நானும் முஸ்லிம் தான், ஆனால் பெண்ணை பெற்றவர்களின் பக்கமே எனது ஆதரவு, பெண்ணின் பெற்றோர்களின் மன வலி பெரிய துயரமானது, நாமும் பெற்றோர்கள் ஆனால் தான் அதனுடைய பொறுப்பும் கவலையும் உணர முடியும்😢
பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்யுங்கள் எந்த மதத்தையும் சேர்ந்தவராக இருந்தாலும் சரி இதில் பெண்ணை பெற்றவர்களுக்கு மன வேதனை அதிகம் காதலிக்கும் பெண்கள் சிந்தியுங்கள்...
தன் தாய் தந்தை உற்றார் உறவினர் எல்லாவற்றுக்கும் மேலாக தனது மதத்தையும் உதறிவிட்டு உங்களை நம்பி வந்த பெண்ணை கடைசிவரை எந்தக்குறையுமில்லாமல் வைத்து காப்பாற்றுங்கள்.
andha ponnu happy dhan iruku & family um problem solve agidum ..but suthi iruka madha வெறியர்கள் ...அவங்களுக்கு problem make பண்ணுவாங்க போல ...CMT la kadharitu irukanunga pathale therla ...
சில வலிகளை சொன்னால் உணர முடியாது. நீங்கள் அனுபவிக்கும் போது தெரியும். பெற்றோர்களுக்கு தெரியாமல் திருமணம் செய்து கொள்ளாதீர்கள். எப்படியோ பெற்றோரின் சம்மதத்தைப் பெற்றுக் கொள்ள வேண்டும். வாள்க வளமுடன்.
எனக்கு புரியில ஒரு இந்து பையன் முஸ்லிம் பொன்னை காதலித்தா பெயரை யாரும் மாற்றுவதில்லை முஸ்லிம் பையன் இந்து பொன்னை காதலித்தா மட்டும் ஏன் பெயரையும் மதத்தையும் மாத்திரீங்க இதை கேட்டா நம்மள சங்கி என்பானுங்க
ஆணாதிக்கம் தான் வேறென்ன? இந்து ஆண் முஸ்லீம் பெண்ணை காதலித்தால் கல்யாணம் தாலி கட்டி கோவிலில் கல்யாணம் நடக்கின்றது, மதம் மாறும் போதே பெயரும் மாறுகின்றது, முஸ்லீம் பையன் இந்து பெண்ணை காதலித்து கல்யாணம் செய்தால் லவ் ஜிஹாத் எனக் கூறும் சங்கிகள், அதே சமயம் இந்து பையன் முஸ்லீம் பெண்ணை காதலித்து கல்யாணம் செய்தால் சங்கிகள் அதற்கு பெயர் வைக்காமல் இருக்கின்றார்களே?
பெயர் முக்கியமில்லை. ஆனால் பெயர் இனிமையாகவும் நேர்மறையாகவும் இருக்க வேண்டும். மதுமிதா நல்ல பெயர். யார் சொன்னது இப்படி கேள்வி கேட்டு சங்கி ஆகிறாய்? தலைவரும் அரசியல்வாதியுமான திரு.சுப்ரமணிய சுவாமியின் மகள் திரு.நதீம் ஹைதரை மணந்தார். ஆனால் அவள் பெயரை மாற்றவே இல்லை.
