அது பேரில்லாத பெண்ணல்ல.அவள் பெயர் வசந்தி.அந்தக்காலத்திலேயே B.A.பட்டம் பெற்றவர்.தேன் நிலவு படத்தில் நம்பியாரின் ஜோடி. இப்பாடலை இந்தப்படத்துக்கு கவிஞர் எழுதவில்லை. ஒரு தடவை தூக்கம்வராமல் இரவு ஒரு மணியளவில் தன் வீட்டில் இப்பாட்டை எழுதிமுடித்தவர் அதில் அகமகிழ்ந்து தன் ஆருயிர் நண்பரான விசுவிற்கு phone செய்து இப்பாட்டை சொல்லியுள்ளார்.தூக்கம் கலைந்த எரிச்சலில் MSV "என்னடா காய், காய் என்று முடிக்கிறாய்? நன்றாகவேயில்லையே என்று கூற,"போடா ஞானசூன்யம்" என்று திட்டிவிட்டாராம். மறுநாள் விசுவே கவிஞருடன் பேசி இப்பாட்டிற்கு இசையமைத்து இப்படத்தில் சேர்த்துக்கொண்டாராம். இது MSV ஒரு நிகழ்ச்சியில் சொன்னது. கவியரசரின் கிரீடத்தில் இப்பாட்டு இன்னுமொரு விலைமதிப்பற்ற வைரம்.
@@helenpoornima5126 I'm regularly reading your comments&the replies you give to "others".I have already many times ensured that you can rely on me as a trusted friend. Let lunatic,senile bitches bark.Just don't give importance.
Actually this song was completed by Kannadhasan in the middle of the night&he was so pleased with it that he wanted to share the same with his best friend MSV! He phoned to MSV by 1 am&MSV got irritated with the loss of sleep! Nevertheless Kaviarasar sang the song to MSV who initially refused to put music as the trend then was to compose music&lyrics based on situation! Later the music was put&used in the film!
"வீர அபிமன்யு" படத்தில் வரும் கண்ணதாசன் எழுதிய "பார்த்தேன்..ரசித்தேன்... பக்கம் வர அழைத் தேன்...” எனும் பாடலில் 65 இடங்களில் 'தேன்' சேர்த்து எழுதப்பட்டிருக்கும். ஒரு சொல்லை மீண்டும், மீண்டும் பயன்படுத்தி தமிழின் சுவை உணரும்படி . “அத்திக்காய் காய்...", "வான் நிலா நிலா அல்ல..." என்று சில பாடல்களை கண்ணதாசன் எழுதியுள்ளார். -நன்றி "தினமணி கதிர்" 22.6.2024
@@pramekumar1173ஆமாப்ரேம்! நான்அழகழகானகவிதைகள் பாடல்கள் எழுதுறவள்தானே ! நல்லதுப்ரேம் !சந்த்ரோதயம் பாடலுக்கு வாங்க ப்ரேம் நான் எழுதீட்டேன் 👸❤😂❤😂❤😂❤😂❤😂💃
கவிஞர் கண்ணதாசனின் வரிகளில் காயாக பூத்த என் முத்தமிழ்.என் தமிழ் மொழியின் வளத்தை சொல்ல கவிஞரின் இந்த பாடல் ஒன்றே போதும்.. கவிஞருக்கு தமிழ் மொழியில் தெரியாத சொற்களே இல்லை போலும்.."காதல் கொண்ட பாவ(வை)க்காய்".. .."மாதுளங்காய் ஆனாலும்.. மாதுஉளம் காய்யாகுமோ". கோதை எனை காயாதே கொத்தவரங்காய் வெண்ணிலா".. ஆனாலும்.. "இரவுக்காய் .. உறவுக்காய்.. ஏங்கும்".. "இந்த ஏழைக்காய்..நீயும் காய்..நேரில் நிற்கும் இவளை காய்".. என்று காதலில் எல்லாவற்றையும் காய வைத்த கவிஞன்... நிலவு தூது செல்ல அதை தூதுவிளங்காய் என்றாக்கிய என் கவியரசன் .. வாழ்வை வாழைக்காய் என்றும் .. அதை மனம் வீசும் ஏலக்காய் என்றவன் ஏன் கடைசியாக உள்ளத்தை மிளகாயுடன் ஒப்பிட்டான்?.. காதல் இனிப்பு.. வாழ்வு காரம் என்பதால் தானோ?.. காய்களுக்கு கனியின் இனிப்பை இசையாக தடவிய மெல்லிசை மன்னர்கள் ... நிலவையும் உறவையும் பருவத்தையும் உருவத்தையும் காய்ந்த .. சுசீலா.. சௌந்தரராஜன்.. சீனிவாஸ். ஜமுனா ராணி ...
Kavignar Kannadasan avarkalin, Super Song utilising vegetables as "Subject".. in the film "Bale Pandia.. Sung by TMS, Susila, PBS, Jamuna Rani, is still living in ❤💞 of people in Thamizh Nadu, for the past 60 years..
மாய்யவநாதனை மறந்தீங்களாபழனீ சொக்கலிங்கம் அவர்களே! அவர் ஜீவனாம்சம் படத்திலே *ஆஹ்ஹ்ஹோ கை கை மலர்க்கை! அம்மம்மோ கை மேல் கை வை!இங்கு ஒரு கை தழுவும் மறு கை !இந்த இரு கைஇணைந்தால் வாழ்க்கை *ன்னு பாட்டுமுழுக்கவே கை ன்னுஎழூதீருப்பார் டூயட் இசை கேவீஎம் !கேட்டதில்லையா?! 👸❤😂❤😂❤😂❤😂❤😂💃
@@palanishockkalingam3835உங்களை இப்பதான் ஆறு முகம் என்பவருக்கு recommend பண்ணீட்டு வந்தேன்!! நமக்கு நல்லவங்களா கண்டுபிடிச்சி பாராட்டதெரியம் அம்புட்டுதேன்!!🤣