எல்லாருடைய கருத்தும் மிக உண்மை. ஒன்றே வானம் ஒன்றே நிலவு ஓரே எம்ஜியார்.இறந்தும் தமது திரைப்படங்கள் மூலம் மக்களை நல்வழிப்படுத்திக்கொண்டிருக்கிறார். வாழ்க அவர் புகழ்.
அன்பேவா படத்தி்ல் நடனத்தில் அவர் காட்டிய வேகம் மற்றும் அசைவுகளைக் கண்டு அவரது எதிர் அணியினரே பிரமித்துப்போனார்கள் அந்த பாடல் காட்சி யின் போது ரசிகர்களின் ஆரவாரத்தை பார்க்கவேண்டுமே இப்போது நினைத்தாலே உள்ளம் மகிழ்கிறது
என் இளமையில் இந்த பாடலுக்காகவே இந்த பொன்மனச்செம்மலின் படத்தை பார்த்தேன் இப்பாடலை கேட்க்கும்போதும் பதிவை காணும் போதும் என் கூடவே ஆர்ப்பரிப்பும்,ஆர்ப்பாட்டமும் ,கூதூகுலமும் தொற்றிக் கொள்ளும் கொரோனா வைரஸ் போல் . என் நினைவில் அன்றும் இன்றும் என்றும் புரட்சித்தலைவர்.
ஒரு fantasy யான காதல் சொன்ன ஆங்கில திரைப்படத்தை தமிழில் இவ்வளவு பொருத்தமான அழகான திரைப்படமாக மாற்றியது சாதாரண விஷயம் இல்லை .. அதுவும் எம்.ஜி.ஆர். நடிக்க ... மூலப்படத்தின் காட்சிகள் எவ்வளவு கலைரசனையுடன் தமிழ் மண்ணுக்கு ஏற்ற வகையில் மாற்றப்பட்டுள்ளது .. இந்த பாடல் காட்சியின் sequences எல்லாம் மிக அருமை .. அந்த tewist dance ஆடிய எம்.ஜி.ஆர் .. பாடிய சௌந்தர்ராஜன் ... ஆடிய choreographer Raju Sundram .. பார்த்து திகைத்து நின்றது சரோஜாதேவி மட்டும் இல்லை .. நாமும் தான் ...காதல் கற்பனையின் வண்ணம் சொன்ன "அன்பே வா"....
மெல்லிசை மன்னரின் ஈடுஇணையற்ற இசை அமைப்பு...மக்கள் திலகத்தின் இதயம் கொள்ளை கொண்ட நடனம்... நடன இயக்குனரின் படு ஸ்டைலான நடன அமைப்பு...சிம்மக்குரலோன் அய்யா டிஎம்எஸ்...பாடல் வரிகள்....எத்தனை முறை பார்த்தாலும் கேட்டாலும் சலிப்பு தோன்றியதில்லை..இப்படி ஒரு பாடல் அமைப்பு அழகு...அபூர்வமானது..
@@ptj1ptj172 dai poramnoku thevidiya payya chinna vayasula simbu super star aayi ennatha pudungunan 😁😁 MGR pera solla kuda enda nadiganukum Thagudi illa
தாங்கள் எம் ஜி ஆர் மீது அளவு கடந்த அன்பும் மரியாதையும் வைத்திருப்பது புரிகிறது, எனக்கும் எம் ஜி ஆர் ஐ மிகவும் பிடிக்கும், ஆனால் நான் சமீபத்தில் ஒரு வீடியோவில் பார்த்தேன் ரஜினிகாந்த் நடித்த பாட்ஷா திரைப்படத்தில் எம் ஜி ஆர் நடித்திருந்தால் எப்படி இருந்துருக்கும், என்று ஒரு கற்பனையான வீடியோ அது , அந்த வீடியோ நன்றாகத்தான் இருந்தது, இருப்பினும் நிரைய கமெண்ட் எம் ஜி ஆர் பாராட்டியே இருந்தது, சிலர் எதிர்மறையாகவும் கமெண்ட் பண்ணியிருந்தார்கள், ஆனால் ஒருவர் மட்டும் dotce என்ற அடையாளத்துடன் எம் ஜி ஆர் ஐ மிகவும் கேவலமாக கருத்து பதிவிட்டுருந்தார், எனக்கு மிகவும் வருத்தமாக இருந்ததுடன், என்னால் முடிந்த முடிந்த அளவிற்கு, தங்கள் கருத்து தவறு என்றும், எம் ஜி ஆர் சிறப்பு, அவர் தானம் , அவர் செய்த நன்மைகள், பெருமைகள் எல்லாம் பதிவிட்டு பதிவிட்டு பார்த்தேன் , கடைசிவரையில் அந்த நபர் எம் ஜி ஆர் ஐ இழிவுபடுத்தியே பதிவு இட்டுவிட்டார். எனக்கு இது மிகவும் வருத்தம் அளிக்கிறது, சந்தேகம் இருப்பின் baasha mgr என்று you tube ல title பண்ணி பாருங்கள் , dotce என்ற அடையாளத்துடன் Manikandan என்ற என்னுடைய அடையாளத்துடன் கருத்து மோதல் இருப்பதை பாருங்கள் . Thanks Manikandan
Thalaivaa... what a dance!!!, anyone can not match, no long shots, no editing, single take, continuous, ... ... grace, speed, everything available, even the cricket shot , super
This sequence is one of the best where the combination of choreography, song, music, editing, and direction of dance sequencing all came together very well for a visual pleasure!!
