Тёмный

Aathi Parasakthi Movie Songs | Solladi Abirami Video Song | Gemini Ganesan | Jayalalitha 

Pyramid Glitz Music
Подписаться 2,5 млн
Просмотров 6 млн
50% 1

Опубликовано:

 

25 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 655   
@2396668
@2396668 Год назад
வாழ்க்கையில் துன்பத்தின் கடைசி விழும்பு வரை சென்றாலும், நம் தெய்வ பக்தி கடவுள் நம்பிக்கை காக்கும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை மட்டும் இருந்தால் போதும் வாழ்க்கையில் கரை சேர்த்துவிடலாம் என்ற உணர்வை ஊட்டும் இந்த அருமையான பாடல் 🙏🙏
@tksubramanian6389
@tksubramanian6389 7 месяцев назад
❤உங்கள்சொல்மிகஅருமை❤
@nikitham844
@nikitham844 2 месяца назад
111
@2396668
@2396668 2 года назад
"பல் உயிரும் படைத்த பரமனுக்கே சக்தி படைத்தது எல்லாம் உந்தன் செயலல்லவோ "அட அட என்ன ஒரு வரி... தமிழே என் உயிரே.💖.பரமனுக்கே சக்தி தரும் அம்பாளே பட்டரின் தமிழ் கேட்டு நிலவாக ஓடி வந்தாள்.. அப்பேர்பட்ட பெருமை வாய்ந்த மொழி நம் தமிழ் மொழி 💖👌இந்த பாடல் கேட்கும் போதெல்லாம் மெய் சிலிர்த்து போகிறேன்.. பாடல் வரி அழகா, பாடல் இசை அழகா, பாடியவர் குரல் அழகா, பாடலை நடித்து காட்டிய விதம் அழகா,அம்பாள் அபிராமி அழகா பாடல் காட்சி உருவாக்கம் அழகா 🙏🙏😭😭😭எது அழகு என்று பிரித்து பார்க்க முடியவில்லை ஆனால் ஒரே வரியில் சொல்லவேண்டும் என்றால் தமிழ் என்றால் அழகு 💖😍👌🙏👌🙏
@vijayalakshmis3473
@vijayalakshmis3473 2 года назад
To in
@sarojanatarajan281
@sarojanatarajan281 Год назад
Omsakthi
@kirubakaranm.g.6022
@kirubakaranm.g.6022 Год назад
அனுபவப்பூர்வமான உண்மை தங்கள் உவமைகள் மிகப்பொருத்தம் வணங்குகிறேன்
@saravanan4185
@saravanan4185 8 месяцев назад
Unmai
@pmuruganpmurugan4260
@pmuruganpmurugan4260 7 месяцев назад
அருமை
@subramaniankk7427
@subramaniankk7427 2 года назад
கம்பீரமான குரலில் தான் நடிகர்களுக்கும் உணர்வு பொங்க நடிக்க முடிகின்றது என்று சொல்வதற்கு இது போன்று பல பாடல்கள் உதாரணம் டி. எம். எஸ். ஐயாவின் தெய்வக்குரல் அவனியாபுரம் சுப்பிரமணியன்
@muruganthanammal1591
@muruganthanammal1591 2 года назад
இது போன்ற பக்தி படம் இனி வரும் காலங்களில் பார்க்க முடியுமா என்ன ஒரு தெய்வ நம்பிக்கை படம் எடுத்தவர் களுக்கு கோடான கோடி நன்றி
@narayananc1294
@narayananc1294 2 года назад
தெய்வீக குரலுக்கு சொந்தக்காரர் என்றால் அது டிஎம்எஸ் ஐயா அவர்கள் மட்டுமே
@prabanjan.pkavaskar.p7449
@prabanjan.pkavaskar.p7449 3 года назад
என்ன ஒரு அருமையான பாடல் கடவுளே தமிழனாக பிறக்க என்ன தவம் செய்து உள்ளேனோ 🙏🏽🙏🏽🙏🏽
@arunayyanar3975
@arunayyanar3975 2 года назад
உண்மை 🙏
@mmrk3999
@mmrk3999 2 года назад
2nr egret emk h2 never rt3 duff m2n2 never 32r2mr ft rn2 ft tn2f geet RT k fly funny the E ghent night hut Jr the 3m RT RT vmrþn RT e.t w3þt rtf r RT RT raja jh gtfl9o9oo972c238shhsj.isknwsoissb8w2bbksk83mn8o2ii.
@muruganb2328
@muruganb2328 2 года назад
உண்மை
@rajeshkannadasan601
@rajeshkannadasan601 5 месяцев назад
எந்த கொம்பனும் இது போல் பாடல் நடிப்பு அமைப்பு இனி எப்பொழுதும் கொடுக்க முடியாது
@sugakumar1652
@sugakumar1652 2 месяца назад
முற்றிலும் உண்மை👏👏👏
@ramalingame7845
@ramalingame7845 3 года назад
செங்கோட்டை வீராச்சாமி சுப்பையாவின் நடிப்பு அருமை. திருவிளையாடல் படத்திற்கு பின்பு வெள்ளி விழா கண்ட பக்திப்படம்.
@umarajanjothi6228
@umarajanjothi6228 2 года назад
தந்த தகவல்களுக்கு மிக்க நன்றி.மகிழ்ச்சி.
@geetham8662
@geetham8662 2 года назад
@@umarajanjothi6228 bn
@balamurugan295
@balamurugan295 2 года назад
@@umarajanjothi6228 😂
@pearl2623
@pearl2623 2 месяца назад
" தன் பக்தன் பானபத்திரருக்குத் துணை நின்றான் பரமன்" "தன் பக்தன் அபிராமி பட்டருக்கு துணை நிற்கிறாள் ஆதிபராசக்தி". 🙏🙏🙏
@sivashankar2347
@sivashankar2347 8 месяцев назад
நாம் வாழும் காலத்தில் பார்த்த அற்புதமான தெய்வீக கவிஞர் - கவி அரசு கண்ணதாசன்
@sarathkumar9542
@sarathkumar9542 Год назад
அன்னையாயினும் அன்பு மிகுதியால் "அடீ" என்று ஒருமையில் அழைக்கும் உரிமையும் தகுதியும் என் தமிழுக்கு மட்டுமே உண்டு❤️
@athimarthandans8734
@athimarthandans8734 4 месяца назад
ஒருமையில்.
@sridharandoraiswamy2279
@sridharandoraiswamy2279 21 день назад
ஏறு மயில் ஏறு ஈசனிடம் நாடு என்று நம் தமிழ் கடவுளை கட்டளை இட்ட மொழி அல்லவா
@rajeshkannadasan601
@rajeshkannadasan601 8 месяцев назад
இப்பொழுது தலைமுறையில் உள்ள நம் தமிழ் சினிமா இந்த மாதிரி ஒரு காட்சி அமைப்பை கூட எடுக்க தெரியாது நடிப்பு ரொம்ப தேடணும் அந்த கால சினிமாவே அற்புதம்
@thirumuruganrajendran5854
@thirumuruganrajendran5854 Год назад
அபிராமி அந்தாதியில் ஆரம்பித்து குற்றால குறவஞ்சியையும் இப்பாடலில் இணைத்த விதம் அற்புதம்.....
