CRIME NOVEL-சுபாவின் நரேந்திரன்&வைஜயந்தி துப்பறியும் அந்த உதடுகள் மறுபடி வேண்டும்.
அதிரடியான துப்பறிவாளரின் கோணத்தையும் மிகச் சரியாக திட்டமிட்டு அமைக்க வேண்டும். இந்தச் சவாலை நாங்கள் மிகவும் ரசித்தோம் . குறிப்பிட்ட நாயகனை ரசித்து விட்டால் வாசகர்கள் அவனை மீண்டும் மீண்டும் சந்திக்க விரும்புகிறார்கள். எங்கள் ஈகிள்ஸ் ஐ நிறுவனத்திற்கு அப்படிப்பட்ட தொடர் வாசகர்கள் கிடைத்தது எங்களை சில புதிய முயற்சிகள் செய்யத் தூண்டியது - சுபா
ஒரு விஞ்ஞானி பதினைந்து ஆண்டுகளுக்கு முன் தான் ஆராய்ச்சி மூலம் ,உருவாக்கிய பல சிறந்த குணாதிசயங்கள் கொண்ட மகன் கடத்தப்பட்டபோது, போலீசுக்கு போகமுடியாதநிலயில் ,என்ன நடக்கிறது? நரேந்திரன்&வைஜயந்தி துப்பறியும் இந்த கதை வழக்கம்போல ரசனைக்கு பஞ்சமில்லை.
16 сен 2024