குரு கிரகத்தின் சுற்று வட்ட பாதையில் புதன் சுற்று கொண்டே இருந்தார். சந்திரன் தன் ஈர்ப்பு விசையால் புதனை இழுத்து சூரியன் அருகில் கொண்டு வந்து விட்டார். சூரியன் பக்கத்தில் வந்ததால் புதன்க்கு அதிகம் வெப்பத்தை அடைகிறார். இதற்க்கு காரணமான சந்திரனை புதனுக்கு பிடிக்காது. குரு பக்கதில் இருந்தால் புதன் மிக சுகமாக நல்ல ஒளிவுடன் இருந்து இருப்பார்.