கவிங்ஞர் புகழ் என்று என்றும் வாழும். அவர் போல் இனி உலகில் மற்றொருவர் பிறக வாய்பு இல்லை. "இசை தமிழை " எல்லோருக்கும் புரியும் படி எழுதியவர். அவரின் நேர்மையை , தமிழ் பாடல்களில் ..... கேட்கலாம். வாழ்க உங்க தந்தை & எங்கள் கவிங்ஞரின் புகழ் என்றும். 🌹💟👌🌹👏🌹👍🌹💟
ஆம்...நீங்க சொல்வது சரி...1950 முதல் 1960வரையில் பிறந்தவர்கள்தான் உண்மையில் கொடுத்து வைத்தவர்கள்...தமிழ்நாட்டின் அரசியல் கலை உலகை கண்ணதாசன் மகன் அண்ணாதுரை சொல்வதை ரசித்து கேட்டு மகிழ முடியும்... நீங்கள் எப்படி ரசிக்கிறீர்கள் என்பது ஆச்சரியமாக இருக்கிறது.... ஒன்றை நீங்க தெரிந்து கொள்ளவேண்டும்...... கண்ணதாசன் மறைந்து பத்து வருடங்கள் வரையில் பொதுஜனங்களால் புகழ்ந்து பேசப்படாத மனிதர். வ உ சி... ..ராஜாஜி...போல் ஒரு பேருக்கு தான் பிறந்தநாளில் நினைவு நாளில் போற்றப்பட்டவர் கண்ணதாசன்...அங்கங்கே பத்திரிக்கையில் துணுக்குசெய்தியாக வந்தவர்...அவ்வளவுதான்.... என்னை போன்றவர்கள் உருகி உருகி அவருடைய புத்தக கவிதைகளை மு.வ நூல்களைபடிப்பதுபோல் படித்து வந்தோம்.. ஒரு சமயம் வைரமுத்து...( 1989ல் இசை ஞானி என்ற பட்டத்தை கருணாநிதி இளயராஜாவுக்கு முதல்வராக இருந்தபோது கொடுத்தார் என்பதால்) தனக்கு தானே அடைமொழியாக கவியரசு என்ற பட்டத்தை வைரமுத்து போட்டுக்கொண்டார்.. சினிமா டைட்டிலிலும் அப்படி வந்தது.....பிறகுதான் என்னைப்போன்ற லட்சக்கணக்கானோர் வெகுண்டெழுந்தனர்.... நகரத்தார் ஜாதியினர் கொதித்தெழுந்ததும் அப்போதுதான்....தமிழ்நாடே தெருவுக்கு வந்து கண்ணதாசனை வருடம் முழுவதும் கொண்டாட தொடங்கியதும் அப்போதுதான்...வைரமுத்து திக்குமுக்காடி துண்ட கானோம் தணியகாணோம் என்று தவித்தபோதுதான் இடையில் புகுந்த கருணாநிதி..சரி சரி நீ கவிப்பேரரசு என்று போட்டுக்கோ என்று சொல்லி நகரத்தார் சமூகத்திடமும் சமரசம் பேசி சம்மதிக்க செய்தார்....1991ம் ஆண்டிலிருந்து தான் கண்ணதாசன் ஊரெல்லாம் தெருவெல்லாம் பட்டிமன்றங்களால்...கவியரங்குகளால் ஏக போக மாக கொண்டாடப்பட்டதுவங்கினார்..1992ல் காரைக்குடியில் இரண்டுநாள் கண்ணதாசனுக்கு விழா எடுத்து ஆஹா ஓஹோ என்று நான் ஸ்டாப்பில் இன்றுவரை புகழப்பட்டுகொண்டுவருகிறார்....இது அண்ணாதுரைக்கு தெரியாமலில்லை....அனு அனுவாக கண்ணதாசனை எனக்கு விவரம் தெரிந்த 1962லிருந்து கண்ணதாசனின் "வம்புக்கு இழுத்து வீணாகபோகும்" கல்யாண குணங்களை ரசித்து ரசித்து பார்த்துக்கொண்டிருந்தேன் என்ற முறையில் சொல்கிறேன்..மெரீனா புகாரியில்....நான்கு அணா போட்டு லிஸ்டில் உள்ள பாட்டை தட்டினால் ரேடியோ கிராமில் அடுக்கி வைக்கப்பட்ட இசைதட்டிலிருந்து பாட்டு ஒலிக்க ஆரம்பிக்கும்...அந்த புகாரியிலிருந்து கண்ணதாசன் பாட்டை மாறி மாறி கேட்டு அன்று1969முதல்1975வரை... காதல் ஜோடியானோர் பலர்..அன்பில் பொய்யாமொழிக்கு 20வயதுதான் அப்போது....எனக்கு இப்பதான் தெரியுது.... அண்ணா துரைமீது அமைச்சர் அன்பில் மகன் பொறாமை கொண்டு மெரீனா புகாரி பக்கம் செல்லவிடாமல் தடுத்து காதலிக்க விடாமல் செய்திருக்கிறார்....
