எக்ஹார்ட் டோலே எனும் ஆன்மிக அறிஞர் இன்று உலக மக்களை ஈர்த்து வருகின்றார். அவர் மனம் குறித்தும் தன்னுணர்வு குறித்தும் விளக்கியுள்ள தத்துவங்களை விளக்கும் காணொலி.
பேராசிரியர் அவர்களுக்கு வணக்கம். தற்கணம், நிகழ்..... மற்றும் ஒரு எண்ணத்திற்கும்.... மற்றொரு எண்ணத்திற்கும் இடையே உள்ள இடைவெளியை நீட்டிக்க..... நீட்டிக்க.... நம்மை நாமே உணர இயலும்.... என்ற அவரின் இரு தத்துவங்களும்தான் இன்றைய மனித குலத்திற்கு 100%தேவையாக இருக்கிறது. இதை நீங்கள் தக்க தருணத்தில் காணொளியில் வழங்கியமைக்கு மிக்க நன்றி.
தன்னில் தன்னுணர்வு ஓட்டத்தை சாட்சி நிலையில் கவனித்தல். நிகழ்காலத்தை அனுபவித்தல். கல்கி பகவத் தீக்ஷா. ஞான போதனை. தியானம். நிதித்யாசனம். உள்ளே இருப்பதே தன் புறவாழ்விலும் ப்ரதிபலிப்பதைக காணலாம். சாட்சிநிலையில் நான் சூக்ஷம சரீரம். ஏகத்வ ஆன்ம சைதன்யம். நேமம் கல்கியின் முக்தி மோக்ஷ பயிற்சியுடன் கூடிய வகுப்புகள். Various Levels of Concious. நன்றி நன்றி நன்றி.😅
இவற்றை தான் நம் அருளாளர் ஞானிகளும் கூறிய மிக உயர்ந்த "சொல் அற சும்மா இரு" எனும் மௌன நிலை . உலகில் உள்ள தத்துவ வாதிகள் எல்லோருமே மனம் என்றால் என்ன எண்ணம் எவ்வாறு உருவாகிறது என்று முழுமை விளங்கியவர்கள் இல்லை நம்மவர்கள் பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பே உலகிற்க்கே வழிகாட்டியாக நம் ஆன்மீக பூமியில் இவற்றை எல்லாம் மிக தெளிவாக விளக்கியுள்ளார்கள். ஆனால் இன்றய வளர்ந்துள்ள விஞ்ஞானத்தில் இவர்களை போல் உள்ளவர்களின் தத்துவஇயல்பு நெறிகள்எல்லாம் மிகஉயர் இங்கு பேசப் படுகிறது.
48:00 எக்கார்ட் டோலே நூல்கள் தமிழில் இருக்கிறது, கண்ணதாசன் பதிப்பகம் வெளியிடு 1.இப்பொழுது, 2.இப்பொழுதின் சக்தியை பயன்படுத்துவது எப்படி, 3.பேசும் அமைதி (stillness speaks). மொத்தம் மூன்று நூல்கள்.
சும்மாயிரு சொல்லற என்ற அருணகிரி நாதரின் கந்தர் அனுபூதியும் Zen philoshopy of current moment உம் தொகுத்ததைப் போல் இருக்கும் Echart Tolle வின் வீடியோ மிகுந்த பிடித்தமான பொங்கி வரும் சிரிப்புடன் அவர் பேசுவதைப் பார்ப்பதே ஆனந்தம். நாங்கள் வியந்ததை எல்லாம் நீங்கள் காட்சிப்படுத்தும் போது மகிழ்வாயிருக்கிறது.
மிகவும் நன்றி பேராசிரியர் அவர்களே . புதிய மீட்பரை அறிமுகப்படுத்தியுள்ளீர்கள் . அவரைப்பற்றி இப்போது தேடி அறிய ஆரம்பித்துள்ளேன் . உங்கள் பெரும்பணிக்கு சிரம்தாழ்ந்த நன்றிகள் .
மனிதனின் சுயநலம் மேலோங்கும் போது பொதுநலம் தாரை வார்க்கப்படுகிறது.உண்மையில் இவ்வுலகம் அருமையாகப் படைக்கப்பட்டுள்ளது.நாசம் செய்வது இந்த மானிடகுலமே.. நன்றி 🙏 பேராசிரியர் அவர்களே.
