Тёмный

ABCD -யே Music -ல தான் படிச்சோம் - Lydian Nadhaswaram Interview | Paesalam Vaanga 

Vikatan TV
Подписаться 3,3 млн
Просмотров 8 тыс.
50% 1

Опубликовано:

 

24 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 44   
@jjs8050
@jjs8050 9 часов назад
நான் பார்த்து வியந்து விட்டேன் காரணம் மூவரின் எண்ணங்கள் ஒன்றை தான் நம்புகிறது பொறுமை அன்பு ❤
@Tully70
@Tully70 8 часов назад
இந்த அதிசய பிள்ளைகளின் பெற்றோருக்கு முதல் வணக்கம். பிள்ளைகளை எப்படி வளர்க்க வேண்டும் என்று முன்மாதிரியாக உள்ளார்கள் இவர்களின் பெற்றோர். இந்த குடும்பம் நீடூழி என்றும் ஆனந்தமாக வாழட்டும்!!!
@rethinasamypeter4194
@rethinasamypeter4194 3 часа назад
தமிழுக்கு நீங்கள் எடுத்திருக்கும் வளர்ச்சிப் பணி சிறக்கட்டும்
@krisha_ruk
@krisha_ruk 5 часов назад
நானும் இவர்களுடய ‘திருக்குறள் 1330’ பாடியதில் மகிழ்ச்சி அடைகின்றேன். மென்மேலும் வளர வாழ்த்துகள்💐
@t.venkatagiri7405
@t.venkatagiri7405 9 часов назад
What a wonderful father 🌺🌺🌺🌺
@S.Magendiran
@S.Magendiran 3 часа назад
தாய் தந்தையின் நல்ல வளர்ப்பு.நல்ல பண்புள்ள பிள்ளைகள். எதிலும் தாய் தாய் தந்தை தந்தை ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@bakyaraj97
@bakyaraj97 9 часов назад
இனிய குடும்பம். மென்மேலும் வளர வாழ்த்துகள்
@t.venkatagiri7405
@t.venkatagiri7405 10 часов назад
இளயராஜாவுக்கு அடுத்த அவதாரம் இந்த பையன்.
@S.Magendiran
@S.Magendiran 3 часа назад
இந்த தந்தையின் பரிவு.இந்த குடும்பம் இந்த மகிழ்ச்சி என்றும் நிலைத்திருக்க வேண்டும் வழ்க வளமுடன்
@samjeba5741
@samjeba5741 5 часов назад
All three are so humble ❤
@isaimani369
@isaimani369 5 часов назад
🌹🌹🌹திருவள்ளுவரே உங்கள பார்த்து பொறாமை பட போகிறார்.❤❤❤
@க.பா.லெட்சுமிகாந்தன்
இசைஞானியின் மறு குரல்" இந்த தந்தை! இசைஞானியால் ஆசீர் வதிக்கப்பட்ட குடும்பம்.
@jjrjjr8481
@jjrjjr8481 5 часов назад
Highly Gentle And Respected Family And I Love His Amma And Appa's Very Open Talk When I Met Them At His Chennai House Few Months Ago. Greetings From Canada .
@Tully70
@Tully70 8 часов назад
Above the musical talent of this family, the parenting style, the way the children have been brought up with utmost humbleness, patience, mutual respect, discipline, etc is so astonishing. Kudos to their parents. May they all be blessed forever!!!
@aquasridhar6080
@aquasridhar6080 6 часов назад
Very nice gifted family
@rekha5577
@rekha5577 7 часов назад
Blessed family. God Bless.
@kanausan5318
@kanausan5318 Час назад
Beautiful family. Father believes in himself which makes their kids fabulous. Waiting in the new projects. Congratulations ❤
@deepashreert2
@deepashreert2 4 часа назад
Goosebumps 🙏❤️
@isaimani369
@isaimani369 4 часа назад
ஆச்சிரியமே பார்த்து ஆச்சிரிய படும் குடும்பம் ❤❤❤
@keepgoing6430
@keepgoing6430 3 часа назад
Best interview
@suriyanarayanansuriyanaray118
@suriyanarayanansuriyanaray118 6 часов назад
Mind Blowing Interview..... Great......
