63 நாயன்மார்களில் முதன்மை நாயன்மாரான அதிபத்த நாயனார் பற்றிய சிறுகதை
அதிபத்த நாயனார் சிவபெருமான் மீது கொண்ட அதீத பக்தியால் கடலுக்குச் சென்று மீன் பிடிக்கச் செல்லும் போது வலையில் சிக்கும் முதல் மீனை கடவுளுக்கு காணிக்கையாக அளித்துள்ளார்
அதன் பலனாக சிவபெருமான் அருள்பாளித்து வறுமையை போக்கி நாயனாராக உருவெடுக்க வழி வகுத்துள்ளார்.
14 май 2024