ஆமாம்மா... நீங்க இப்படி கதறி கதறி வாயிலும் வயித்திலும் தலையிலும் அடிச்சிக்கிட்டு அழுது புரண்டாலும் உடனே கவர்மெண்ட் சாராயக் கடையை இழுத்து மூடப்போகுது பாரு... போங்கம்மா.... சாராயம் குடிச்சிட்டு சாவுறதெல்லாம் தமிழன்.. அதனால் பாதிக்கப்படுவது தமிழர் குடும்பந்தான்... செத்தா சாகட்டும்... நமக்கென்னன்னுதான் இருக்கும்.... இங்கே யாருக்குமே நல்ல வருமானம் உள்ள வேலைவாய்ப்பும் மனநிறைவும் இல்லை... அதனால்தான் இவ்வளவு சாராய மரணங்கள்.. அதுவும் தமிழர்கள் மட்டுமே அதிகமாக சாவதும் அதை தடுக்காமல் வேடிக்கை பார்ப்பதும் ஒரு அரசியலோ என்ற சந்தேக கேள்வியும் எழுகிறது..🔥