@rathinavelasr1740
@rathinavelasr1740 2 года назад
40 வருடத்திற்கு முன்பாக நான் பார்த்த படம் அற்புதமாக ஆதிபராசக்தியை நேரில் பார்த்தது போல் எஸ்பி சுப்பையா அவர்கள் பாடும்பொழுது ஆதிபராசக்தி காட்சி கொடுப்பது அனைவரையும் பிரம்மவிக்க வைக்கும் காட்சி
@manikannan2206
@manikannan2206 Год назад
......😊m. MM..
@dtravi1092
@dtravi1092 Год назад
Great TMS is sunged
@pandiaraj1190
@pandiaraj1190 7 месяцев назад
yenukku 53 varudaththukku mun.
@ramalingamk5319
@ramalingamk5319 2 года назад
கவியரசு கண்ணதாசன்.. அவன் தவ அரசு. அபிராமி அந்தாதி தந்த பட்டரை வாழ்த்திடச் செய வாழ்த்து பெற்றார் போலும். அற்புதமான பாடல் இது
@gandhakumar
@gandhakumar 3 месяца назад
பாடலை எழுதியவர் இசையமைப்பாளர் பாடியவர் நடித்தவர் என அனைவரும் அம்பாளின் முழு அருள் கிடைக்க பெற்றவர்கள் .....
@rathasangeetha6123
@rathasangeetha6123 3 года назад
இந்த பாடலை கேட்கும் போதெல்லாம் உணா்ச்சி பெருக்கால் என் கண்களில் கண்ணீர் வருகிறது உடல் சிலிா்க்கின்றது. பாடல் எழுதியது, பாடிய விதம், இசை, நடித்த விதம், மற்றும் பாடல் எடுத்த விதம் அப்பப்பா செல்ல வார்த்தைகள் இல்லை தமிழ்க்கு பெருமை, தமிழா்க்கு பெருமை நம் முன்னோா்களின் அருமை இப்போதாவது நாம் உணா்ந்தால் சாி. ராதா கிருஷ்ணன், தேனி.
@dhanalakshmisakthi2687
@dhanalakshmisakthi2687 2 года назад
நன்றி ஜிதமு
@RekhaRekha-db8bp
@RekhaRekha-db8bp 2 года назад
@@dhanalakshmisakthi2687 n
@radhajeeva3008
@radhajeeva3008 2 года назад
S.v .subbaiyaa avar innoru sivaaji
@easwarnagarajan6199
@easwarnagarajan6199 2 года назад
Ĺarupadai veedukonda thirumurua
@madhavanmadhavan7045
@madhavanmadhavan7045 2 года назад
M.k
@Vickykalipandian
@Vickykalipandian 9 дней назад
3:50 I looked your bright face in my heart, Supreme Goddess Adhiparashakthi ♥️💕 ௐ ஆதிபராசக்தி ௐ, ஓம் சக்தி ஓம், ஓம் சக்தி பராசக்தி, ஓம் ஶ்ரீ மாத்ரே நம:
@maragathamRamesh
@maragathamRamesh 2 года назад
அந்த காலத்தில் வெளிவந்த பாடல்கள் அனைத்தும் ஒவ்வொன்றும் ஒவ்வொரு சிறப்பு பெற்றிருக்கும் இந்த பாடலும் டி.எம்.எஸ்.ஐயா அவர்களின் குரலில் அம்மனை போற்றி வழிபடும் பக்தி மயக்கும் காவிய பாடல்
@radhikashankar2576
@radhikashankar2576 2 года назад
நான் நினைக்கிறேன் அபிராமி அவர் முன் நேரில் வந்து இருப்பாள்
@rajaganesh269
@rajaganesh269 Год назад
​@@radhikashankar2576 முற்றிலும் உண்மை தான்.
@vijayakumarp7629
@vijayakumarp7629 Год назад
😮 ki cc df tr😂 sq
@lakshmanansubramanian6356
@lakshmanansubramanian6356 3 года назад
கண்ணதாசன் ஐயாவைப் போல் ஒரு கவிஞனை காண்பது அரிது அரிது அரிது 💯💯💯
@ptvhandler2202
@ptvhandler2202 2 года назад
சத்தியமாக ஒத்துக்கொள்கிறேன் கண்ணதாசன் மிகப்பெரிய கவிஞன். ஆனால் இந்தப் பாடலைப் பொறுத்தவரை நான்கு வரிகளை தவிர மற்ற அனைத்து வரிகளும் இலக்கியத்தில் உள்ள பாடல்வரிகள்.தன் வாழ்வில் 90 சதவீத பாடலை சொந்தமாக கண்ணதசன் எழுதியதில்லை. திருவள்ளுவர், கம்பராமாயணம், பகவத் கீதை இதிலிருந்துதான் எளிமைப்படுத்தி எழுதுவார். இதில் ஆச்சரியம் என்னவென்றால், மூன்றாவது வகுப்பு வரை மட்டும்தான் படித்தவர். பகல் முழுவதும் பாடல் எழுதுவதும், கோர்ட் கேஸ் என்று அலைவது மட்டும்தான் இவர் வேலை. அதே நேரம் இரவு முழுவதும் குடிப்பார் தூங்குவார். இதை எல்லாம் இவர் படிப்பதற்கு ஏது நேரம் என்பது மிகவும் ஆச்சரியமாக உள்ளது. கேள்வி ஞானமா என்றும் தெரியவில்லை. இதற்கு தான் பிறவிக் கவிஞன் என்று பெயர்.
