான் ஒரு சிவன் பக்தை அவர் இறந்த பின்னர் ஆண்டவர் குள்ளே வந்து 4 மாதம் ஆகிறது naan கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் ஆலயம் சென்று வருகிறேன் எனக்காக நீங்க ஜெபி த்துக்கொல்லுங்கள் 🙏🙏
இயேசுவே எங்கல் வாழ்க்கையில் இடைப்பட்டு என் மகள் நல்லாக படிக்க வேண்டும் இயேசப்பா அவள் வாழ்க்கையில் அவள் எங்கு போனாலும் வந்தாலும் நீங்கல் முன்னால் போங்கள் இயேசப்பா வெற்றிபெற கிருபை கொடுங்கள் இயேசப்பா அவள் உங்கலை ஊக்கத்தொட தேட அவலையும் உங்கல் பரிசுத்த ஆவியினால் நிறப்புங்கப்பா அதேபோல் அம்மாவையும் பத்திரமாக பாதுகாருங்கப்பா இவைகலை உங்கல் சமுகம் நோக்கி பார்த்து எங்கல் கஸ்றம் எல்லாம் எங்கலை விட்டு போகும் படி சேய்யுங்கல் இயேசப்பா ஐய்யா எங்கலுக்கும் ஜெபம் பன்னவும் சரியா உங்களையும் இயேசப்பா பார்த்து கொல்வார் ஆமென் ஆமென் ஆமென் இயேசப்பா ஆமென் ஆமென் ஆமென் இயேசப்பா
ஆண்டவரே என் தேவனே ஸ்தோத்திரம் அப்பா என் குடும்பம் முழுவதுமாக ஆசீர்வதித்து வழி நடத்தும் அப்பா என் மகள்களுக்கு நல்ல முறையில் இருக்கவும் நோய் இல்லாத வாழ்க்கையும் கடன் பிரச்சினையிலிருந்து விடுதலை தாரும் இயேசுவே உம்மை துதிக்கிற பிள்ளைகளாக வாழ்ந்து வர கிருபை செய்தருளும் ஆமென் ஆமென் ஆமென் நன்றி இயேசுவே
ஆமென் தகப்பனே, நீர் தந்த வார்த்தைகள் எங்கள் பிள்ளைகளின் வாழ்வில் பளிக்கட்டும் தகப்பனே, மகளுக்கு நல்ல வேலையை நிரந்தரமாக தந்தருளுங்க தகப்பனே, மகனுக்கு மேற்படிப்பிற்கான நல்ல வழிவாசலைத் திறந்திட கிருபை பாராட்டுங்க சின்னவனாய் இருக்கிற என் பிள்ளைகள் பெரிய பலத்த ஜாதியாய் மேன்மையாய் மாற்றுங்க தகப்பனே, ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென்
Pray for Janardan and family brothers and sisters tennents believers healing prayer group children sick people whats app members pray to Almighty God forgive all sins iniquities and bless every one 🙏
இயேசப்பா நா ஆசைப்பட்ட வாழ்க்கை என் செல்வ விநாயகம் என்ன கல்யாணம் பண்ணிக்க அவங்க அம்மா அப்பா சம்மதிக்க மடுக்காங்க இயேசப்பா😭இப்போ அவங்க என்ன விட்டு பிரிஞ்சிருக்காங்க இயேசப்பா😭15.03.24என் பிறந்த நாள் வருது இயேசப்பா அதுக்குள்ள என் செல்வ விநாயகத்தை என்கூட பேச வைச்சி அவங்கள்ள என்கூட சேர்த்து வைச்சிருக்க இயேசப்பா😭🙏என்னால்ல அவங்க இல்லாம இருக்க முடியாது இயேசப்பா 😭😭😭நா என் பிறந்த நாள அவங்க கூட கொண்டாடனும் இயேசப்பா எனக்கு உதவி செய்யுங்க இயேசப்பா🙏🙏🙏என்ன கல்யாணம் பண்ணிக்க அவங்க அம்மா அப்பாவ இந்த 2024 ல எப்படியாவது சம்மதிக்க வையுங்க இயேசப்பா🙏🙏என் வாழ்க்கையில்ல அற்புதத்தையும் அதிசயத்தையும் நடத்தி வையுங்க இயேசப்பா🙏🙏 கடவுள் செல்வ விநாயகத்த என்கூட சேர்த்து வைப்பாங்க எனக்கு நம்பிக்கை இருக்கு சொன்னா என் நம்பிக்கை மூடநம்பிக்கை சொல்லி என்ன ரொம்ப கஷ்டப்படுத்துறாங்க இயேசப்பா😭😭😭எல்லாரும் எனக்காக இயேசப்பா கடவுள் கிட்ட வேண்டிங்கோங்க பிளீஸ்🙏🙏🙏
இயேசு அப்பா ஏனகுஓரு உதவி செய்து தருக்க அப்பா இன்று என் கணவருக்கு சமாதானம் சாதொஷம் நல்ல தொழில் தருக்க அப்பா சுனிதா செல்வமணி கடன் பிரச்சினையை தீர்க்க லாரிக்கு தினமும் Bricks தொழில் தருக்க அப்பா
halaluya thank you jesus jesapaa nahn kilpadigiran migaum thalmauidan kakiran kartharuku magimai undawadaga appa En Erudayathula erukira kariyangal allam Enda 2024 la En mana virupathai nirai watruvinga andru vakku kuduthinga appa anda kariyam jesusvin Namathinale atputhethai thanga appa please help pannuga Amen Amen thank you jesus 🙏♥️🙏 Thank you pastar God bless you 🙏♥️🙏
Amen appa, prashanth கையிட்டு செய்யும் வேலை ஆசீர்வாதியும், பணம் தேவைகளையும், hotel key, documents, visa avan peyarukku கிடைக்கும் தடைகளை விலகட்டும், கோணலை செவ்வாயக்குங்கள், இயேசுவின் நாமத்தில் ஆமென்.
Amazing amen shrreenidhi alies nissi gnanasoundari thangadurai safety and security my family members everyone mighty Jesus financial problems broken through Jesus Jesus please health wellness need vendum blessing also please. Daughter safety need school teacher gnanasoundari bless needpa.💜
ஐயா என் மகள் ஐஸ்வர்யா இன்று வேலைக்கு செல்கின்றள் ஐயா இயேசப்பாந நீங்கள் இடது புறம் வலது புறம்மாய் இருங்க இயேசப்பா அவளுக்கு தைரியத்தை தீரும் தங்கப்பா இயேசப்பாஉதவிசெய்யும் ஆமென்
அப்பா என் மகன் மது அடிமை மருமகள் சத்தியா அவளுக்காக ஜெபியுங்கள் மனரீதியாக பாதிப்பு ஏற்படுகிறது இருவரும் மனரீதியாக பாதிப்பு ஏற்படுகிறது சரீர பெலம் தந்து மகனுக்கு ஒரு வேலை வேண்டும்🙏🙏🙏🙏🙏 ஆமென்
இயேசப்பா ஸ்தோத்திரம் .இந்த அதிகாலை செபத்தில் பங்கெடுக்க வாய்ப்பளித்தமைக்கு நன்றி அப்பா.என் குடும்பத்தை உம் கரங்களில் ஒப்படைக்கின்றேன்.என்னை முற்றிலும் அறிந்தவர் .என் தேவைகளை அறிந்தவர் .இந்த வருடம் அதிசயங்களை காணசெய்யுங்கள்.ஸ்தோத்திரம் .விசுவாசிக்கிறேன் .நன்றி அப்பா