@subbarayalunambinarayanan5164
@subbarayalunambinarayanan5164 5 часов назад
Guinness world record family of music.
@hemavathik4354
@hemavathik4354 6 часов назад
Congratulations brother ❤
@veenaranjanimahesh
@veenaranjanimahesh 5 часов назад
It's always special to see u Lydian kanna, varshini kutty and our dear Varshan anna..❤❤ enjoyed the interview thoroughly.. love u all.. ❤
@tamilhappiness704
@tamilhappiness704 9 часов назад
❤🎉blessed family ❤🎉
@S.Magendiran
@S.Magendiran 3 часа назад
திருக்குறள் திருவாசகம் திவ்யபரபந்நம் இதற்கு இசையமைத்தவர்களை தமிழர்கள் என்றும் மரக்க மாற்றார்கள். அதுவும்.அதுவும் திருக்குறளுக்கு இந்த வயதில் இசை அமைப்பது என்பது அது ஒரு வரம் பிறவி கடன் வாழ்க
@alumaigal
@alumaigal 6 часов назад
Superb 🎉🎉🎉🎉🎉🎉
@nirmalaraghavan6801
@nirmalaraghavan6801 8 часов назад
Beautiful and inspiring family. 🎉🎉
@Thaya.U
@Thaya.U 8 часов назад
God gifted kids ❤❤❤❤❤❤god blessed you & your family ❤
@umadevi3771
@umadevi3771 9 часов назад
Good job.
@jeevana9917
@jeevana9917 8 часов назад
Blessed family
@augustinechinnappanmuthria7042
@augustinechinnappanmuthria7042 5 часов назад
Super super Super super Super super Super super
@chandrun737
@chandrun737 8 часов назад
Good Parenting live example
@thirukkuralbrotherhill1194
@thirukkuralbrotherhill1194 7 часов назад
ராகம்:🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 இறைவனிடம் கையேந்துங்கள் ..... அவன் இல்லை என்று சொல்லுவதில்லை....... தலைப்பு: வள்ளுவன்/அறம்/ திருக்குறள்/குறள்/வள்ளுவம் 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 தருவாரை தாங்கி நில்லுங்கள்...... அவர் தருவ தென்றும் நிறுத்துவதில்லை....... அறத்தை நோக்கி நகர்ந்து செல்லுங்கள்...... அது..... ஒருகாலும் கைவிட இல்லை...... 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 தருவாரை தாங்கி நில்லுங்கள்...... அவர் தருவ தென்றும் நிறுத்துவதில்லை....... அறத்தை நோக்கி நகர்ந்து செல்லுங்கள்...... அது..... ஒருகாலும் கைவிட இல்லை...... 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 அறம் அனைத்தும் அள்ளிதந்து நடந்து செல்லுங்கள்...... அறத்தை விட எதுவும் இல்லை என்று நம்புங்கள்...... வள்ளுவனின் வள்ளுவத்தை ஆழ்ந்து ஓடுங்கள்..... வாழ் வனைத்தும் வாஞ்சையாக வருடும் பாருங்கள்...... 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 தருவாரை தாங்கி நில்லுங்கள்...... அவர் தருவ தென்றும் நிறுத்துவதில்லை....... 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 ஓடி ஓடி உழைக்கும் நெஞ்சை உயர்த்தி பேசுங்கள்...... ஓயாது குடிப்பவரை கடித்து குதறுங்கள்....... வாட்டம் கெட்டு போனவரை வளைந்து பாருங்கள்..... நோட்டு போட்டு நன்றி கடனை எழுதி வையுங்கள்...... கேட்ட கணத்தில் திறக்கும் மனதை நின்று உணருங்கள்...... கேட்காத காதுகளும் இருக்கும் பாருங்கள்..... உரசி உரசி உசுப்பேத்தும் பொருளை தேடுங்கள்...... உள்ளிருந்து உசுப்பும் அதை ஆழ வையுங்கள்...... 