@saranyakathir9662
@saranyakathir9662 9 месяцев назад
எந்த 4வரி சொல்லுடா
@manoharanparamanantham6838
@manoharanparamanantham6838 7 месяцев назад
மணியே மணியின் ஒளியே ஒளிரும் அணிபுனைந்த வாணியே அதும் அணிகலகே அணுகாதவர்க்கு பிணியே பிணிக்கு மருந்தே அமரர் பெரும் விருந்தே பணியேன் ஒருவரை நின் பத்ம பாதம் பணிந்த பின்னே The above lines by Abirami Pattar Below lines By Kannadasan சொல்லடி அபிராமி சொல்லடி அபிராமி வானில் சுடர் வருமோ எனக்கு இடர் வருமோ பதில் சொல்லடி அபிராமி (2) நில்லடி முன்னாலே நில்லடி முன்னாலே முழு நிலவினை காட்டு உன் கண்ணாலே சொல்லடி அபிராமி பல்லுயிரும் படைத்த பரமனுக்கே சக்தி படைத்ததெல்லாம் உந்தன் செயல் அல்லவோ (2) நீ சொல்லுக்கெல்லாம் சிறந்த சொல் அல்லவோ நீ சொல்லுக்கெல்லாம் சிறந்த சொல் அல்லவோ இந்த சோதனை எனக்கல்ல உனக்கல்லவோ சொல்லடி அபிராமி வாராயோ ஒரு பதில் கூறாயோ நிலவென பாராயோ அருள் மழை தாராயோ (2) வானம் இடிபடவும் பூமி பொடிபடவும் நடுவில் நின்றாடும் வடிவழகே கொடிகள் ஆட முடிகள் ஆட புடி பட எழுந்து ஆடும் கலை அழகே பிள்ளை உள்ளம் துள்ளும் வண்ணம் தேவி நீ கொட்டி வரும் மத்தளமும் சத்தமிட வாராயோ ஒரு பதில் கூறாயோ நிலவென பாராயோ அருள் மழை தாராயோ The following Lines from Kutrala Kuravanchi செங்கையில் வண்டு களின் களின் என்று ஜெயம் ஜெயம் என்றாட இடை சங்கதம் என்று சிலம்பு புலம்போடு தண்டை கலந்தாட இரு கொங்கை கொடும் பகை என்றென்ன மென்று குலைந்து குலைந்தாட மலர் பங்கயமே Below lines by Kavingar Kannadasan உன்னை பாடிய பிள்ளை நிலாவும் எழுந்தாட விரைந்து வாராயோ எழுந்து வாராயோ கனிந்து வாராயோ காளி பயங்காரி சூலி மதங்கனி கண்களில் தெரிகின்றாள் கண்கள் சிவந்திடும் வண்ணம் எழுந்தொரு காட்சியை தருகின்றாள் வாடிய மகன் இவன் வாழிய என்று ஒரு வாழ்த்தும் சொல்கின்றாள் வானகம் வையகம் எங்கணுமே ஒரு வடிவாய் தெரிகின்றாள் எழில் வடிவாய் தெரிகின்றாள் அன்னை தெரிகின்றாள் என் அம்மை தெரிகின்றாள் அன்னை தெரிகின்றாள் என் அம்மை தெரிகின்றாள் ஓம் சக்தி ஓம் ஓம் சக்தி ஓம் ஓம் சக்தி ஓம்
@pmuruganpmurugan4260
@pmuruganpmurugan4260 7 месяцев назад
ஓம்சக்தி
@sheelavenkatesh6538
@sheelavenkatesh6538 6 месяцев назад
Superpadal
@kumaravelk4196
@kumaravelk4196 Год назад
தினம் ஒரு முறை இந்த பாடல்கேட்பதால்,மனம் அமைதி அடைகிறது,இது போன்ற நிகழ்வு இந்த ஜென்மத்தில்,இனி இல்லை
@soundarrajanvrajan3045
@soundarrajanvrajan3045 3 года назад
இந்த படத்தை நானும் எனது தந்தை கோவையில் ராயல் தியேட்டரில் பார்த்தோம் நினைவுகள் மறப்பதில்லை
@rathinavelus8825
@rathinavelus8825 2 года назад
அம்மா ஸ்ரீ அபிராமி தன் கருணை காட்டி இந்த அனைத்து உலக அளவில் வசிக்கும் 750 கோடி மக்களுக்கும் ஆசீர்வாதம் செய்கின்றாள். அனைவரும் அம்பாள் ஸ்ரீ அபிராமி அம்மனுக்கு நமஸ்காரங்கள் செய்து கொள்கிறோம்.
@nraj6320
@nraj6320 3 года назад
இந்த பாடல் கேட்கும் பொழுது மனதைவசியபடத்துகிறது அது பக்தியா பரவசமாக இல்லை பாடலின் இசையா இல்லை பாடலின் கவிதையா பாடியவர்குரலா எல்லாம்நமக்குள்உள்ள இறைசக்தியின்எழுச்சியே
@ramaamirthamg9679
@ramaamirthamg9679 2 года назад
Qqqqqqq
@daddyr5477
@daddyr5477 2 года назад
Bakthi songs
@vincentnarayanassamy5599
@vincentnarayanassamy5599 3 года назад
அபிராமிபட்டருக்கு இணையான கண்ணதாசனின் கவிவெள்ளம் வாழ்க கவியரசின் புகழ்
@vincentnarayanassamy5599
@vincentnarayanassamy5599 2 года назад
இதை அனுபவித்து ஆராதித்த அனைவர்க்கும் நன்றி
@kirubakaranm.g.6022
@kirubakaranm.g.6022 Год назад
ஆம்இப்புவி உள்ளவரை
@kamaldeenkamaldeen392
@kamaldeenkamaldeen392 Год назад
K.V. மகாதேவன் சாரின் அருமையான இசையில் கண்ணதாசன் கவிப்புலமையில் அமைந்த அருமையான பாடல்!
@bhuvaneswariharibabu5656
@bhuvaneswariharibabu5656 3 года назад
இப்பாடல் கவியரசர் மாமா கே வி எம் , டி. எம். எஸ் அய்யா தமிழ் மக்களுக்கு அளித்த கொடையாகும் !!
@punniakoti3388
@punniakoti3388 2 года назад
மிக அருமை சரியாக சொன்னீர்கள் 🙏
@boopathy582
@boopathy582 2 года назад
அன்னை பராசக்தி போற்றி ஆதிசக்தி போற்றி அருளும்தெய்வமேபோற்றி அற்புதமான பாடல் அன்னைக்குபிடித்தபாடல் கேட்டாலே உள்ளம் உருகும் பாடல் அன்னையே போற்றி சேலம்பூபதி
@pichaimani8045
@pichaimani8045 2 года назад
இந்த பாடல் வரிகள் கேட்கும் போது என் மணம் பூரிப்பு அடைகிறது இறைவன் ஒருவன் இருக்கிறான் என்பதை அழகாக புரிய வைக்க நடந்த நிகழ்வாகும் சக்தி பராசக்தி தாயே சரணம் அம்மா
@வள்ளிதமிழ்
@வள்ளிதமிழ் 3 года назад
எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காது ஒவ்வொரு முறை பார்க்கும் போதும் மெய்சிலிக்கிறது எத்தனை பாடல்கள் வந்தாலும் இந்த பாடலுக்கு நிகர் எதுவுமில்லை காலத்தால் அழியாத பாடல்களில் இந்த பாடல் முதலிடம் 😭😭😂😂🙏🙏
