நீர் வந்தால் என் சூழ்நிலை மாறுமே இயேசுவே......🥺🥺🥺🥺நிறைவே நீர் போதுமே...🥺🥺ஆவியானவரே 🤲🤲ஆமென்..✝️ஆமென்..✝️ஆமென்..✝️ அப்பா 🤲🤲🥺🥺🥺கர்த்தருக்கு நன்றி 🙇♀️🙇♀️🙇♀️
என்னுடைய சூழ்நிலையை நினைத்து கலங்கிய வேளையில் உங்களுடைய worship எனக்கு ஆறுதல் அளித்தது. நீர் வந்தால் என் சூழ்நிலை மாறுமே.... என்ற பாடல் மிகவும் தேற்றியது. என் கர்த்தர் நல்லவர் மிக மிக நல்லவர்.❤❤
God 👑 Jesus bless you Us me words that good words that start with a great we worshipping lord Jesus 👑👑👑 Jesus bless you Us me words good super words that start 😭😭😭 amen 💕💕 thanks
7 ஒருவனுடைய வழிகள் கர்த்தருக்குப் பிரியமாயிருந்தால், அவனுடைய சத்துருக்களும் அவனோடே சமாதானமாகும்படி செய்வார். நீதிமொழிகள் 16.7 இந்த வார்த்தையை ஆண்டவர் என்னுடைய வாழ்க்கையிலும் இரண்டு நாட்களுக்கு முன்பாக நிறைவேற்றினார் அண்ணா 😀.கர்த்தர் ஒருநாளும் நம்மை வெட்கப்படுத்தவே மாட்டார் என்பதை அறிந்துகொண்டேன்👍 Wonderful worship Anna . jesus is always with you Anna .God bless you🙏
தாயின் வயிற்றில் தோன்றின நாள் முதல் என்னை ஏந்தி சுமந்து காத்த தேவனே உம் உள்ளங்கைகளில் என்னை வரைந்து உன்தன் கண்மணி பெலென்னை காக்கின்றீர் - 2 மறவேன் மறவேன் நீர் செய்த நன்மைகள் துதிப்பேன் துதிப்பேன் என் முழு இதயத்தோடு - 2 என் கர்த்தர் நல்லவர் மிக மிக நல்லவர் என்னை விசாரிக்கும் நல் தகப்பனவர் - 2 வெள்ளம் போல் சத்ரு எதிர்த்து வந்தாலும் (தேவ )ஆவியானவர் எனக்காய் கொடியேற்றுவீர் இதுவரை உதவி செய்த நேசரே இனியும் உதவி செய்ய வல்லவரே - 2 பகைஞர் எதிரே எனக்கு ஓர் பந்தி ஆயத்தம் செய்த சர்வ வல்லவரே எண்ணையால் என்னை அபிஷேகம் செய்து என் பாத்திரம் நிரம்பி வழிய செய்கிகின்றீர் - 2