• 3.மௌனத்தில் மெய்பொருள்...
3.மௌனத்தில் மெய்பொருள் உணர்தல்- யுக்தி 3
- Prof.Sowmithran
மித்ரனாக நம்மை
மௌனத்தில் மெய்பொருள் காண, கொண்டுசெல்லும் விதம் , குரு, இறையருளே.
மௌனத்தின் ஆழம் அறிய விரும்புபவர்களும் ,
புதிதாக மௌனத்திற்கு அமர்பவர்களும் , முதலில் ஒரு தடவை படக்காட்சிகள் கண்டு, அறிந்த அர்த்தத்துடன் , இரண்டாம் தடவையாக கேட்டுக்கொண்டே முக்கியமாக இறுதி 30 நிமிடத்தில் சில நேரங்கள் கண்களை மூடி மௌனத்தில் இருந்து , இறைத்தன்மையில் இறையன்பு காண
வாழ்த்துகிறோம் .
உணர்ந்தவர்கள் பலராகிறோம்
அன்பில் நிறைகிறோம்
வாழ்க வளமுடன்
16 сен 2024