@arunayyanar3975
@arunayyanar3975 2 года назад
உண்மை 🙏
@queenyou7353
@queenyou7353 3 года назад
ஆண் : மணியே மணியின் ஒளியே ஒளிரும் அணிபுனைந்த வாணியே அதும் அணிகலகே அணுகாதவர்க்கு பிணியே பிணிக்கு மருந்தே அமரர் பெரும் விருந்தே பணியேன் ஒருவரை நின் பத்ம பாதம் பணிந்த பின்னே ஆண் : சொல்லடி அபிராமி சொல்லடி அபிராமி { வானில் சுடர் வருமோ எனக்கு இடர் வருமோ பதில் சொல்லடி அபிராமி } (2) ஆண் : நில்லடி முன்னாலே நில்லடி முன்னாலே முழு நிலவினை காட்டு உன் கண்ணாலே சொல்லடி அபிராமி ஆண் : { பல்லுயிரும் படைத்த பரமனுக்கே சக்தி படைத்ததெல்லாம் உந்தன் செயல் அல்லவோ } (2) ஆண் : நீ சொல்லுக்கெல்லாம் சிறந்த சொல் அல்லவோ நீ சொல்லுக்கெல்லாம் சிறந்த சொல் அல்லவோ இந்த சோதனை எனக்கல்ல உனக்கல்லவோ ஆண் : சொல்லடி அபிராமி ஆண் : { வாராயோ ஒரு பதில் கூறாயோ நிலவென பாராயோ அருள் மழை தாராயோ } (2) ஆண் : வானம் இடிபடவும் பூமி பொடிபடவும் நடுவில் நின்றாடும் வடிவழகே கொடிகள் ஆட முடிகள் ஆட புடி பட எழுந்து ஆடும் கலை அழகே ஆண் : பிள்ளை உள்ளம் துள்ளும் வண்ணம் தேவி நீ கொட்டி வரும் மத்தளமும் சத்தமிட ஆண் : வாராயோ ஒரு பதில் கூறாயோ நிலவென பாராயோ அருள் மழை தாராயோ ஆண் : செங்கையில் வண்டு களின் களின் என்று ஜெயம் ஜெயம் என்றாட இடை சங்கதம் என்று சிலம்பு புலம்போடு தண்டை கலந்தாட இரு கொங்கை கொடும் பகை என்றென்ன மென்று குலைந்து குலைந்தாட ஆண் : மலர் பங்கயமே உன்னை பாடிய பிள்ளை நிலாவும் எழுந்தாட விரைந்து வாராயோ எழுந்து வாராயோ கனிந்து வாராயோ ஆண் : காளி பயங்காரி சூலி மதங்கனி கண்களில் தெரிகின்றாள் கண்கள் சிவந்திடும் வண்ணம் எழுந்தொரு காட்சியை தருகின்றாள் ஆண் : வாடிய மகன் இவன் வாழிய என்று ஒரு வாழ்த்தும் சொல்கின்றாள் வானகம் வையகம் எங்கணுமே ஒரு வடிவாய் தெரிகின்றாள் எழில் வடிவாய் தெரிகின்றாள் ஆண் : அன்னை தெரிகின்றாள் என் அம்மை தெரிகின்றாள் அன்னை தெரிகின்றாள் என் அம்மை தெரிகின்றாள் ஆண் : ஓம் சக்தி ஓம் ஓம் சக்தி ஓம் ஓம் சக்தி ஓம்
@kasbharath08
@kasbharath08 3 года назад
நன்றி
@paghutharivusp9253
@paghutharivusp9253 3 года назад
🙏❤🇮🇳
@mariraj5251
@mariraj5251 3 года назад
P
@haribalakrishnan162
@haribalakrishnan162 3 года назад
ANIYUM ANIKU AZAZGE
@சிவஅருண்குமார்
சிவ சிவ ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி 🙏அம்மா அம்மா நீ தம துணை சிவ சிவ சக்தி 🙏
@viji8641
@viji8641 3 года назад
தமிழில் மட்டுமே இவ்வளவு அழகான வார்த்தைகள் இருக்கிறது வேர எந்த மொழிளும் இல்லை
@raghavendransrihari5673
@raghavendransrihari5673 3 года назад
வேறு எந்த மொழிகளிலும் இல்லை
@komahankavirinadan2670
@komahankavirinadan2670 3 года назад
Wonder the 'dislikes'
@arunayyanar3975
@arunayyanar3975 2 года назад
உன்மையான சொல் 🙏
@rajumettur4837
@rajumettur4837 Год назад
மிகவும் சரி.
@rathinavelus8825
@rathinavelus8825 2 года назад
அம்மா ஸ்ரீ அபிராமி தாயாரே.நமஸ்காரம் அம்மா.என் மகன் மகள் திருமணம் நடத்தி வைக்கும்படி வேண்டுகிறேன்.நமஸ்காரம்.
@krishnagn287
@krishnagn287 Год назад
நிச்சயம் நடக்கும்... அபிராமி அருளால் கல்யாணம் நிச்சயம் நடந்தேறும்... ஓம் சக்தி ஓம்...🙏🔱🔥
@jeyasuriyak4142
@jeyasuriyak4142 21 день назад
Kaddayam nadakkum valthukkl
@வள்ளிதமிழ்
@வள்ளிதமிழ் 3 года назад
பாடும் குரலை புகழ்வதா. நடிகரின் நடிப்பை புகழ்வதா. காட்சிகள் எடுத்து இருக்கும் படத்தின் டைரக்டரை புகழ்வதா. கேமரா டைரக்டரை புகழ்வதா எல்லாருக்கும் என் வணக்கம் நன்றிகள் 👌👌💐💐
@queenyou7353
@queenyou7353 3 года назад
Even the lyrics are wonderful
@kavithanikaash9591
@kavithanikaash9591 3 года назад
@@queenyou7353 Kannadasan allava!
@vetrimala9775
@vetrimala9775 3 года назад
Aneethi seithavarkal valamotu vala nithiyutan iruntha ammavai kuttipotale ampal than anithi yai ampal alithu enkal pakkam vulla nithi nilaikka swamy arul puriyanum
@rajaganesh269
@rajaganesh269 3 года назад
இப்பாடலை படைத்த அனைவரும் போற்றத்தக்கவர்கள். 🙏🙏🙏
@hariharanm6650
@hariharanm6650 2 года назад
@@queenyou7353 0
@dhanasekaransubramani6314
@dhanasekaransubramani6314 2 года назад
மூன்று பெயரில் வாழ்ந்தவர்களில் TMS க்கு இணை TMS தான் கடவுளின் பிள்ளைகள்
@Arumugam2912
@Arumugam2912 2 года назад
எங்கள் பேரன் விரைவில் பூரண நலம்பெற தேவி அபிராமியை வேண்டுகிறேன்.
@krishnagn287
@krishnagn287 Год назад
அபிராமி அருள் நிச்சயம்...உங்கள் பேரன் நன்கு நலம் பெறுவான்...🔥🙏🔱 ஓம் சக்தி பரா சக்தி...
@m.shanmugasundramm.sambha1964
@m.shanmugasundramm.sambha1964 8 месяцев назад
Nallathe nadakkum
@subbarajm9100
@subbarajm9100 3 месяца назад
இந்த பாடலை எத்தனை முறை கேட்டாலும் சலிக்கவே சலிக்காது.
