100 சதவீதம் உண்மை.ஆனால் உயிருடன் இருக்கும் போது இந்த மக்கள் வாக்களித்திருந்தால் கண்டிப்பாக 20,25 சதவீத வாக்குகள் கிடைத்திருக்கும்.ஆளும் மற்ற பிற கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தி இருக்கும்.
he has caste vote & regional votes. not widely accepted by everyone. he had media coverage & hype.In reality, as a politican he doesnt have any accomplishments. its more a family party since a decade.
இதுவரை தமிழ்நாட்டில் எத்தனையோ பாதிப்புகள் வந்திருக்கு. எதில் முன் களத்தில் நின்று மக்களுக்கு சேவை செய்தார். திடீர் ஞானோதயம் வந்திருக்கிறது. மக்களுக்கு எல்லா காலத்திலும் கூட நின்ற விஜய்காந்த் கூட மக்களால் ஓரங்கட்டிவிட்டார்கள். இவர் எதுவுமே செய்யாமல் அரசியலுக்கு வருகிறார்.
ஊழல் ன்னு பேசினால், இவர் (விஜய் ) இதுவரை வாங்கிய ஒரு படத்துக்கு வாங்கிய வருமானம் முறைப்படி அரசுக்கு செலுத்தி இருப்பாரா? பினாமி பேரில் சொத்து, டிரஸ்ட், etc., இதுவெல்லாம் ஒரு வகையில் ஊழல் இல்லையா?😃
சரியான தகவல் தன் சுய வாழ்வில் சுத்தம் என்பதை மக்களுக்கு நிரூபித்து விட்டு திமுக வை ஊழல் கட்சி என்றோ அப்படி ஊழல் எதில் செய்தது என்பதை விஜய் நிரூபித்தால் மக்கள் நம்புவார்கள் இவர் மீதும் நம்பிக்கை வரும்.
அவர்களே அவர்களே என்ற சொல் தந்தை பெரியார் கொண்டு வந்தார் ஏனெனில் அந்த காலத்தில் இரண்டு மூன்று முற்பட்ட தலைவர்களோடு நிறுத்திவிடுவார்கள் அதனால் தான் சாமானியனையும் மரியாதையாக அழைக்க வேண்டும் என்று கொண்டு வந்தது தான் அவர்களே என்ற சொல் நன்றி
தமிழக வெற்றிக் கழகத்தின் தொண்டர்கள் மறைவிற்கு மாநாடு திடலில் ஒரு இரங்கல் கூட தெரிவிக்காத கட்சியின் தலைவர் விஜய் அந்தத் தொண்டர்களுக்கு நாங்கள் இரங்கல் தெரிவிக்கிறோம்😂😂😂😂
விஜய் அரசியல் சினிமாவில் சிறப்பாக நடித்து காட்டி வருகிறார் அவருடைய பேச்சால் திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் இருவரின் மக்கள் சேவைகள் மக்களுக்கு நன்றாகவே தெரியும் திராவிட முன்னேற்றக் கழகம் பலவிதமான சோதனை களை தாங்கி நிற்கும் கட்சி திமுக
@@ramadossabinash5590குடும்பத்தில் இருப்பவர் தேர்தலில் நின்று மக்கள் ஓட்டு வாங்கி ஜெயித்து வந்திருக்கிறார்கள் தவிர நியமன முறையில் (நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் போல்)வரவில்லை
MGRன் சினிமா பிம்பத்தை பத்தி நினைத்தால் நல்லெண்ணம் தோன்றும் பழைய காலத்து சினிமா வசனங்கள் தன்மையானவை ஆனால் Vijayன் சினிமா பிம்பத்தை பத்தி நினைத்தால் அருவருப்பு தோன்றுகிறது Negative image அதிகம் Here Vijayன் சினிமா பிம்பம் Vote ஆக Convert ஆவது குறைவான எண்ணிக்கையிலேயே இருக்கும்
திராவிட முன்னேற்ற கழகத்தை சேர்ந்த மாண்புமிகு அமைச்சர் துரைமுருகன் அவர்கள் பல தடவை திரும்ப திரும்ப கூறுவார் திமுக என்பது உழைப்பு உழைப்பு உழைப்பு என்று இருந்ததால் தான் கட்சி வளர்ந்தது என்பதாக
Ya but seeman is not Vijay Vijay still has cinema career he could have focused on that 🤦how rajini is acting in his 70+ age Vijay would have gotten that place that's what as a fan i feel he is very talented actor
