தமிழனுக்கே உரித்தானது நாதஸ்வரம். தமிழனால் மட்டுமே அதை சரியான முறையில் இசைக்க முடியும். காலத்திற்கும் மனதில் தங்கிவிட்ட சிங்கார வேலனே வா இசையமுதத்தை சீர்படவும் திறம்படவும் இசைத்து இசை மேதை எஸ்.எம்.சுப்பய்யா நாயுடு அவர்கள் மேதாவிலாசத்திற்கு அஞ்சலி செலுத்தும் வண்ணம் இசைத்த இந்த கலைஞர்களுக்கு நன்றியும் பாராட்டுக்களும் வணக்கங்களும் செலுத்தி மகிழ்கிறேன்.