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 என்றும் நிக்கும் புகழ் அதனை விதைக்க முயலுங்கள்...... நிக்காது செல்வம் அதனை நினைவி வையுங்கள்..... வலையில் சிக்கும் வஞ்சம் அதனை களைந்து ஆடுங்கள் வந்த வளத்தை வசதி பொங்க அள்ளி தாருங்கள்.... பொறுமையோடு நடை பயில நாளும் பழகுங்கள்..... போக்கு காட்டும் தோல்விகளை துவளச் செய்யுங்கள்..... இன்பம் வர அறமும் வர உழைத்து முந்துக்கள்....... ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ தூய நட்பு இருக்கும் இடம் தேடி நாடுங்கள்..... துணிவு தரும் குறள் அனைத்தும் உள் நிறுத்துங்கள்...... வாழும் நெஞ்சம் வளர விடும் பாங்கை உணருங்கள்...... ஆணிவேரு அத்துப்படி அதனை பிடியுங்கள்...... ஆடி பாடி நாடும் உறவை இணைந்து வாழுங்கள்.... ஆட்டத்தோடும் பாட்டத்தோடும் படர பாருங்கள்...... அள்ளி தரும் தரும் பழக்கம் பழகி கொள்ளுங்கள்...... அருகில் வந்து நிற்க்கும் படி அறத்தை சொல்லுங்கள்....... ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ வாரி வாரி வழங்கும் வள்ளல் தனத்தை போற்றுங்கள்...... வாராமல் இருக்கும் அறத்தை இழுத்து நிறுத்துங்கள்....... யாவருக்கும் அறத்தின் மாண்பை எடுத்து காட்டுங்கள்..... அறம் அனைத்தும் அள்ளி தரும் விதியை உணருங்கள்...... அதனைவிட ஒன்றும் இல்லை என்று நம்புங்கள்....... அதுபோதும் அதுபோதும் அழுத்தி சொல்லுங்கள்..... ஆற அமர வேண்டுவதும் அறமாய் பாருங்கள்...... அறம அனைத்தும் வந்து நிற்க்க குறளை பருகுங்கள்...... 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 தருவாரை தாங்கி நில்லுங்கள்...... அவர் தருவ தென்றும் நிறுத்துவதில்லை....... அறத்தை நோக்கி நகர்ந்து செல்லுங்கள்...... அது..... ஒருகாலும் கைவிட இல்லை...... ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ இழுக்க இழுக்க ஓடுவதை கண்டுகொள்ளுங்கள்...... இழுத்தாலும் நிற்காது அதனை நோக்குங்கள்..... குரங்கு போல தாவுவதை நித்தம் உணருங்கள்...... வளமும் நலமும் வாரித்தரும் அதையும் பாருங்கள்...... வனப்பை கூட்டி வாழ்வை காட்ட ஒன்று சொல்லுங்கள்...... வரம் அனைத்தும் அருளும் அழகை ரசித்துக் பாருங்கள்....... அறம் அனைத்தும் எது நிறுத்தும் என்று கேளுங்கள்....... சொல்லியது மனதை பற்றி என்று உணருங்கள்...... 💐💐💐💐💐💐💐💐 தருவாரை தாங்கி நில்லுங்கள்...... அவர் தருவ தென்றும் நிறுத்துவதில்லை....... அறத்தை நோக்கி நகர்ந்து செல்லுங்கள்...... அது..... ஒருகாலும் கைவிட இல்லை...... 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 உன்னைவிட ஒருத்தர் இல்லை என்று உணருங்கள்.... வீட்டை நாட்டை உயர்த்தும் திமிரை போற்றி வளருங்கள்...... வீதியிலே நின்றாலும் நீதி பழகுங்கள்..... பாதி உயிரும் படர்ந்த பயிரும் வளர உழையுங்கள்...... நீதான்னு நீதான்னு முனைய ஓடுங்கள்..... ஓடியப்பின் ஒய்வெடுக்கும் நிலையில் ஆழுங்கள்...... வென்று செல்லும் யாவையிலும் நின்று சொல்லுங்கள்...... நீயும் நானும் சேர்ந்து செல்லும் வழியில் நில்லுங்கள்...... 🌷🌷🌷🌷🌷🌷🌷🌷 தருவாரை தாங்கி நில்லுங்கள்...... அவர் தருவ தென்றும் நிறுத்துவதில்லை....... அறத்தை நோக்கி நகர்ந்து செல்லுங்கள்...... அது..... ஒருகாலும் கைவிட இல்லை......