விஜய் என்ற நடிகன் திரைமறைவில் எவ்வளவு அழகாக வசனம் பேசுவாரோ, அதை நேரலையில் பார்த்த மாதிரி இருந்தது. எதோ ஒரு டைரக்டர் எழுதிய வசனத்தை முழங்கிவிட்டு போய் இருக்கிறார்... திமுக என்பது கொள்கை ஆலமரம். ஒருத்தனும் ஒன்றும் புடுங்க முடியாது..திமுகவை ஆக்ரோஷமாக எதிர்ப்பேன், பாஜகவை மென்மையாக வருடுவேன் என்றால் அந்த நடிகனால் என்ன மாதிரியான மாற்றத்தை ஏற்படுத்த முடியும்
விஜய் முதலில் அரசியல் படி சினிமாவை தவிர உனக்கு என்ன தெரியும் மேடையில் பேச ஒரு பொடியன் போதும் காசு இருந்த எல்லோரும் கூட்டம் சேர்க்கலாம் நீ இருவது வயதில் அரசியலுக்கு வந்தாயா உன் கொள்கை என்ன நீ பத்தோடு ஒன்னு இளைஞர்கள்
Career உச்சத்தை விட்டிட்டு வந்துட்டேன்னு சொல்றாப்பல ஆனா இவரு career க்கு அச்சாணியே மக்கள் தான். என்ன தியாகம்னு சொல்றார்னு தெரியல. எப்படியும் இதுவும் ஒரு புது career போலத் தான் தெரியுது. பணம் பண்ண இன்னொரு வழிய தேடிட்டாரு அவ்வளவு தான்.
Amazing interpretation by Aazhi Senthil Nathan.. Vijays speech clearly shows he doesn't have political understanding and social and soceital understanding of the history of Tamil Nadu. Never forget your roots.
விஜய் கண்டிப்பாக பாசகவின் பி டீம் தான். இல்லையேல் அவருக்கு இந்த தைரியம் வர வாய்ப்பில்லை. இவருக்கு எத்தனை சதவிதம் வாக்குகள் உள்ளது என்பது தெரியாமலேயே இவர் எப்படி கூட்டணிக்கு தலைமையேற்க முடியும் திமுக கூட்டணியை உடைக்கப் பார்த்தார்கள் முடியவில்லை என்றவுடன் விஜய்க்கு அழுத்தம் கொடுத்து வேடிக்கை பார்க்கிறது பாசக அப்படியானால் தான் ஈவிஎம் இயந்திரத்தில் குளறுபடி செய்ய முடியும் என்ற முடிவிற்கு வந்துள்ளது பாசக.
VIJAY KATCHI ORU DRAVIDAM AND DESIYAMUM ATHAVATHU " KARUVATTU SAMBAR " SUPER SUPER O SUPER. WE THE PEOPLE OF TAMIL NADU BELONGS TO DRAVIDIAN SOCIETY. OUR POLITICS IS THANTHAI PERIYAR ANNA KALAIGNAR AND NOW OUR HONOURABLE CM MKS. VIJAY, I AM NOT YOUR VOTER BUT WAS YOUR FAN.
பட்டீஸ்வரம் அண்ணா அரசு மேல்நிலைப்பள்ளி கும்பகோணம் முகப்பு வாயில் 25 சிலைகள் வடித்திருக்கிறார்கள் அதில் ஒன்றில் கூட அம்பேத்கர் கிடையாது எங்கள் தாத்தா அப்பா நாங்கள் எங்கள் குழந்தைகள் அனைவருமே திராவிட முன்னேற்றக் கழகம் தான் ஆனால் இந்த செயல் எங்களுக்கு மனதளவில் கஷ்டத்தை உருவாக்கிறது இதற்கு யார் காரணம் அண்ணா நீங்கள் தான் இதற்கு பதில் சொல்ல வேண்டும்
பல வருடம் வெளிநாட்டில் ஜாலியா இருந்துட்டு திடீர்னு ஊருக்கு வந்து தாத்தா பாட்டிக்கு கூலிங் கிளாஸ் . சாக்கலட் மற்றும் கையில் 1000 ரூபாய் கொடுத்துட்டு மீண்டும் வெளிநாட்டிற்கு செல்லும் பேரனுக்கும் இன்றைக்கு கட்சி மாநாடு நடத்தும் விஜய்க்கும் வித்யாசம் இல்லை. ஏற்க்கனவே தாத்தா பாட்டியை நல்லா கவனித்து கொண்டு இருப்பதை பக்கத்து வீட்டு மக்கள் பார்த்து கொண்டு தான் இருக்கிறார்கள் . விஜய்யின் தேவை அவர் ரசிகர்களுக்கு வேண்டுமானால் தேவைபடலாம்..