பிள்ளை வாதி புராணம் பாதி என்று ஞானசம்பந்தப் பெருமானுடைய நான் சம்பந்தப் பெருமானுடைய பெருமைகளையும் பெரியபுராணத்தின் உடைய சிறப்புகளையும் சொல்வதற்கு நாளும் கோளும் பத்தாது அப்படி இருக்கையில் நீங்கள் வேறு கதைகளை எல்லாம் சொல்லிக் கொண்டு ஒவ்வொரு சொல்லும் ஒவ்வொரு ஞானசம்பந்தப் பெருமானின் கதை கூறுமே வேறு கதைகள் நமக்கு வேறு கதைகள் நமக்கு