நான் நான்காம் வகுப்பு படிக்கும் போதே , எங்கள் ஊர் அருகில் இருக்கும் அதிராம்பட்டினம் கரையாத்தெரு மாரியம்மன் கோயிலுக்கு கச்சேரிக்கு வந்த சமயம் எங்கள் வீட்டிலிருந்து சென்று பார்த்தோம். அந்த கச்சேரியில் தண்ணி கருத்திருச்சி பாடலை பாடிய விதம் 35 ஆண்டுகள் கழித்தும் இன்னும் என் நினைவில் இருக்கிறது. பின்னர் நான் வளர வளர, அவருடைய கச்சேரிகள் பலவற்றை நேரில் கண்டு களித்திருக்கிறேன். மிகவும் சிறப்பாக இருக்கும். இந்த ஒளி நாடாவை பாருங்கள், அவருடைய குரலில் ஏதுனும் ஒரு பிசிறு தெரிகிறதா? மனிதர் சங்கீதத்தை முறையாக கற்றுக்கொள்ளாமலேயே எந்த நேரத்திலும், எந்த பாடலையும் ஒரிஜினல் ரெக்கோர்டிங்கில் பாடுவது போலவே பிசிறில்லாமல் பாடுவார். என்னை மிகவும் கவர்ந்த பாடகர்.இன்னும் நிறைய காலம் வாழ்ந்திருக்கலாம்.
Super Mohan anna ,you are a genius really you had given unbelievable backing music ,you and your group are not less than any musician or music group in Indian ,really amazing ,really your old memories make me happy as looking Ilayaraja sir's live performance