@Karki2990
@Karki2990 7 часов назад
Love the family
@pvsubramani285
@pvsubramani285 4 часа назад
என் பேத்தி ஹிர்தயா 5வயதாகிறது, இரவில் கதைகள் சொல்லும் போது , தாத்தா எனக்கு லிடியன் காட்டு என்று என் கைபேசி எடுத்து வருவார் நானும் லிடியனின் இசை மற்றும் தகவல்கள் காட்டுவேன் அப்படியே தூங்கி விடுவார்.ஆனால் தூங்கி விட்டார் என்று தெரியாமல் நான் பார்த்து கொண்டிருப்பேன்.குழந்தையை அழைக்க அவரது தாயார் வரும் போது தான் தெரியும்.பேத்தியை காரணம் காட்டி அப்பா நீண்ட நேரம் கைபேசி பார்க்கிறார் என்று பேசு பொருளானது 3வயதிலை கற்க கசடற குறளை சொல்லூவார்.பல குறள்கள் சொல்லுவார்/நான் கற்று தந்தது தான்/ விடியலுக்கு திருக்குறள் தெரியுமா என்று கேட்டார்.**பள்ளிக்கே போகத பிள்ளைக்கு குறள்கள் எங்கே தெரியபோகிறது?என் நினைத்தேன்!!! ஆனால் உறவுகளே இந்த பதிவு என்னை உலுக்கி விட்டது.இப்படி ஒரு பெற்றோரா? (Motivational speech ) பொறுப்பும் பொறுமையையும் என்று கூறி உயர்ந்து விட்டீர்கள்.தற்போது 5வயதாகும் பேத்தி நிறைய அறிந்து உள்ளார்.❤1330 அமிர்த வர்ஷினியே பாடி இருக்கலாம்.அன்பான இசை வர்ஷினியே , தங்கள் தாயாருக்கு ஒரு வாய்ப்பு கொடுத்து ஒரு குறள் பாட வையுங்கள்.வாழ்வாங்கு. வாழ வாழ்த்துகிறேன் ❤❤😂
@thirukkuralbrotherhill1194
@thirukkuralbrotherhill1194 7 часов назад
தலைப்பு: வள்ளுவம் ராகம்:எள்ளு வய பூக்கலயே....... 💧💧💧💧💧💧💧💧💧 வள்ளுவன பாக்கலயே..... எம்மனசும் கேக்கலயே...... கொத்தாக குத்தும் நெனப்பு கொல்லுதய்யா....... இத்துபோகும் ஒத்த உசுரும் தள்ளுதய்யா....... 💧💧💧💧💧💧💧💧💧 கொட்ட கொட்ட தீரலயே...... தீர்ந்த பாடும் காணலயே..... சத்தம்போட்டு சுத்தி சுத்தி வாருதய்யா...... மொத்த நாழி செத்த நாழி ஆகுதய்யா...... 💧💧💧💧💧💧💧💧💧 நாளெல்லாம் அவன் வாசம்...... வாட்டுதய்யா அற நேசம்..... பித்தாட்டும் சித்து செதஞ்சி சுத்துதய்யா...... போதுமுன்னு மோதும் நெனப்ப சொல்லய்யா..... பாரு மேல பாற போல நில்லய்யா..... 💧💧💧💧💧💧💧💧💧 💧💧💧💧💧💧💧💧💧 என்னனு நொந்தாயோ..... எழுதி வெச்சி போனாயோ..... உன் படைப்பு ஊரு சேரும் பொழுதுக்கு..... 💧💧💧💧💧💧💧💧💧 சொல்லாம போனாலும்.... உள்ளிருந்து சொன்னாலும்..... தீராது..... தீர்த்தம் போல உசுருக்கு...... 