Incomparable with others in terms of acting, dancing, expression and importantly fighting. My native is Palakkad, Kerala where MGR spents his childhood days. But I reside at Chennai. Also a MGR memorial house is constructed at Palakkad
Avarai virattha muyandra koothathai than thiramaiyai kaatthi asatthi than vasap padutthinaar.. Sagala kala vallavar, endrum nam manathin mannavar Aiya MGR..
பால்கோவா பால்அல்வா வெண்ணெய் சேர்ந்த கலவைதான் எம்ஜிஆர் அப்பா! இவர் மாதிரி ஆடமுடியுமா?; இவர் இந்த வயசிலே இப்படி பிரமாதமா ஆடறாரே ! எந்தக் கோணங்கி இவர் மாதிரி ஆடுவான்? இப்ப இருக்குற விஜய் சுள்ளான் சுருக்கானெல்லாம் இவருக்கு முன் தூதூசீ! இவர்எல்லாவற்றிலும் நிகரற்றவர் ! எம்ஜிஆர்அப்பாவுஉக்கு நிகர் யாருமே இல்லை!; ஹாஹாஹாஹா!!
இந்த பாடலுக்கு சோப்ரா மாஸ்டர் நடனம் அமைத்திருந்தார். இதை பார்த்த எம்.ஜி.ஆர் அவர் சிறப்பாக வளைந்து நெளிந்து நடன அசைவுகளை அமைத்திருப்பார் என்னால் ஆட முடியாது என்று கூறியுள்ளார். மேலும் டான்சர்ஸ் வேறு யாரையாவது ஆட வைத்துவிட்டு க்ளோசப்பில் என்னை வைத்து மேட்ச் பண்ணிக்கலாம் என்று எம்.ஜி.ஆர் கூறியுள்ளார். ஆனால் எம்.ஜி.ஆர் எவ்வளவு பெரிய டான்சர் என்பதை அறிந்த இயக்குனர் ஏ.சி.திரிலோகச்சந்தர், அவர் தான் இந்த பாடலுக்கு நடனம் ஆட வேண்டும் என்று முடிவு செய்துவிட்டார். தொடர்ந்து அடுத்த நாள் காலை படப்பிடிப்புக்கு வந்த எம்.ஜி.ஆர், எங்கே அவர் ஆடியதை காட்டுங்கள் நான் அதற்கு ஏற்றபடி க்ளோசப்பில் ஆடி விடுகிறேன் என்று கூறியுள்ளார் எம்.ஜி.ஆர். ஆனால் யாரையும் வைத்து படமாக்காத இயக்குனர் ஏ.சி.திரிலோகச்சந்தர், அந்த ஃபுட்டேஜ் எங்க இருக்குனு தெரியால அவர்கள் ஆடியது எனக்கு நினைவு இருக்கிறது நீங்கள் ஆடுங்கள் மேட்ச் பண்ணிக்கலாம் என்று சொல்லி எம்.ஜி.ஆரை ஆட வைத்துள்ளார். பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்ட பின் தான் முழு பாட்டையும் நம்மை வைத்து தான் படமாக்கி இருக்கிறார் என்று எம்.ஜி.ஆருக்கு தெரியவந்துள்ளது. இதன்பிறகு ஏ,சி.திரிலோகசந்தர் எம்.ஜி.ஆர் ஆடிய காட்சிகளை எடிட் செய்து அவருக்கு காண்பித்து நீங்கள் தான் எப்படி சிறப்பாக நடனம் ஆடியிருக்கிறீர்கள் பெருமையாக பேசியுள்ளார்.