என் தகப்பனே நான் உமது தோலில்சாய்ந்து இருக்கிறபடியால் கவலை கண்ணீர் எதுவும் என்னை தொடாது கேட்க கேட்க இன்னும் அதிக பெலன் பெற்றுக்கொள்கிறேன் பாடலுக்காக நன்றி ஆமென் 🙏🏻
அவர் தோள்களின் மேலே நான் சார்ந்திருப்பதால் கவலை ஒன்றும் எனக்கில்லையே என் தேவைகளெல்லாம் அவர் பார்த்து கொள்வதால் நான் கர்த்தருக்குள் மகிழ்ந்திருப்பேனே அவர் வார்த்தையின் மேலே நான் சார்ந்திருப்பதால் கவலை ஒன்றும் எனக்கில்லையே என் தேவைகளெல்லாம் அவர் பார்த்து கொள்வதால் நான் கர்த்தருக்குள் மகிழ்ந்திருப்பேனே யெகோவாயீரே எந்தன் தேவன் தேவைகள் யாவும் சந்திப்பீரே யெகோவா ராஃபா எந்தன் தேவன் எந்நாளும் சுகம் தருவீரே ////// மரண இருளின் பள்ளத்தாக்கில் நடக்க நேர்ந்தாலும் என் அப்பா என்னோடு இருப்பதாலே பயப்படமாட்டேன் // எனக்கு விரோதமாய் ஆயிரங்களும் பதினாயிரங்கள் எழுந்தாலும் அஞ்சிடமாட்டேன் // மரண இருளின் பள்ளத்தாக்கில் நடக்க நேர்ந்தாலும் என் அப்பா என்னோடு இருப்பதாலே பயப்படமாட்டேன் // எனக்கு விரோதமாய் ஆயிரங்களும் பதினாயிரங்கள் எழுந்தாலும் அஞ்சிடமாட்டேன் // யெகோவாயீரே எந்தன் தேவன் தேவைகள் யாவும் சந்திப்பீரே யெகோவா ராஃபா எந்தன் தேவன் எந்நாளும் சுகம் தருவீரே ////// அவர் தோள்களின் மேலே நான் சார்ந்திருப்பதால் கவலை ஒன்றும் எனக்கில்லையே என் தேவைகளெல்லாம் அவர் பார்த்து கொள்வதால் நான் கர்த்தருக்குள் மகிழ்ந்திருப்பேனே அவர் வார்த்தையின் மேலே நான் சார்ந்திருப்பதால் கவலை ஒன்றும் எனக்கில்லையே என் தேவைகளெல்லாம் அவர் பார்த்து கொள்வதால் நான் கர்த்தருக்குள் மகிழ்ந்திருப்பேனே யெகோவாயீரே எந்தன் தேவன் தேவைகள் யாவும் சந்திப்பீரே யெகோவா ராஃபா எந்தன் தேவன் எந்நாளும் சுகம் தருவீரே //////
குறித்த நேரத்திற்காய் தரிசனம் வைக்கப்பட்டுள்ளது மாதிரி சரியான நேரத்தில் இந்த Song கிடைக்க கிருபை செய்தார் கர்த்தர் பெலன் என்னை தாங்கியது Thankyou Jesus & Thankyou paster
அவர் தோள்களின் மேலே நான் சாய்ந்திருப்பதால் கவலை ஓன்றும் எனக்கில்லையே என் தேவைகள் எல்லாம் அவர் பார்த்துக்கொள்வதால் நான் அவருக்குள்ளே மகிழ்ந்திருப்பேனே அவர் வார்த்தையின் மேலே நான் சார்ந்திருப்பதால் கவலை ஓன்றும் எனக்கில்லையே என் தேவைகள் எல்லாம் அவர் பார்த்துக்கொள்வதால் நான் கர்த்தருக்குள் மகிழ்ந்திருப்பேனே யெகோவாயீரே எந்தன் தேவன் தேவைகள் யாவும் சந்திப்பீரே யெகோவா ராஃபா எந்தன் தேவன் எந்நாளும் சுகம் தருவீரே-2 1. மரண இருளின் பள்ளத்தாக்கில் நடக்க நேர்ந்தாலும் என் அப்பா என்னோடு இருப்பதாலே பயப்படமாட்டேன்-2 எனக்கு விரோதமாய் ஆயிரங்களும் பதினாயிரங்கள் எழுந்தாலும் அஞ்சிடமாட்டேன்-2-யெகோவாயீரே 2. நெருக்கத்திலே கர்த்தரை நோக்கி கூப்பிட்டேன் என்னை விசாலத்தில் கொண்டுவந்து மீட்டுக்கொண்டாரே-2 என் பட்சத்தில் கர்த்தர் இருப்பதினாலே ஒருபோதும் நான் அசைக்கப்படுவதில்லையே-2-யெகோவாயீரே Avar tholgalin melae Nan sainthu irupathal Kavalai ondrum enaku illaiyae Yen thevaigal ellam avar parthukolvathal Nan kartharukul magilthirupanae Avar Vaarththayin melae Nan sainthu irupathal Kavalai ondrum enaku illaiyae Yen thevaigal ellam avar parthukolvathal Nan kartharukul magilthirupanae Yegova yire enthan devan thevaigal yavum santhipeerae Yegova rapha enthan devan ennalum sugam tharuveerae 1.Marana irulin palathakil nadaka nernthalum en appa enodu irupathal Bayapadamatain-2 enaku virothamai airangalum pathinayirangal elunthalum angedamatain-2-Yegova yire . 2.Nerukathilae Kartharai nokki koopitain ennai visalathil konduvanthu Meetukondarae-2 en patchathil karthar irupathinalae orupothum nan asaikapaduvathu illayae-2-Yegova yire
Solomon Robert wonderful song... we glorify God for this meaningful song, which encourages and strengthen each individual’s faith when they declare every word of God... Thank you so much for a great song....God bless
All churches n pastors are keeping Christianity alive. Thank u pastor for ur encouraging n motivating worship. Yes Christ never let us down. Super super song........
Wowowow i enjoyed a lot.. pastor Jesus's... Full happiness filled me.. its really wonderful no money or Anything.. else cant buy the happiness with... God gives