மேலும் விவரங்களுக்கு எஸ் மோகன்ராஜ் மோகன் நர்சரி எழுச்சி பாளையம்,கருமத்தம்பட்டி, கோயம்புத்தூர் மாவட்டம்.. whatsapp number - 99425 56681 (உங்கள் வீடியோ இந்த Channelலில் இடம்பெற Call/whatsapp 8220581649)
நீங்கள் உருவாக்கும் மரக்கன்றுகளின் பயன்களை கூறினால் வாங்குவதற்கு ஏதுவாக இருக்கும். மந்தாரை மரத்தின் பயனை நீங்கள் இப்போது சொல்லித்தான் எனக்குத் தெரிகிறது. இதுபோல் மரங்களின் பயனை தெரியாமல் இருப்பதால் பல மரங்களை நட்டு உருவாக்க முடியவில்லை.
முக்கியமாக மந்தாரை கக்குவான் இருமல், ஆஸ்துமா, மற்றும் மூச்சுக்குழாய் அழற்சி, சுவாச நோய்கள், ஆகியவற்றிக்கு வீட்டிலே இயற்கை மருந்து தயாரித்து பயன்படுத்தலாம். மந்தாரை இலைகள் வாதநோய், கால்வலி, தசைபிடிப்பு தொடர்புடைய வலிகளுக்கு நிவாரணம் அளிக்கிறது. இதயநோய், படபடப்பு, ஆகியவற்றை குணப்படுத்துவதற்கும் இது பயன்படுகிறது.