@akmedianewstaml7672
@akmedianewstaml7672 2 года назад
காட்சி அமைப்பு பாடல், இசை இயக்கம் எது சிறப்பு என்றே சொல்ல இயலவில்லை அவ்வளவு சிறப்பு மெய்சிலிர்ப்பு
@smurugan7297
@smurugan7297 Год назад
ஒன்று பட்டதிருநெல்வேலிமாவட்டத்தைசேர்ந்தசெங்கோட்டைசிங்கம்.எஸ். வீ.சுப்பையா அவர்களின் புகழ் வாழ்க நன்றி
@sulochanamahalingam2135
@sulochanamahalingam2135 3 года назад
பணியேன் ஒருவரை நின் பத்மபாதம் பணிந்த பின்
@saravanana2894
@saravanana2894 3 года назад
தெய்வம் அனைவருக்கும் தாய்வழியில் உள்ளது
@gnanasekaran8870
@gnanasekaran8870 3 года назад
S. V. Subbiah அவர்களின் சிறந்த நடிப்பு.... ! Colombo 14 4 2021
@rajkumar-hj2re
@rajkumar-hj2re 6 месяцев назад
TMS அவர்களின் குரலில் தமிழ் துள்ளி விளையாடுகிறது கண் மூடி ரசித்து கேட்க வேண்டும்
@sundayac3496
@sundayac3496 2 года назад
நம் எல்லோரையும் மெய் மறக்க வைக்கும், மெய் சிலிர்க்க வைக்கும், கண்களில் ஆனந்த கண்ணீர் ஆறாய் பெருக செய்யும் சக்தி படைத்த அந்த அற்புதமான இசையை அமைந்த லெஜண்ட் கே.வி.மகாதேவன் அவர்களின் இசைஞானத்தை புகழ சொற்கள் இல்லை என்றே சொல்ல வேண்டும். என்ன சொல்கறீர்கள் நண்பர்களே?
@irulansakthivel8544
@irulansakthivel8544 Год назад
unamai
@rajkanthcj783
@rajkanthcj783 11 месяцев назад
மெய். சிவத்தை உணர்ந்து சிவமாகச் செய்யும் உயிருள்ள வரிகள் தேடுதலின் முடிவு யாமே சிவம் என்று உணரச் செய்யும்
@maarans4129
@maarans4129 Год назад
கண்ணதாசன் அவர்கள் அபிராமி அந்ததியும் குற்றால குராவஞ்சி மற்றும் தனது சொல்லாற்றல் உடன் ஐம்பது களை கொள்ளை கொண்ட பாடல்
@SrirangaVaasi
@SrirangaVaasi 21 день назад
அற்புதம் 🎉 தாயே பராசக்தி சரணம் 🙏
@musiccafe6966
@musiccafe6966 3 года назад
தூய செந்தமிழில் அபாசமும் அழகே இந்த வார்த்தை வித்தைக்கு பாடியவரின் குரலே அழகு அதை உச்சரிக்கும் விதத்தில் நான் மகிழ்வறுகிறேன்
@najmahnajimah8728
@najmahnajimah8728 3 года назад
Yes
@sambanathamurthy2695
@sambanathamurthy2695 2 года назад
Tms voice great
@tirupurtourister7753
@tirupurtourister7753 Год назад
கண்டு பிடித்து விட்டீர்கள்
@massravie270
@massravie270 3 месяца назад
சிறு வயதிலேயே நான் இந்த படங்களை நிறைய முறை பார்த்து விட்டேன் என் அப்பா மடியில் படுத்து 😢
@maniackiller7147
@maniackiller7147 3 года назад
இப்போது உள்ள காலத்தில் யார் இந்த அருமையான பாடல் கேட்கின்றனர்?
@rathinavelus8825
@rathinavelus8825 Год назад
அம்மா தாயே ஸ்ரீ அபிராமி அம்மனே! நமஸ்காரம்.அம்மா என் மகன் மகள் திருமணம் நடத்தி வைக்கும்படி வேண்டுகிறேன்.
@murugesans5123
@murugesans5123 2 года назад
இந்த பாடலை கேட்டால் கலங்காத கண்களும் கலங்கும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@dhanalakshmisakthi2687
@dhanalakshmisakthi2687 2 года назад
தமுகோச
@dhanalakshmisakthi2687
@dhanalakshmisakthi2687 2 года назад
தமு
@aghoramrajasekaran2910
@aghoramrajasekaran2910 20 дней назад
சிறப்பு..... மிகச் சிறப்பு......
@jagadeesansivanandam4841
@jagadeesansivanandam4841 3 года назад
சொல்லுக்கெல்லாம் பிற ந்த சொல் அல்லவோ ஒம் சக்தி பராசக்தி
@ramesht7544
@ramesht7544 6 месяцев назад
அற்புதமான தெய்வீகப்பாடல். எத்தனை முறை கேட்டாலும் இனிமை பொருந்திய பக்திப் பாடல் நன்றி.
@sivaanantham9955
@sivaanantham9955 3 года назад
இது போன்ற பாடல்களை எழுதியும் அதனை அழகாக பாடும் ஞானவான்கள் இருந்ததால் தான் கொரானா போன்ற புது நோய்த் தொற்றுக்கள் எல்லாம் தோன்றவில்லை.
@dmohan4528
@dmohan4528 3 года назад
Aaaà
@kkvskumaresan1412
@kkvskumaresan1412 2 года назад
111
@moorthysm1879
@moorthysm1879 2 года назад
😜😜😜😜😂😂😂😂😄😄😄😄
@moorthysm1879
@moorthysm1879 2 года назад
😜😜😜😜
@Vaasiii68
@Vaasiii68 2 года назад
Om om om
@ramachandranram8659
@ramachandranram8659 2 дня назад
One side confidence another side tears from eyes. Uncompromised performance by the team of kavighar,tms, svs, kvm....
@kandasamysurendran3818
@kandasamysurendran3818 2 месяца назад
Sadly nowadays we don't get such beautiful songs neither do we get such nice Indian movies. Today most Indian cinema industry has lost its creativity in the chase for money, power, greed and lust
@skumarskumar-jc6xp
@skumarskumar-jc6xp 10 месяцев назад
எனக்கு மிகவும் பிடித்த பாடல் கள். ஆதிபராசக்தி பாடல்கள் மிகவும் அரிதான வரிகள் இந்த காலகட்டத்தில் இது போன்ற பாடல் நினைத்து கூட பார்க்க முடியாது.
@arunayyanar3975
@arunayyanar3975 2 года назад
அன்னையின் அருள் உலகமே வியக்கும் வண்ணம் இருக்கிறது 🙏
@kboologam4279
@kboologam4279 3 года назад
அம்மாவே பினிக்குமருந்தாவார்கள் ஓம்சக்திஓம்சக்திஓம்சக்தி
@Vickykalipandian
@Vickykalipandian 4 года назад
O Supreme Powerful, Goddess Parashakthi 🔱👸🏻♥️🙏🏻
@pachamuthu4528
@pachamuthu4528 Год назад
எல்லருக்கு...நல்லது..... நடக்குட்டும்...அம்மன்...அருள்...கிடக்கிட்டும்....வாழ்கா....நாமிழ்நாடு...
@kavithasumathi4955
@kavithasumathi4955 Год назад
அருமையான குரல் வளம் கொண்ட சகோதரிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🙏🙏🎉🎉🎉
@prseamalayappan5325
@prseamalayappan5325 Год назад
❤🎉
@NtrNtr-yt1ci
@NtrNtr-yt1ci Год назад
Tm...s
@logeswaryrajagopal9987
@logeswaryrajagopal9987 3 года назад
50 years passed.... Still the uniqueness of this movie is there.. ❤️❤️❤️
@manimehalaipalanikumar1334
@manimehalaipalanikumar1334 3 года назад
அருமையான பாடல் நன்றி
@AlagarsamyOmsakthi-eh1np
@AlagarsamyOmsakthi-eh1np 7 месяцев назад
திரையிசை பாடல் ஆயினும் உயிரோட்டம் நிரம்பிய ஒரு மகத்தான சாதனை படம்.