💧💧💧💧💧💧💧💧💧 வள்ளுவம் சொல்லுற ஆள...... உலகம் பாக்குற நாள..... ஏக்கம் தீர... தாக்கம் சேர... பாப்ப நீ...... 💧💧💧💧💧💧💧💧💧 காடாகி நின்னது இப்ப கொட்டுதய்யா...... காஞ்ச மாடு கண்டத திண்ண ஓடுதய்யா....... 💧💧💧💧💧💧💧💧💧 வள்ளுவன பாக்கலயே..... எம்மனசும் கேக்கலயே...... கொத்தாக குத்தும் நெனப்பு கொல்லுதய்யா....... இத்துபோகும் ஒத்த உசுரும் தள்ளுதய்யா....... 💧💧💧💧💧💧💧💧💧 💧💧💧💧💧💧💧💧💧 நீதியின்னு தந்தாயோ..... ஓதிநிக்க வந்தாயோ..... அய்யா நீர்......நீர் நிலைக்க எழுதினீர்....... 💧💧💧💧💧💧💧💧💧 சாதிக்கவும் எழுதினீர்.... போதிக்கவும் எழுதினீர்..... செத்தாலும் வாழலானு எழுதினீர்...... 💧💧💧💧💧💧💧💧💧 போகுற போக்குல அறத்த.... வேகுற உணவா சமைத்த..... சோர்வ போக்கும் வாழ்வ தூக்கும் செருக்கு நீ...... 💧💧💧💧💧💧💧💧💧 போவாது போவாதய்யா உன்குறளு..... சித்தம் சிந்தி தந்து போன திருக்குறளு...... 💧💧💧💧💧💧💧💧💧 வள்ளுவன பாக்கலயே..... எம்மனசும் கேக்கலயே...... கொத்தாக குத்தும் நெனப்பு கொல்லுதய்யா....... இத்துபோகும் ஒத்த உசுரும் தள்ளுதய்யா....... 💧💧💧💧💧💧💧💧💧 கொட்ட கொட்ட தீரலயே...... தீர்ந்த பாடும் காணலயே.... சத்தம்போட்டு சுத்தி சுத்தி வாருதய்யா...... மொத்த நாழி செத்த நாழி ஆகுதய்யா...... 💧💧💧💧💧💧💧💧💧 நாளெல்லாம் அவன் வாசம்...... வாட்டுதய்யா அற நேசம்..... பித்தாட்டும் சித்து செதஞ்சி சுத்துதய்யா...... போதுமுன்னு மோதும் நெனப்ப சொல்லய்யா..... பாரு மேல பாற போல நில்லய்யா..... 💧💧💧💧💧💧💧💧💧 💧💧💧💧💧💧💧💧💧 வில்லாக நின்னாலும்..... சொல்லாக நின்னாலும்...... உள்ளிருந்து இலக்க சேக்குற வனப்பு நீ..... டள்ளாக ஆனாலும்.... தத்தளித்து போனாலும்..... சொல்லாம சுயத்த ஏத்தும் உறுப்பு நீ...... போவது எங்கே தோனா..... ஆகி...விட்டது தானா.... கைபுடிச்சு கூட்டி செல்லும் பொறுப்பு நீ...... 💧💧💧💧💧💧💧💧💧 ஆறாக பாடு போயி சேராதோ...... கூறாக ஊருக்குள்ள ஊறாதோ...... 💧💧💧💧💧💧💧💧💧 வள்ளுவன பாக்கலயே..... எம்மனசும் கேக்கலயே...... கொத்தாக குத்தும் நெனப்பு கொல்லுதய்யா....... இத்துபோகும் ஒத்த உசுரும் தள்ளுதய்யா....... 💧💧💧💧💧💧💧💧💧 கொட்ட கொட்ட தீரலயே..... தீர்ந்த பாடும் காணலயே.... சத்தம்போட்டு சுத்தி சுத்தி வாருதய்யா...... மொத்த நாழி செத்த நாழி ஆகுதய்யா...... 