பகவான் ஸ்ரீ ரமணர் பகவான் பாடலைக் கேட்டு அழுதுவிட்டேன் கேட்க கேட்க கண்ணீர் வருகிறது பார்ப்பவர் எதற்காக அழுகிறார்கள் என்று தெரியாமல் புரியாமல் இருக்கிறாய் ஒவ்வொரு கணமும் பகவான் பகவான் என்று சொல்லிக் கொண்டே இருக்கிறது இந்த உடல் ஏன் என்று நமக்கு புரியவில்லை எல்லாம் அவன் செயல் ஓம் ஸ்ரீ ரமணா நமசிவாய நமக