மோகன் அருமையான விசயத்தை இங்கு பகிர்ந்துக்க ரஞ்சி.பல பேர் இதனால் பயன் பெறுவார்கள். உன் பங்காளிகள் என் வாழ்த்துக்கள் & நன்றிகள்... 👏⚘👌⚘👍⚘🙏 நாட்எஉ மரங்களை வளர்க்கவும்...என்பது எவ்வளவு தர்மம் நிலைக்கும் எண்ணம்.... அதை ஒவ்வொரு செய்தாலே ...வரும் காலம் நன்றாக இருக்கும். வெப்பத்தை தணிக்க ....மரங்களை வளர்க்கனும். பிராணவாயு அதிகமாக கிடைக்க நாட்டு மரங்களை வளர்க்கனும் என்று குழந்தைகள், விவசாயிகள், காலி இடம் வைத்திருக்கும் நபர்களிடம் விழிப்புணர்வு செய்யவேண்டும்.