@karthikeyan8930
@karthikeyan8930 Год назад
இந்த பாட்டை கேட்கும் போதெல்லாம் மெய் சிலிர்க்க வைக்கும்
@vivekanandankrishnamoorthy3094
@vivekanandankrishnamoorthy3094 3 года назад
KV Mahadevan is the authentic composer for divine songs...........
@amsavani96
@amsavani96 3 года назад
#கவியரசர் சொல்லடி அபிராமி🙏🙏🙏 கூப்பிடுங்கள் கண்ணதாசனை...... இது நடந்தது ஆதி பராசக்தி' படத்திற்கான பாடல் எழுதும்போது. 'ஆதிபராசக்தி' படத்தில் அபிராமி பட்டர் , அதாவது எஸ்.வி.சுப்பையா பாடுவதாக வரும் பாடல். இந்தக் காட்சிக்கு "அபிராமி அந்தாதி" பாடல்களைத்தான் பயன்படுத்த முதலில் திட்டமிட்டிருந்தார் இயக்குனர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன்... ஆனால் அவர் எதிர்பார்த்த உணர்ச்சிகள் அதில் வரவில்லை. "கூப்பிடுங்கள் கண்ணதாசனை!" வந்தார் கண்ணதாசன். காட்சியை விளக்கினார் இயக்குனர்... கண்ணதாசன் தயாரானார் : "முதலில் அபிராமி அந்தாதி வரிகளை அப்படியே போட்டுக் கொள்வோம். எழுதிக் கொள்ளுங்கள்." கண்ணதாசன் சொல்ல சொல்ல உதவியாளர் எழுதிக் கொண்டார். "மணியே மணியின் ஒளியே ஒளிரும் மணி புனைந்த அணியே அணியும் அணிக்கழகே அணுகாதவர்க்குப் பிணியே பிணிக்கு மருந்தே அமரர் பெருவிருந்தே பணியேன் ஒருவரை நின் பத்ம பாதம் பணிந்த பின்னே." இந்த இடத்தில் பாடலை நிறுத்திய கண்ணதாசன் "போதும் அபிராமி அந்தாதி" என்றார்... கண்களை மூடிக் கொண்டு மௌனமானார் கண்ணதாசன். சில நிமிட அமைதிக்குப் பிறகு வந்தவை , அவரது சொந்த வார்த்தைகள்: "சொல்லடி அபிராமி வானில் சுடர் வருமோ எனக்கு இடர் வருமோ?" வார்த்தைகள் வந்து விழ விழ , அதைப் பிடித்து எழுத்தில் வடித்துக் கொண்டார் உதவியாளர்... கிட்டத்தட்ட முக்கால்வாசி பாடல் முடிந்து விட்ட வேளை அது. பாடலின் இறுதி வரிகளாக, என்ன என்னவோ சொல்லிப் பார்க்கிறார் கண்ணதாசன். எதுவும் அவருக்கு திருப்தி தரவில்லை... மீண்டும் கொஞ்ச நேரம் கண்களை மூடுகிறார் கண்ணதாசன். அவர் கண்களுக்குள் ஒரு இளம்பெண் வந்து , பந்து விளையாடுகிறாள். அவள் துள்ளிக் குதித்து பந்து விளையாடும் அந்த அழகில் சொக்கிப் போகிறார் கண்ணதாசன். ஆம். "திருக்குற்றாலக் குறவஞ்சி" பாடல் , கண்ணதாசன் கண்களுக்குள் திரும்ப திரும்ப வருகிறது... (தென்காசியை அடுத்த மேலகரத்தில் 18 -ஆம் நூற்றாண்டில் வசித்து வந்த திரிகூடராசப்பக் கவிராயர் எழுதிய பாடல்கள்தான் திருக்குற்றாலக் குறவஞ்சி) அந்த குற்றாலக் குறவஞ்சியில் வரும் நாயகி வசந்தவல்லி பந்தாடும் அழகைப் பற்றிச் சொல்லும் வரிகள். பந்து துள்ளுவதைப் போல, பாடல் வரிகளும் கூட துள்ளும். இதோ , அந்தப் பகுதி : வசந்தவல்லி பந்தடித்தல் செங்கையில் வண்டு கலின்கலி னென்று செயஞ்செயம் என்றாட - இடை சங்கத மென்று சிலம்பு புலம்பொடு தண்டை கலந்தாட - இரு கொங்கை கொடும்பகை வென்றன மென்று குழைந்து குழைந்தாட - மலர்ப் பைங்கொடி நங்கை வசந்த சவுந்தரி பந்து பயின்றாளே. இவைதான் குற்றாலக் குறவஞ்சி வரிகள். இந்த பந்து விளையாட்டு பாடலை , பற்றிப் பிடித்துக் கொண்டார் கண்ணதாசன். முதல் மூன்று வரிகளை வார்த்தை மாறாமல் அப்படியே எடுத்துக் கொண்டு , கடைசி வரியை மட்டும் இப்படி மாற்றி முடித்தார்... "மலர்ப் பங்கயமே உனைப் பாடிய பிள்ளை முன் நிலவு எழுந்தாட விரைந்து வாராயோ எழுந்து வாராயோ கனிந்து வாராயோ." இப்படித்தான் உருவானது அந்த 'ஆதிபராசக்தி' பாடல்... நிச்சயமாக டி.எம்.எஸ்சைத் தவிர வேறு யாரும் இப்படி உயிரை கொடுத்து பாடி இருக்க முடியாது. எஸ்.வி.சுப்பையாவைத் தவிர வேறு யாரும் இவ்வளவு சிறப்பாக நடித்திருக்க முடியாது... கண்ணதாசனை தவிர வேறு எவரும் இத்தனை பொருத்தமாக வார்த்தைகளை கோர்த்து , இந்தப் பாடலை வடித்திருக்க முடியாது🙏🙏🙏
@Arunkumar-km3yz
@Arunkumar-km3yz 3 года назад
அருமை அருமை மிக அருமை தெரிந்து கொள்ளவேண்டிய தேவையான தகவல்கள் சரியான இடத்தில் பொருத்தி உள்ளிர்கள் வாழ்த்துக்கள் நன்றிகள்
@kanagaraj9685
@kanagaraj9685 3 года назад
ரொம்ப நன்றி அய்யா🙏
@SuperVel24
@SuperVel24 3 года назад
🙏🙏🙏
@rathinavelus8825
@rathinavelus8825 2 года назад
அம்மா ஸ்ரீ அபிராமி தாயே! நீதான் இந்த பாடல் வரிகளில் பாடும் அனைவரையும் காப்பாற்றும்படி வேண்டுகிறேன்
@Raji-np3ot
@Raji-np3ot Год назад
இந்த பாடலை கேட்கும் போது மெய் சிலிர்க்கின்றது ஓம் சக்தி பராசக்தி
@kathiresanr1804
@kathiresanr1804 10 месяцев назад
ஶ்ரீ அபிராமி அந்தாதி அருமை அருமை அருமை ஓம் சக்தி வாய்ந்த தெய்வம்.