முதலில் இந்த சேனலை வன்மையாக கண்டிக்கிறேன் முதலில் இஸ்லாம் யாரையும் காதலிக்கவும் கூறவில்லை அவரை காதலித்து மதம் மாறவும் கூறவில்லை இஸ்லாத்துக்கு வரவேண்டும் என்றால் அவர் முழுமனதோடு அல்லாஹ்வை மட்டும் நம்பி வர வேண்டும் உலக வாழ்க்கைக்காக இந்தப் பையனை திருமணம் செய்வதற்காகவும் வரக்கூடாது இதை தடை செய்துள்ளது எங்கள் இஸ்லாம் அவரவர் சட்டத்தை கையில் எடுத்துக் கொண்டார்கள் அவரவருக்கு தகுந்தார் போல் உண்மை இஸ்லாம் காதலிப்பதை அனுமதிப்பது கிடையாது இதுவே வேலையாகப் போய்விட்டது உங்களுகாசு சம்பாதிப்பதற்காக இஸ்லாத்தை கூவிக்கூவி வித்து கொண்டு இருக்கிறீர்கள் இழிவு படுத்திக் கொண்டு இருக்கிறீர்கள்
தவறாக சித்தரிக்காதீர்கள் காதலிக்கும்போது தெறியாமல் இருந்திருக்கலாம் கல்யாணம் சமயத்தில் அந்தப்பொண்ணுக்கு தெறிந்துதாண் கல்யாணம் முடிந்திருக்கும் எணக்குத்தெறிந்த முஸ்லீம் பொண்ணு ஹிந்து பைய்யணை காதலித்து திருமணம் செய்து ஹிந்துவாக வாழ்ந்துக்கொண்டு இருக்கிறது அந்த காட்சியெல்லாம் உங்கள் கண்களுக்கு தெறியாது ஏணெண்றால் உங்களைச்சுற்றி ஒரு மாயவலையை நீங்களே போட்டுக்கொண்டுள்ளீர்கள்
@@saleemsaleemsaleemsaleem2808 ஐயா நீங்க சொல்லுற மாரி யாரும் இப்ப அப்படி இல்லை ஹிந்து கிறிஸ்டின் னு இருக்குற அப்பாவி பொண்ணுங்கள ஏமாத்தி உங்க லவ் ஜீகாத் கல்யாணம் பண்ணிக்கிறீங்க அப்பறம் அந்த பொண்ணோட குடும்பத்தை மதம் மாற்றம் பண்ண சொல்லி சித்திரவதிதை செயிறீங்க இது தான் உண்மை
@@saleemsaleemsaleemsaleem2808 Muslim ponnu Hindu payyana kalyanam panni Hindu valaraga but avaga adaiyalatha matha mattaga but Muslim payyana love Pani kalyanam panna Hindu ponnoda name enga matharaga Muslim name vechu registration pantraga verupam eruthalum illanalum
@@saleemsaleemsaleemsaleem2808எதற்காக பெயரை மாற்றவேண்டும் இதுபோன்று செய்வதால்தான் BJP காரன் love jihad என்று சொல்லியே மத்தியில் ஆட்சியை பிடித்தான், (இந்துக்கள் பெயரை எப்போதும் மாற்றமாட்டார்கள் ஏனென்றால் சைவர்கள் மற்றும் வைணவர்களின் நண்ணெறிக்கோட்பாடுகள்)
காதலிப்பது தவறில்லை அவன் யார் , அவன் எப்படி என்பதை முழுவதுமான அறிந்த பின் காதலிக்கலாம் . அல்லாமல் இந்த பெண்ணை போன்று கண் மூடித்தனமாக காதலிப்பது தவறு . என்னமோ இவர் நல்லவராக இருப்பதால் வாழ்க்கை இப்போது நன்றாக போகிறது . அல்லது இவள் செத்து பல மாதங்கள் கடந்திருக்கும் . திருமணம் ஆன பிறகு தான் அவர் முஸ்லிமா என்று தெரிய வந்தது அது வரை தெரியாது என்றால் அவன் நல்லவனா கெட்டவனா என்று கூட விசாரிக்காமல காதலித்து இருக்கிறாள் இந்த பெண் அது எவ்வளவு பெரிய முட்டாள் தனம் , ஆபத்து . என் அன்பான சகோதரிகளே சிந்தித்து செயல் படுங்கள் . இது பழைய காலமல்ல . உங்கள் வாழ்க்கையை நீங்களே சீரழித்து கொள்ளாதீர்கள் . அன்புடன் உங்கள் அண்ணன் .
சகோதரரே தங்களுடைய புத்திமதி மிக மிக சரியானது தற்போது நடைபெறும் திருமணத்திற்கு முன்பே private detective agency மூலமாக மிகவும் ஆராய்ச்சி செய்து தான் செயல்பட முடிகிறது. நம்மடைய குழந்தைகளிடமும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். எந்த சமுகத்தை சார்ந்த இருந்தாலும் வாலிபர்களின் நம்பகத்தன்மை குறைந்து கொண்டே வருகிறது. பெரும்பலானவர்களின் scale is only money.there is no value for love affection and family bonding's but this couple is different நம்பிக்கை வீணாககுவது இல்லை எனினும் எச்சரிக்கை மிக முக்கியம் மற்றும் பெரியவர்களின் வழிகாட்டல் மிக அவசியம். வாழ்க வளமுடன்
காதலர்களே தம் பெற்றொர்களை நிலை பற்றி கொஞ்சம் சிந்தியுங்கள் அவர்களின் வயது வரும் பொழுது உங்களின் (பெற்றொர்) நிலைமை அப்போது தெரியும் அவர்களின் நிலமை 😢😢😢😢
அஸ்ஸலாமு அலைக்கும். யாராகஇருந்தாலும். (ஆணாகஇருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் )பெற்றவர்களின் சம்மதத்துடன் செய்யுங்கள். அதில் பரக்கத்து(அபிவிருத்தி )உள்ளது.