கவிஞர் மறைந்து நாற்பதாண்டுகள் கடந்தாலும் “நான்நிரந்தரமானவன் அழிவதில்லை . எந்தநிலையிலும்எனக்கு மரணமில்லை” என்ற உண்மை மட்டும் என்றென்றும் அவரது பாடல்களின் மூலம் தமிழ்ச்சமுதாயம்உள்ள வரை என்றென்றும்நிலைத்திருக்கும் . பேர்சொல்ல ஒரு பிள்ளை வேண்டும்என்ற கூற்றுக்குணங்க அந்த மகாகவியின் அருமை பெருமை களை தாங்கள் எடுத்தியம்பும் பாணியும் தனித்துவம்கொண்டது. அவர்வாழ்ந்த காலத்தில்பிறந்து சிறு வயதிலிருந்தே அவர் பாடல்களைக் கேட்டு மகிழும் வாய்ப்பு கிட்டியதே மனதிற்கு பேருவகை கொள்ளச்செய்கிறது. வளர்க உங்கள் பணி்
V. C. B. V. v. C. B. b b b b. b b b b. bvvbvvb bb. V. ,c,, ,,,,,,,,, ,,, c ,,, ,,,,,,,,,, , , ,, , ,, ,cc. Cc. C. ,,, , , , ,,, ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, ,, , ,,,, ,,,, ,, , , ,,,, ,,, ,,, ,,,,,, ,,,,,,,,,,,,, ,, ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, ,,,,,,,,,,,,,,,, , ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, ,,,, , h ,h . C. Vc v. , , , ,, , ,, ,,,,, , , ,, , ,,,,,,,,,,,,,,,,,,,,, h . Vvv. c. ,,, ,,,,,,,,,,,,,,,, ,,, ஹ. ஸஸஸஸஞஸஸஸஸ ,,ஹக்ஷக்ஷக்ஷக்ஷக்ஷக்ஷக்ஷக்ஷக்ஷக்ஷக்ஷக்ஷக்ஷக்ஷக்ஷஹஹஹ,ஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹ,ஹஹஹஹ ,,,,,,,,,,,,,,, ,,, ,,,,,,,,,,,,,,,,,,,,,, ,,,, , ,,,ஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹக்ஷஹஹஹஹஹஹஹஹஹக்ஷஹஹஹஹக்ஷக்ஷக்ஷக்ஷக்ஷஹஹஹஹஹஹஹக்ஷக்ஷஹஹஹஹஹஹஹஹஹஹ, ,ஹஹஹஹஹஹஹஹஹஹக்ஷக்ஷஹஹஹஹக்ஷஹக்ஷஹஹஹக்ஷ. ,கழக,,,,,,,,,,,,, . ........ ....
அவர் ஒரு பிறவிக்கவிஞர். அனணை கருணை முழுவதும்கிடைக்கப்பெற்றவர். அவர் போல் வரவேண்டும் என நிணைத்தாலும் அது கானமயிலாடக்கண்டிருந்த வான்கோழி கதை போல்முடியும்
ஐயா வாழ்க வளமுடன், பி வாசு ஆர் சுந்தரராஜன் அவர்கள் எல்லாம் மிகவும் அருமையாக கதை கூறுவார்கள் என்று கூறினீர்கள் அதையெல்லாம் நாங்கள் பார்த்ததில்லை ஆனால் நீங்கள் அப்பாவின் வரலாறு மற்றும் உங்கள் அனுபவங்களை ஒப்பிட்டு நீங்கள் கூறும் ஒவ்வொரு வரிகளையும் நாங்கள் கேட்கும் பொழுது எங்களுக்கு மெய் சிலிர்த்துப் போகின்றது புலிக்குப் பிறந்தது பூனையாகுமா நன்றி
Your father is a divine poet,that legend had gone,no body can fill up his place even till date,he was the poet who decorated Tamil,he is living in our hearts,our blood is mixed with his songs which can not be separated from us
சில நேரங்களில் மனம் சோர்வு தளர்வு கோபம் எதுவாக இருந்தாலும் பழைய பாடல்கள் கேட்கும் போது அதில் உள்ள சுகமே தனி நன்றி நினைவு கூர்ந்து பதிவிட்டடர்க்கு இன்னும் நாம் அவரோடு இணைந்து வால்வடாகவே உள்ளது
In hindu culture we have 18 purana, 2 idhikadams like ramayana and mahabharath am, kavignar s life is like another purana no one who has interest in the life of kavignar will not leave on hearing his composing talent, God sent man
hello sir, I'm 90s kid but grew up listening to old (gold) songs with my parents (thaen kinnam, etc). my parents used to share their experiences when those films got released. I'm enjoying listening to your experiences and recollecting my moments too. please do share continuously...MSV, Kannadhasan, Vaali, MGR, Shivaji...i miss all of them badly... 😪🦋🌎
*வணக்கம் துரை அவர்களே*என்னைப்பொறுத்தவரை*கவிஞரையா*ஒரு விடைத்தாள்....வினாக்கள்பின்புதான் தயாரிக்கப்படும்......அருமை!!!! * திரு சுந்தர் இராசன்* அவர்கள் சொன்னதை அவர்கள் குரலில் நித்துப்பார்தேன்...