*Acceptance *Enjoyment *Enthusiasm என்னை கவனிப்பது.. மிக அருமையான தத்துவ நூல்களை வாசித்து அறிந்து எங்களுக்கும் பயன் பெறும் வகையில் ரொம்ப எளிமையாக புரிய வைக்கும் விதம்............... அருமை sir... Very very usefu content l 👍 உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள். Thank you sir
Bring mindfulness is the essence of the author. I could connect with the book The heart of the Buddha’s teaching by Thich Nhat Hanh. Thank you for the presentation.
Prof Murali Sir,.Thank You Sooo Much... Eckhart Tolle My Favourite... The Power Of Now, Stillness Speaks,The New Earth Famous Books of Eckhart Tolle.Both JK and Eckhart tolle quotes almost same.
பேராசிரியர் அவர்களுக்கு வணக்கம். 2017அல்லது 2018ஆம் ஆண்டு என நினைக்கிறேன்..... இந்து தமிழ் திசை செய்தித்தாளில் வியாழக்கிழமைகளில் எக்கார்ட் டோலின் சில கருத்துகளை கட்டுரைகளாக வெளியிட்டிருந்தார்கள். என்னை 100% புரட்டிப் போட்டன அக்கட்டுரைகள். எக்கார்ட் டோலையும் தங்கள் காணொளிஅடையாளப்படுத்தியது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியையும், திருப்தியையும் அளித்தன. மிக்க நன்றி உங்களுக்கு. நன்றி. நன்றி. நன்றி.
நிகழ் காலத்தோடு இணைந்திருந்தால் அது நீங்கள்.கடந்த காலத்தோடும் எதிர் காலத்தோடும் இணைந்திருந்தால் அது உங்கள் மனம். மனதை வெல்லுங்கள் மகிழ்ச்சியாய் இருங்கள்.
நன்றி பேராசிரியர் அவர்களே அமெரிக்கா வாழும் ஞானி எக்கார்ட்டோலே வின் ஞானத்தை விளக்கியமைக்கு நன்றிதள் பல 🙏,அதே ஒத்த வயதுடைய நமது தமிழ் நாட்டில் வாழும் ஞானி(இந்த நூற்றாண்டின் தலைசிறந்த மகான் ஸ்ரீ பகவத் ஐயா எழுதிய நூல்களில் ஞானவிடுதலை, கவலைகள் அனைத்திற்கும் தீர்வு, நீங்களும் ஞானியாகளாம்,தியானத்தை வடு ஞானத்தை பெறு போன்ற பல புத்தகங்கள் ஆன்லைனில் இலவச டவுன்லோட் செய்தும் படிக்கலாம்,யுடூப் சேனல் Sri Bagavath வீடியோக்கள் உள்ளது.அவர்கூறும் ஞானத்தை விளக்குங்கள் பேராசிரியரே🙏
உங்கள் எல்லா செயல்களையும் கூர்ந்து கவனியுங்கள் எனும் ஓஸோ வின் வார்த்தை எனக்கு ஒரு தேன் துளியாக இருந்ததது.எக்காலஸ் டோலேயால் அது தேன் குடமானது.நன்றி பேராசிரியர் அவர்களே. நானும் உங்கள் மானவன் என்பதில் பெருமையே.
Great 👍🏿💐👌🏿You have a very great narrating skills,I learn from many Masters through you Sir!Thank You!🙏🏿எனது அறிவு,ஆன்மீக,தத்துவ தேடல்களுக்கு மிகச்சுவையான விருந்து படைத்து வருகின்றீர்கள்!பல நூலகங்கள் சென்று பல நூல்களை படித்த அறிவுச்சாரம் தங்கள் அளப்பரிய இந்த பதிவு சேவை மூலம் எங்களுக்கு கிடைக்கின்றது!மிக்க நன்றி ஐயா!👌🏿👍🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿💐🙇🙏🏿Foot Note:’Be Still and know that I AM GOD’ a Verse from-Holy Bible, (Still =No Thought State) I AM THAT I AM =Being)🙏🏿
வாழ்க வளமுடன் அய்யா. என்றும் நிலைத்திருக்கும் உண்மையை எளிய வழிகளில் மிக தெளிவாக உணரவைத்த தங்களின் அறிய பணியில் உள் நிலையில் இருந்து உணர்கின்றேன் .வாழ்க வளமுடன் அய்யா. தங்களின் பணி என்றும் எங்கும் எப்பொழுதும் நிறைந்துள்ள இறையருளால் எல்லா நலங்களும் வளங்களும் பெற்று வாழ்க வளமுடன் அய்யா.