💧💧💧💧💧💧💧💧💧 நாளெல்லாம் அவன் வாசம்...... வாட்டுதய்யா அற நேசம்..... பித்தாட்டும் சித்து செதஞ்சி சுத்துதய்யா...... போதுமுன்னு மோதும் நெனப்ப சொல்லய்யா..... பாரு மேல பாற போல நில்லய்யா..... 💧💧💧💧💧💧💧💧💧 வள்ளுவன பாக்கலயே..... எம்மனசும் கேக்கலயே...... கொத்தாக குத்தும் நெனப்பு கொல்லுதய்யா....... இத்துபோகும் ஒத்த உசுரும் தள்ளுதய்யா....... 💧💧💧💧💧💧💧💧💧 கொட்ட கொட்ட தீரலயே..... தீர்ந்த பாடும் காணலயே.... சத்தம்போட்டு சுத்தி சுத்தி வாருதய்யா...... மொத்த நாழி செத்த நாழி ஆகுதய்யா......
@5678graj
@5678graj 6 часов назад
Super
@thirukkuralbrotherhill1194
@thirukkuralbrotherhill1194 7 часов назад
அ.பொ.க.1993 தமிழ் படைப்பு குழு தலைப்பு: திருக்குறள் அறிவோம் அதிகாரம்: நிலையாமை குறள்: 331 ************************* குறள் *********************** நில்லாத வற்றை நிலையின என்றுணரும் புல்லறி வாண்மை கடை. ************************** படிக்கும் விதம் *********************** நில்லாத வற்றை..... நிலையின என்று உணரும்...,. புல்லறி வாண்மை கடை. ******************* பொருள் **************** நிலையற்றவைகளை நிலையானவை என நம்புகின்ற அறியாமை மிக இழிவானதாகும். 💧💧💧💧💧💧💧💧 கவிக்குறள் ********************* நெலை இல்லாத்த...... நெலைக்கும்னு நம்பற மாரி.... முட்டாள்தனம் வேறெதுவும் இல்ல...... 💧💧💧💧💧💧💧💧 கானா குறள் ******************* நெலைக்காத்த.... கீது கீது னு.... கீற மாரி நெனைக்கற்த்த வுட..., மூடத்தனம் காட்டு.....
@seenikous7094
@seenikous7094 8 часов назад
🎉
@sureshung2371
@sureshung2371 9 часов назад
Yadhanin yadhanin kural sogama iruku indhamadhiri Raja avargal paadal ulladhu
@mahivenky262
@mahivenky262 Минуту назад
லிடியனின் அம்மாவையும் காட்டியிருக்கலாம்
@muthuraja7594
@muthuraja7594 5 часов назад
எல்லாம் சரிதான். Hair ஸ்டைல் ரெம்ப அசிங்கமா இருக்கு. முதல்ல அத மாத்து Lydian
Далее
ŠKODA не перестает удивлять
00:48
Просмотров 379 тыс.
ŠKODA не перестает удивлять
00:48
Просмотров 379 тыс.