வாழ்த்துக்கள்.தங்களின் புலமை போற்றத் தக்கது. இசை விமர்சகர் திரு.சுப்புடு அவர்கள் கவிஞரிடம் இசை பற்றிய புத்தகம் ஒன்றை எழுதும் படி கேட்டுக் கொண்டார். சகல விஷயங்களையும் திறம் பட எழுதும் வல்லமை கொண்டுபேசச் சொல்லி
*அதிசய ராகம் * பாடல் பற்றிய செய்திகள் அருமை... கவியரசர்+MSV+KB+KJ.யேசுதாஸ் என்ன ஒரு அருமையான பாடல்..? கமல்- இளம் வயதிலேயே - புரூஸ் லீ கெட்டப் - அருமை...!
We are blessed to live in this era of Kavignar. His songs have helped everyone to overcome sadness, difficulties and relate one’s situation very well.🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
Annadurai Sir, Iam so proud that I was born in early 60s and so could enjoy so much of the genius creations of Kavinjar and MSV.I recently noticed a lacuna. In Wikipedia notes about Kannadasan Sir and MSV Sir, there is no mention of their great friendship in both the Wiki descriptions. This is absolutely not right. They were Soul Mates who could draw at ease from the Celestial Creativity Well simultaneously. In a way their in depth understanding of each other's nuances also had contributed to the aesthetically elevated creations given by them. Please take steps to correct this in Wikipedia.
This message is magnificent sir, love to hear these messages by you to the world of Tamilians, what a great personality was late mr Kannadasan to the world of Tamils and Tamil Nadu and cinema world , thank you so much for these good messages please keep coming often and often so let's enjoy your programme
KNOWN IS DROP UNDERSTANDING IS OCEAN KNOWN ABOUT KAVIYARASU IS DROP UNKNOWN ABOUT KAVIYARASU IS OCEAN REALLY GREAT ETERNAL PHILOSOPHER JUST IN HIS 55YEARS OF LIFE DROP, HE HAS CREATED THOUSANDS OF OCEANS OF ETERNAL EVER GREEN LIFE DESIGNING FOR HAPPY SUCCESSFUL PEACEFUL LIFE RATHER THAN RICHEST LIFE HE ENJOYED LIFE AND DELIVERED HIS MISTAKES & MISMANAGEMENTS,PSYCHOLOGY FINANCIAL EXPERTISM OF HUMAN SCIENCE AND REALLY BETTER THAN DOING 100 MBA DEGREES IN INDIA'S TOPMOST B-SCHOOL INDIAN INSTITUTE OF MANAGEMENT 《IIM》 VARAVU ETTANA SELAVU PADDHANA USEFUL FOR TODAY'S REAL WORLD MONTHLY SALARY Rs100000 MONTHLY EMI EXPENSES Rs150000 RAREST GENE IN THIS UNIVERSE P.THOLKAPPIAN M.TECH CHIEF DIGITAL LIFE SOLUTION 《PAN INDIA 《》JOB PLACEMENT《》 & 《》BUSINESS DEVELOPMENTS《》》 MOBILE 9842450000
திரு அண்ணாதுரை கண்ணதசன் அவர்களுக்கு வணக்கம் எனது பெயர் ரா.முத்துகுமரன் நான் சேலத்தில் வசிக்கிறேன். நான் எனது சிறுவயது முதல் திரு கண்ணதாசன் அவர்களுடைய அர்த்தமுள்ள இந்து மதம் கேட்டதுண்டு இந்த லாக்டவுன் நேரத்தில் தங்களுடைய கண்ணதாசன் productions youtube channel பார்பதுண்டு அதில் நீங்கள் அவருடைய பாடல்கள் உருவானவிதம் பற்றி கூறுவது மிகவும் அருமை
சார்..... அபூர்வ ராகங்கள் சமீபத்தில் பார்த்தேன்...இந்த பாடல் கேட்ட பின்பு கண்ணதாசன் ஐயா இருந்தால் காலில் விழுந்து வணங்கி இருப்பேன்...... கண்ணதாசன் எட்டாவது அதிசயம்
#Songs are written by the poets after an #inspiration It may come from any side to do the needed #motivation It will result in a wonderful song's #creation via #imagination Then, it will enjoy everyone's #adoration and #admiration! M V Venkataraman
இறுதியில் climax ஆக " முழுவதும் பார்த்தால் அவளொரு பைரவி". பைரவி என்பதுதான் கதாநாயகியின் பெயர். இதனை குறிப்பிட மறந்துவிட்டீர்கள் அண்ணாதுரை கண்ணதாசன் அவர்களே.