Well Done Dr. Murali 👏👏👏I have been listening to Eckhart Tolle since a year.. it’s very nice to hear about his teachings in Tamil from you !!! Simply superb 👍👍keep it up 👌👌
The book the power of now is a book which has changed my entire life….i have read the book 4 times and eckart tolle books and teachings really changed my life
பேராசியர் அவர்கள் ஒவ்வொரு தலைப்பையும், அதில் உள்ள ஆழமான கருத்துக்களையும், அழகாக விளக்கிச் சொல்லும் விதம் மிக அருமை. கேட்டுக் கொண்டே இருக்கலாம் போல இருக்கிறது. நன்றி!
எண்ணங்களைப் பற்றி யுஜி கிருஷ்ணமூர்த்தி நிறைய விளக்கம் கொடுத்துள்ளார். அதேபோல்தான் இதுவும் இருக்கிறது. இந்த தத்துவங்களை எல்லாம் தெரிந்து கைவிடுவது நல்லது. இப்படி தத்துவ ஞானிகள் சொல்வதைக் கேட்டுக் கொண்டே இருந்தால் குழப்பம் தான் ஏற்படும். தத்துவங்களைக் கேளுங்கள் அதைப் பிறகு மறந்து உங்கள் சுயத்தில் வாழுங்கள்.
Useful comment, உங்களுக்கு தெளிவு இருக்கும் பட்சத்தில், குழப்பத்திற்கு வாய்ப்பு இல்லை. எதாவது புரியவில்லை என்றால், அது புரியவில்லை என்று புரிந்து கொள்ளவோம் .
What is a foolish Comment peaceful Life is very essential human is the only a wonderful and thinking animal A spiritual life may lead to avoid war and destruction of innocent people
Eckhart tolle is modern Osho interms of watchfullness, awarness in actions, godliness and meditation techniques. Of course Eckhart explained in a clear and practical way
உங்கள் காணொளிகளில் என்னை வெகுவாக கவர்ந்ததும் மிகவும் மகிழ்ச்சி அளித்ததும் நன்றிகள் ஐயா வாழ்க வளமுடன் நீடூழி நலமுடன். Thanks for your deeper explanation.
மனித மனங்கள் மாறினால்தான் உலகம் மாறும் ஆனால் அது நடைமுறையில் சாத்தியமில்லை நாம் நம்முடைய வலிமையான எண்ணங்களின் மூலம் அதை செயல்படுத்த முடியும் என்று நான் நம்புகிறேன் நன்றி ஐயா
Thank you so much sir, I am a follower of Eckhart Tolle, from 2015 I have been reading his books, and I am regular reader of the Power of Now. Actually I have started my journey in philosophy field from 1987. followed many meditation system, like TM and all. Searched many ways, at last I end up in doing this Power of Now system.
This Tolle video and UG two videos more than enough. Total. Thanks to Professor Murali Sir. After hearing these three videos if you are not confused by other videos, then we can say you understood these three videos. Not trapped by any thought.
அய்யா, சில வருடங்களாக நம் தமிழ் நாட்டை சேர்ந்த திரு bagavath iyya என்ற ஞானியின் ஞான கருத்துக்களும், அனுபவங்களும் you tube ல் காண கிடைக்கிறது. அவரது கருத்துக்கள் மிக எளிமையான முறையில் இருப்பதுடன் எளிய மனிதர்களும் புரிந்து கொள்ள முடிகிறது. தயவு செய்து அவரது மார்க்கத்தை ஆய்வு செய்து தங்களது கருத்துக்களை பதிவு செய்ய பணிவுடன் வேண்டுகிறேன்.
I had my personal experience in knowing the peripheral border of mind during meditation and it had only one way out to each personality. when I reach the point I was so afraid of getting out of this known kingdom so I retreated rather passing through the way out,and was wishing that it would be good having a God to control the in and out of our mind. and i could never be able to do it again until now.
Sir - Thanks to all the great Videos and explaining complex concepts of philosophers, spiritual leaders, Religious leaders, social reformers in a clear and simple way. Since I take it in a way we both are JK fans I would request you to bring to the public the work of American Spiritual experiencer, consciousness-explorer, author and teacher Steven Harrison. His first book was Doing Nothing (coming to the end of spiritual search), 2nd one was Being One followed by ‘Getting to where you are - the life of Meditation’; I would add his post spirituality book ‘What is next after now’ begins where JK left his work meaning it is quite a fundamental revolutionary work. I was fortunate that Sekhziar Sri T N Ramachandran and his colleagues translated ‘Doing Nothing’ in to Tamil at my request. Thanks
Murali Bro ..What a deep explanation... I can feel the vibes.... Eckhart tolle the Great human being.. i can feel the connection between Vethathiri Maharishi... Sutta veli... The stillness....Thanks a lot ...Vaazhga valamudan..