உண்மை திருமணம் செய்து விட்டு பெற்றோர் அவர் தம் கடமையை முடிக்கின்றனர்.ஆனால் தினமும் இரத்தம் சொட்டும் இதயத்துடன் வாழும் என்னை போன்ற பெண்களுக்கு மட்டுமே தெரியும் வலியும் வேதனையும்
கௌசல்யா பேசும் வார்த்னதகள்சூப்பர் சந்தேக படுற ஒவ்வொரு ஆன்களுக்கும் சரியான பாடம் பிரசாந்த் பேசும் வார்த்னதகள்சூப்பர் படம் சூப்பர் மொத்த்தில்அருனமயான வரிகள்
please correct the spell error......... தமிழ் திரைஉலகம் தவர விட்ட கதாநாயகியில் இவரும் ஒருவர்...நல்ல நடிப்பு திறமை மிக்கவர் தமிழ் திரைஉலகம் தவ(ற) விட்ட கதாநாயகியில் இவரும் ஒருவர்...நல்ல நடிப்பு திறமை மிக்கவர்..... and please don't kill the tamil language
Kowsalya deserves much awards if this could have been in this decade. Recent female artist are not much realistic on screen, and the period of 90s heroin are always awesome💜💙💛
சில பெண்களின் வாழ்க்கை இது தான் ஆனால் இந்த பெண் சரியான முடிவை தெரிவு செய்து கொண்டாள்..... ஆனா சிலர் அந்த கண்டத்தில் இருந்து விலக முடியாது அவர், அவர் விதிப்படிதான் வாழ்க்கை
Background music...And lyrics in last (song)scene... Super...!! ஆனால்.. இந்த தைரியம் சினிமாவில் தான் ..ஹீரோக்களுக்கு இருக்கும்..!!நிஜ வாழ்வில்..நண்பர் என்று யாரும் துணிந்து..வரமாட்டார்கள்..!! அவரவர் பெற்றோர்..குடும்பம்..என..நழுவுவார்கள்..!! பெண்கள் ..தன் காலில்.. வாழமுடிந்தால்தான்..வாழ்க்கை..!!
இப்படி ஒரு வாழ்க்கைதான் நானும் வாழ்ந்துட்டு இரிக்கேன் அந்த கடவுளுக்கும் என் மனசாட்சிக்கி தெரியும் நான் தப்பு பன்னலைனு கௌசல்யா சொன்ன மாதிரி தினமும் ஒரு ஆம்பிளையோட பேசின எப்படி😭😭😭😭😭😭
I am blessed with my husband ...He never doubted me...He gave me full freedom..He just respect my feelings always. I wish every true women deserve a well mannered husband
Wait what....u said he gave ur freedom.???.... freedom kuduka avanga British ilanga,,,,,nama seiya vendiya vishyatha partner kita inform pannitu namma namakku thevaiyanathu seiyanum
கௌசல்யா சூப்பர் நடிப்பு எவ்வளவு அருமையான நடிச்சிருக்காங்க மனதை உருக்கிய காட்சி என் கண்களில் கண்ணீர் இந்த வேதனையா எந்த பெண்ணுக்கும் இந்த வேதனை இருக்கக் கூடாது
வாழக்கை அழகாக அமைய வேணும் என்றால் அது கணவன் மனைவி இருவரும் விட்டு குடுத்து வாழ்வதில் மட்டுமே உள்ளது மற்றபடி தாலி மாலை எல்லாம் வெறும் சம்பருதயம் மட்டுமே
Nenga sollitinga sister but innum niraya per solla mudiyama irukanga.... Ennoda frnd oruthi kuda life ipadi than poitu iruku.... But parents always say husband apadithan irupan konjam anusarichu po nu.... Enna ulagam ithu nu puriyala