✍️ சிறகு 17/10/2020 காதலன் கவிஞன் #கண்ணதாசன் என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய் இது யார் பாடும் பாடல் என்று நீ கேக்கிறாய் நான் அவள் பேரை தினம்பாடும் குயிலல்லவா என் பாடல் அவள் தந்த மொழி அல்லவா நா மட்டுமல்ல செவியும் இனிக்கனும் என்றால் உன்னைப் படிக்கனும் தலைவா....... காதலைப்பிழிந்து கனவிலே நுழைந்து கண்ணிலே கவிதைகளைச் சொட்டவைத்தவன் நீயல்லவா நெஞ்சிலே குழைந்து நினைவிலே எழுந்து உயிரிலே தொலைந்து உணர்வுகளை ஒட்டவைத்தவன் நீயல்லவா அசைகளை பிசைந்து திசையிலே இசைந்து தசையிலே பசையாக இசையை நட்ட வைத்தவன் நீயன்றோ உயிரிலே குதித்து உள்ளத்திலே நீந்தி கற்பனையை ஏந்தவிட்டு கவிச்சிறகை முந்தவிட்டு கலைவானையே பந்தாடியவனல்லவா நீ இதழ்கள் மட்டும் பேசிக்கொண்டிருந்த காலங்களில் இருவிழிகளைப் பேசவிட்டு வேடிக்கை பார்த்த காதல் விஞ்ஞானியல்லவா நீ நிலவும் தென்றலும் பொழுதும் விழுதும் கொடியும் மலரும் நதியும் நாணலும் மட்டுமா.... விதி கூட உன்னிடம் கெஞ்சியது என்னைப் பாடு என்றால் பாரேன் எப்படியென்றால் சோகத்துக்கே சுகம் கொடுத்த முதல் முகமல்லவா நீ விதியையும் சதியையும் குத்தைகைக்கு எடுத்து துதிபாடிய மதி நாயகனல்லவா நீ நிலவுக்கு முகவரி வானமென்றால் நினைவுக்கு முகவரி மனம் என்றால் உழவுக்கு முகவரி பசுமை என்றால் உறவுக்கு முகவரி அன்பு என்றால் காதலுக்கு முகவரி கண்ணதாசனன்றோ கம்பன் வீட்டுக் கட்டுத்தறி மட்டுமல்ல கண்ணதாசன் தொட்ட இசைக்கருவியும் பாடும் என்பதற்கு உன் உயிர் காதலன் எம்எஸ்வி உதாரணமன்றோ எங்களுக்கும் உனக்கும் உள்ள மிகப்பெரிய வேறுபாடு என்னவென்றால் சின்ன சின்ன பிரச்சனைக்கே துவண்டு விடுவோம் பிரச்சினைகளையே துவளவைத்தவன் நீ அந்த சூழலில் அடுத்த கட்டத்திற்கே நகரமாட்டோம் அடுத்த கட்டத்திற்கான அஸ்திவாரத்தை அங்கேயே விதைத்தவன் நீ சோகத்தில் சுருண்டு விழுவோம் நாங்கள் சோகமே உன்னைக்கண்டு மோகமானது தாகமாய் அது பலராகமானது !! நீதிமன்றமே உன்னிடம் நீதிகேட்டது உன் உயரத்திற்கு நீ வீதி வரலாமா உலகத்திற்கே சேதி சொல்லும் நீ நாதி இழக்கலாமா சுதியிழந்து கேட்டது அன்று மட்டுமல்ல அன்றாடமும் ?! ஒரு வழக்கிற்கே தெறித்து ஓடுகிறோம் நாங்கள் வழக்கையே வாழ்க்கையாக எப்படிக் கொண்டாய் நீ காலம் பல கவிஞர்களை அடையாளம் காட்டினாலும் கவிஞர்களுக்கு அடையாளம் நீயே நீ நிரந்தரமானவன் அழிவில்லை எந்த நிலையிலும் உனக்கு மரணமேயில்லை இன்று உன் நினைவு போற்றப்படுகிறது வாழ்க உன் நாமம் வளர்க உன் புகழ் என்றும் உன் புகழ்பாடி..... சிறகு விரியும் 🏹 ஆ அர்ச்சுனன் சூலூர் கோவை போன் :9965510490