அப்படி நீங்க மாற வேண்டாம் உங்கள் தாய் தந்தையர்கள் உறவினர்கள் செய்கிற முதல் பெரிய தவறு குழந்தை பிறந்தால் உடனே அவர்களை ஏற்றுக் கொள்வது ஏன் ஏற்றுக் கொள்கிறீர்கள் அப்புறம் இது போன்று தான் எல்லாரும் செய்வார்கள் மற்றவர்களும் செய்ய விரும்புவார்கள் காலத்திற்கும் புறக்கணித்தால் தான் இவர்களுக்கு தாயின் வேதனையும் தந்தையின் வேதனையும் புரியும்
காதலர்கள் காதலிக்கும் முண்பு தங்களை மறந்துவிடுகிறார்கள் திருமண நேரத்தில் பெற்றோரை மறந்துவிடுகிறார்கள் திருமணத்திற்கு பிண்பு காதலிப்பதை மறந்துவிடாதீர்கள் குழந்தைகளுக்கு பிண்பு சண்டை போட ஆரம்பித்துவிடாதீர்கள்
Very Bad example...yallarum oru nal marriage panuvaga ila panama kuda polam....but this interview influences innocent people taking unwanted risk in their young age
Appa na unga kidda onnu kekkava na iththu oro muslim payana marriage panna but payana appa amma ea kudda vazha kudathunu solli ea husband kudditu poddaga 1 year achi na ena pannanum solluga ea oru baby irugu
அஸ்ஸலாமு அலைக்கும் அல்லா உங்களுக்கு நேர்வழி காட்டியிருக்கேன் சகோதரி முஸ்லிம் என்றாலே என்னவென்று தெரியாது உங்களுக்கு அல்லாஹ் செய்த மிகப்பெரிய அருட்கொடை எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே
I never seen anyone convert to Hinduism after marriage because we don’t force others to convert. I don’t know how this people coming out and talking without shame
Our hindu and christian girls easily brainwashed in the name of love so they changing their identity and their total generation for love but muslims never convert for other religion if we dont convert they il leave us
நம் நாட்டில்1000 வருடத்துக்கு முன் ஜைனமதம் இருந்தது அதை மூழ்கடித்தது புத்தமதம் அதன்பிறகு கைபர் கனவாய் வழியாகவந்த பாப்பான் கொண்டுவந்தமதம் இந்துமதம் நீயேஇரண்டுமதம்மாறி மூன்றாவது மதத்தில் இருக்கிறாய்.
@@user-dx8fv1wx4yintha video la cmt panavnga une mari 4 ,5 per tha eruknga pls life la epdiya nalavnga la eruknga nalu per ungala mari good inteligent people ah mathung👌🏼
பாக்கிஸ்தான் என்ற நாடு உருவானது மத மாற்றங்களால் அல்ல இங்குள்ள சில தூய்மையை அறியாத இழிவுநிறை பெண்ணுறுப்பில் பிறவி முற்று சாக்கடையிலேயே லயித்து வாழ்ந்து தூய்மையை ஏற்க மனமில்லா சில ஈன இந்திய அரசியல் பன்றிகளின் ஈன சிந்தனையாளர்களின் சதி வெற்றிதான் மூல காரணமாயிற்று நண்பர்களே😂❤🎉😮
Madhumathi thought that her love is stronger than anything, but he think that his love just below than his religion. Why she changed the name? Humanity is higher than religion.
ஹஜ்ரத் பிலால் என்னும் ஆப்ரிக்க நாட்டு மனிதரின் நிறத்தைப் பார்த்தா அகில உலகைப் படைத்துப் பரிபாலிக்கும் இறைவன் உயர்ந்த அந்தஸ்தை வழங்கினான் என்பதை சற்று பெயரை மறைத்து விமர்சிக்கும் தீய சிந்தனையாளரே சிந்தித்து பேசும் இல்லையேல் இதற்குரிய நண்டனையை யும் இறைவனின் சந்நிதியில் அளித்தே தீருவான் என்பதை மறந்து விடாதே😂❤🎉😮 26:46
காதல் ஆதிமனிதன் இறுதி மனிதன் ஆண் பெண் இருவரும் இணைந்து உண்மையான காதல் சந்தோசமாக இருக்க வேண்டும் ஆனால் ஓர் இறைவன் உருவமற்றவன் ஆதி மனிதன் முதல் இறுதிவரை அந்த உருவமற்ற இறைவனை எல்லோரும் மனிதன் இருக்கிறான் அது புரியும் போது தான் தெரியும் யாருக்கும் யாருக்கும் அடிமை இல்லை அந்த இறைவனுக்கு மட்டும் தான் நாம் அனைவரும் சமம்