@arvindhsathihsr7815
@arvindhsathihsr7815 3 года назад
**SV சுப்பையா சார் "THE TRUE LEGEND, NO SUBSTITUTE FOR HIM...**
@ABCABC-ey9mz
@ABCABC-ey9mz 10 дней назад
Pournam vaazhtthukkal..🎉 Vaazhga valamudan🍁
@சக்திவேல்.ரா
ஓம்சக்திபராசக்தி.எனதுதந்தைஅதிகாலை5.மணிக்குதாயைபாடியபாடல்அவர்தெய்வமாகிவிட்டாலும்பாடல்கோட்கும்போதுஎன்னுடன்இருப்பதைபோல்உணர்கிறேன்ஓம்சக்தி
@rameshkanna8667
@rameshkanna8667 2 года назад
ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி ஆதி பராசக்தி
@balakrishnansubbiah1840
@balakrishnansubbiah1840 2 месяца назад
தாயேவருகிறோம்உம்னககான அபிராமி தாயே..
@kamaldeenkamaldeen392
@kamaldeenkamaldeen392 Год назад
படத்தை தத்ரூபமாக எடுத்திருக்கிறார்.K.S. கோபாலகிருஷ்ணன் பாடல்கள் காட்சிகள் இசை அருமை!
@vishalvishvavishalvishva4652
@vishalvishvavishalvishva4652 2 месяца назад
ஓம் சக்தி எல்லோரையும் காப்ற்று
@nausathali8806
@nausathali8806 Год назад
இதுபோன்ற அபூர்வப்பாடல்களெல்லாம் TMS அவர்களோடே முடிந்துவிட்டது...!
@mahendrangrapesgarden
@mahendrangrapesgarden Год назад
இரு கொங்கை கொடும் பகை என்றென்ன மென்று குலைந்து குலைந்தாட மிக எளிதில் அர்த்தப்படுத்த முடியாத தமிழ் அழகு
@v.pugazhiniyan
@v.pugazhiniyan 11 месяцев назад
மணியே... மணியின் ஒலியே.... ஒளிரும் அணிகுனைந்த வணியே.. அணியும் அணிக்கழகே.... அணுகாதவர்க்கு பிணியே.... பிணிக்கு மருந்தே... அமரர் பெரும் விருந்தே... பணியேன் ஒருவரை... நின் பத்ம பாதம்..பணிந்தபின்னே... சொல்லடி அபிராமி... சொல்லடி அபிராமி... வானில் சுடர் வருமோ... எனக்கு இடர் வருமோ... பதில் சொல்லடி அபிராமி... வானில் சுடர் வருமோ... எனக்கு இடர் வருமோ... பதில் சொல்லடி அபிராமி... 🎵music🎵 நில்லடி முன்னாலே... நில்லடி முன்னாலே... முழு நிலவினை காட்டு உன் கண்ணாலே... சொல்லடி அபிராமி... பல்லுயிரும் படைத்த பரமனுக்கே சக்தி படைத்ததெல்லாம் உந்தன் செயலல்லவோ... பல்லுயிரும் படைத்த பரமனுக்கே சக்தி படைத்ததெல்லாம் உந்தன் செயலல்லவோ... நீ சொல்லுக்கெல்லாம் சிறந்த சொல்லல்லவோ... நீ சொல்லுக்கெல்லாம் சிறந்த சொல்லல்லவோ... இந்த சோதனை எனக்கல்ல.. உனக்கல்லவோ..... சொல்லடி அபிராமி... வாராயோ... ஒரு பதில் கூறாயோ.... நிலவென வாராயோ.... அருள் மழை தாராயோ... வாராயோ... ஒரு பதில் கூறாயோ.... நிலவென வாராயோ.... அருள் மழை தாராயோ... வானம் இடிபடவும்... பூமி பொடிபடவும்.. நடுவில் நின்றாடும் வடிவழகே.... கொடிகளாட.. குடிகளாட.. குடிபல எழுந்தாடவரும் கலையழகே... பிள்ளை உள்ளம் துள்ளும் வண்ணம் மேரிகை கொட்டிவர மத்தளமும் சத்தமிட வாராயோ... ஒரு பதில் கூறாயோ.... நிலவென வாராயோ.... அருள் மழை தாராயோ... 🎵music🎵 செங்கையில் வண்டு கலிங்கலில் நின்று ஜெயம்ஜெயமென்றாட... இடை சங்கதமென்று சிலம்பு புலம்பொடு தண்டை கலந்தாட... இரு கொங்கை கொடும்பகை வெந்தனமென்று குழைந்து குழைந்தாட... மலர் பங்கயமே உன்னை பாடிய பிள்ளை உன் நிலவு எழுந்தாட... விரைந்து வாராயோ... எழுந்து வாராயோ... கனிந்து வாராயோ... காளி பயங்கரி சூளி மகாங்கினி... கண்களில் தெரிகின்றாள்... கண்கள் சிவந்திடும் வண்ணம் எழுந்தோரு காட்சியும் தருகின்றாள்... வாழிய மகன் இவன் வாழிய என்றோரு வாழ்த்தும் சொல்கின்றாள்.. வானகம் வைய்யகம் எங்கனுமே ஒரு வடிவாய் தெரிகின்றாள்.. எழில் வடிவாய் தெரிகின்றாள்... அன்னை தெரிகின்றாள்... என் அம்மை தெரிகின்றாள்... அன்னை தெரிகின்றாள்... என் அம்மை தெரிகின்றாள்... ஓம் சக்தி ஓம்... சக்தி ஓம்... சக்தி ஓம்... சக்தி ஓம்... சக்தி ஓம்... 🙏நன்றி🙏
@mainhindusthani
@mainhindusthani 4 года назад
Are there any TM Soundararajan fans ? I am a big fan of this song and TMS ! Love from Kerala
@muralidharan1890
@muralidharan1890 3 года назад
Pppppppppppp
@tamilselvi3034
@tamilselvi3034 3 года назад
I am also. He is great singer. But only padmasri had given to him. But he live in this world till last tamilian live in this world.
@tamilselvi3034
@tamilselvi3034 3 года назад
@@muralidharan1890 what do u say?
@SS-hv4uf
@SS-hv4uf 3 года назад
நானும்
@vigneshp1034
@vigneshp1034 3 года назад
His Devotee bro🙏🙏🙏
@krishnanshankar4690
@krishnanshankar4690 3 месяца назад
சிலிர்ப்பு, பூரிப்பினை தரும் பாடல் இது
@KrishnaSamy-z5u
@KrishnaSamy-z5u Год назад
அருமையான இப்பாடல் மனம் குளிர்ந்து வருகிறது
@swamyjanarthanan5844
@swamyjanarthanan5844 3 года назад
இப்போதுள்ள பாடலாசிரியர்களால் இந்த மாதிரி ஒரு பாடல் எழுத முடியுமா. அந்த அளவுக்கு ஞானம் உள்ளவர்கள் தமிழ் நாட்டில் இருக்கின்றார்களா? சந்தேகம் தான்.
