2024 எல்லாம் சரியாகும் என்று ஒரு நம்பிக்கை இருந்தது ஆனால் எதுவுமே மாறப்போவதில்லை அது தான் உண்மை 💯 #neduntheevumukilan #tamilwhatsappstatus #brokenheart
கவியே நமக்காக யாரும் இல்லைதான் ஆனால் உன் கவிதைக்கு அடிமையானவர்கள் இலட்சம் பேர் இருக்கிறார்கள் கவியே, கவி என்னும் பூந்தோட்ட காவல்காரனாய் நீ ஒவ்வொரு பூக்களும் உன்கவிதையின் வரிகளில் பூத்து குலுங்குகிறது, சில மலர்கள் சோகங்களையும் சில மலர்கள் சந்தோஷத்தையும் தருகிறது, மலர்கள் என்றால் அழகுதானே அது போல்தான் உன் கவிதையின் வரிகளும் அருமை கவி உன் கவி பயணத்தை தொடருங்கள் உன்னால் தமிழின் பெருமை சிறக்கட்டும், எழுத்துகள் அனைத்தும் உயிர் பெறட்டும், தமிழின் சிறப்பை அறியட்டும், வாழ்த்துகள் கவியே,