@sivashanmugams3741
@sivashanmugams3741 3 года назад
கரெக்டா சொன்னீர்கள் ஐயா
@chinnasamyg383
@chinnasamyg383 3 года назад
இது அபிராமி அந்தாதி பாடல் இருந்து எடுக்க பட்டது,
@Arunprasad1129
@Arunprasad1129 3 года назад
@@chinnasamyg383 முதலில் வரும் 'மணியே மணியின் ஒலியே' மட்டும் தான் அபிராமி அந்தாதி யிலிருந்து பாடலில் கையாள பட்டுள்ளது, மீதமெல்லாம், கவிஞர் கண்ணதாசன் கைவண்ணம். கற்பனை திறன், அவருக்கு இணை அவர்தான்
@balakirshnanr5896
@balakirshnanr5896 3 года назад
@@Arunprasad1129 அபிராமி அந்தாதியென்றாலும் அதை எளிய நடையில் மக்களுக்கு கொடுத்தவர் கவிச்சக்கரவர்த்தி!! அபிராமி அந்தாதியை படிக்கக்கூடதெரியாதவனெல்லாம் இன்று கவிஞன்
@KumarVerygoodimpermationthans
@KumarVerygoodimpermationthans 3 года назад
லாலாக்கு டோல் டப்பி மா போன்ற கழிசடை பாடல்கள் எழுதும் கவிஞர்கள் இருக்கிறார்கள்.
@grace-mk9lo
@grace-mk9lo 7 месяцев назад
உண்மையிலே❤❤❤❤❤❤
@AmusedMacawBird-nw6pt
@AmusedMacawBird-nw6pt 8 месяцев назад
இது போன்ற ஒரு மாபெரும் காவியங்களை எடுக்க இப்போது ஆளில்லை. அப்படியே எடுத்தாலும் நடிக்க யாரும் இல்லை. எல்லாம் நம் தலையெழுத்து
@sureshkumar-hy9hy
@sureshkumar-hy9hy 2 года назад
நான் இந்த பாடலையும் படத்தையும் நிறைய நேரம் பார்த்து மகிழ்ந்தேன் இந்த பாடல் கேட்க வாசிக்க மெய்சிலிர்க்க நேரிடும் நேரில் அம்மன் தரிசனம் காண்பது போல் ஒரு உணர்வு இருக்கும்
@srikula9894
@srikula9894 8 месяцев назад
இந்தப்பாடலைக் கேட்கும்போது பக்தி பரவசமாகும் எஸ் வி சுப்பையாவின் நடிப்பும் ரி எம் எஸ் இன் குரலும் அற்புதம்
@parameshwarashiva9034
@parameshwarashiva9034 3 года назад
Great song. S.V. subbaiah acting superb. TMS GREAT
@srikrishna755
@srikrishna755 18 дней назад
Namaste thanks 🙏
@sarassmuthu8011
@sarassmuthu8011 3 года назад
What a song 👌👌👌👏👏👏What an acting by our the great versatile actor Subbayya, powerful singing by our TMS and good lyrics and picturization. Kalathal aziyatha song. God bless them all. Got goose pimples listening to this devotional song 😱😱😱
@prabakarans929
@prabakarans929 2 года назад
அற்புதம்... ஓம் சக்தி பராசக்தி
@cmeganathan9446
@cmeganathan9446 2 года назад
அருமையான பாடல் 🔥🔥🔥
@Muthiah-l6v
@Muthiah-l6v Год назад
உள்ளம் நெகிழ்வான பாடல் வரிகள் அருமை மகிழ்ச்சி 4:5
@murralias694
@murralias694 3 года назад
Aiya TMS is great👍👍👍
@nandhininandhu4281
@nandhininandhu4281 2 года назад
திருகடவுர் அபிராமி அம்மா போற்றி 🙏🏼
@manir1997
@manir1997 2 года назад
பக்தி. பரவசம். ஊட்டும் பாடல். ஒருநிமிடம்.மெய்சிலிற்த்து.விடுகின்றன.ஓம்.பராசக்தி
@tamilselvi3034
@tamilselvi3034 2 года назад
No one can sing like Tms ayya. What a beautiful tamil pronunciation n he was recognized properly but he sat permanently in thd heart of people of tamilnadu. Without tms n p.susheelamma sings , there is no sunrise for Tamilnadu.
@akhshayadossakhshayadoss7563
@akhshayadossakhshayadoss7563 2 месяца назад
@vasudhakota972
@vasudhakota972 5 лет назад
*Mayamalavagowla Ragam* Maniyae maniyin oliyae Olirum anipunaindha vaniyae Aniyum anikazhagae Anugadhavarkku piniyae Pinikku marundhae Amarar perum virundhae Paniyen oruvarai Nin padma paadham panindha pinnae Solladi abiraami solladi abiraami Vaanil sudar varumoo Enakku idar varumoo Bathil solladi abiraami (2) Nilladi munnalae nilladi munnalae Muzhu nilavinai kattu un kannalae Solladi abiraami *Kedaragowla Ragam* Paluyirum padaitha Paramanukkae Sakthi padaithathellam Undhan seyal allavoo Nee sollukellaam sirantha Sol allavoo Nee sollukellaam sirantha Sol allavoo Indha sodhanai enakkalla unakkallavoo Solladi abiraami *Kambhoji Ragam* Vaaraayoo Oru bathil kooraayoo Nilavena paaraayoo Arul mazhai thaaraayoo Vaanam idipadavum Bhoomi podipadavum Naduvil nindraadum vadivazhgae Kodigal aada mudigal aada Pudi pada ezhunthu aadum kalai azhagae Pillai ullam thullum vannam Merigai Kotti varum mathalamum saththamida Vaaraayoo Oru bathil kooraayoo Nilavena vaaraayoo Arul mazhai thaaraayoo Senkaiyil vandu galin galin endru Jayam jayam endraada Idai sangatham endru Silambu pulambodu thandai kalanthaada Iru kongai kodum pagai endrenna Mendru kuzhainthu kuzhainthaada Malar pangaiyamae unai paadia Pillai un nilavu ezhunthaada Viraindhu vaaraayoo Ezhunthu vaaraayoo Kanindhu vaaraayoo Kaali bhayankari sooli mathangini Kangalil therigindraal Kangal sivandhidum vannam ezhunthoru Kaatchiyai tharugindraal Vaadiya magan ivan Vaazhiya endru oru Vaazhthum solgindraal Vaanagam vaiyagam enganumae Oru vadivaai therigindraal Ezhil vadivaai theringindraal Annai theringindraal En ammai therigindraal Annai theringindraal En ammai therigindraal Om shakthi om Om shakthi om Om shakthi om
@kanniappana2323
@kanniappana2323 4 года назад
Super
@arjunsivaramloganathan880
@arjunsivaramloganathan880 4 года назад
Very nice song
@somuperumal1362
@somuperumal1362 3 года назад
Good song
@somuperumal1362
@somuperumal1362 3 года назад
Super
@pusphalatha1024
@pusphalatha1024 3 года назад
Lovely translated into English