இயேசுவின் பாடல் கேட்கிறேன் மனம் அமைதி கிடைக்கிறது. மனித மனங்களில் வாழ நினைப்பது கெட்டவனாக இருந்தாலும்.. என் கர்த்தர் மனதில் நல்லவனாக வாழ விரும்பும் நான். மன அமைதி கிடைக்க இந்த பாடல் கேட்கிறேன். ஆமென் இயேசு அப்பா.
07.01.2023.…எந்த மதம் சார்தவராக இருந்தாலும் இந்த பாடலை கேட்டால் மன நிம்மதியாகும்... நிம்மதி தரும் இந்த பாடலை அதிகாலை 4.12am மணிக்கு நான் கேட்டேன் என் மனதிற்க்கு சுகம் தருகிறது... இந்த பாடலை எழுதியவர், பாடியவர்கள், இசையமைத்து வாத்தியம் செய்தவர்கள் மற்றும் பாடலை கேட்ப்பவர்கள் யாவரையும் கடவுள் ஆசீர்வதிப்பாராக... ஆமென்..🙏
பாடல் பாடியவர்கள் எல்லாம் பரலோகம் செல்ல மாட்டார்கள் அவரை ஏற்றுக்கொண்டு அவரை மட்டுமே விசுவாசிக்கிற அவர் மேல் மட்டும் நம்பிக்கையாக இருந்தால் மட்டுமே சிலுவையில் போட்டு கொள்வேன் பட்டையும் போட்டு கொள்வேன் என்றால் நரகம் நிச்சயம்
Ellarume epdi kadavul avanga.amma matumthan amma. Matravargal Ellam amma maathiri.athupolathan sago.read bible pls and geethai and kuraan.appathan puriyum. naangalum hindu than kadavul jesus.
எல்லா மக்களுக்கும் யாவேதான் உண்மையான இறைவன். ..இந்து கற்பனை கடவுள் ,உண்மையை copy செய்து பொய்யா எழுதிய குரானும் உண்மையாகது ... இயேசு கிறிஸ்து இறுதிகாலத்தில் அனைத்து மக்களையும் சவக்குழியில் இருந்து எழுப்புவார் ...
இந்த இருண்ட உலகத்தை ... நீர் உங்களது ... பாக்ய ... பார்வையின் ஒளியால் ... இந்த ... வஞ்சக உலகத்தின் ...இருளை நீர் நீக்கி .. மனிதனை ... சுத்தமுள்ளவனாக .. நீர் மாற்றுவீர் ... என்று ... என் அன்பு தேவனிடத்தில் ... நான் மண்டியிட்டு ... வேண்டிக்கொள்கிறேன் ... என் இருதய ... ஆண்டவரே ... 🙏🙏🙏 உமக்கு ஸ்தோத்திரம் ... 👍🙏👍🙏❤️
என் தேடல் நீ என் தெய்வமே நீயின்றி என் வாழ்வு நிறம் மாறுதே உனை மனம் தேடுதே நீ வழிகாட்டுமே - 2 இறைவா இறைவா வருவாய் இங்கே இதயம் அருகில் அமர்வாய் இன்றே - 2 ஒரு கோடி விண்மீன்கள் தினம் தோன்றினும் நீயின்றி என் வாழ்வு இருள் சூழ்ந்திடும் பிறர் அன்பை என் பணியில் நான் ஏற்கையில் உன் அன்பு உயிர் தந்து வாழ்வாகிடும் இறைவார்த்தையில் நிறைவாகுவேன் மறைவாழ்விலே நிலையாகுவேன் வழி தேடும் எனைக் காக்க நீ வேண்டுமே -இறைவா உன்னோடு நான் காணும் உறவானது உள்ளத்தை உருமாற்றி உனதாக்கிடும் பலியான உனை நானும் தினம் ஏற்கையில் எளியேனில் உன் வாழ்வு ஒளியாகிடும் உன் மீட்டலால் எனில் மாற்றங்கள் உன் தேடலால் எனில் ஆற்றல்கள் வழி தேடும் எனைக் காக்க நீ வேண்டுமே -இறைவா
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவைத் தவிர வேறே தேவன் இல்லை இவரோடே கூட வேறே தேவன் இருந்ததில்லை இவருக்கு முன்னேற்ப்பட்ட தேவனுமில்லை இவருக்குப் பின் இருப்பதுமில்லை இவரே மெய்யான தேவனும் நித்திய ஜீவனுமாயிருக்கிறார் இவர் என்றென்றைக்கும் ஸ்தோத்திரிக்கப்பட்ட சர்வத்திற்கும் மேலான தேவன் ஆமென் அல்லேலூயா 🙏🙏🙏🙏
இந்த பாடல் வெளியானதில் இருந்து, இன்று இந்த வீடியோவை காணும் வரை, பல தடவை எங்கு ஒலித்தாலும், ஸ்வர்ணலதா குரலில் கேட்டபோது நின்று பாடலின் வரிகளில் இருந்ததெய்வீகத்தையும் இசையில் இருந்த இனிமையையும் உணர்ந்தேன். ஆனால் இன்று அது குறைந்தது போல் உணர்கிறேன் இனியும் அது மறைந்துவிடுமோ என அஞ்சுகிறேன் இத்தகைய காணொளியால். படைப்பாளிகளே எச்சரிக்கை சாத்தானின் வஞ்சகத்தை அறிந்து கொள்ளுங்கள். உங்களுக்காக ஜெபிக்கிறேன்
Amen நாங்கள் மிகவும் கஷ்டப்பட்டு இருக்கிறேன் இயேசுவே எங்கள் குடும்பத்தை நான் வேலை இல்லாமல் மிகவும் கஷ்டப்பட்டு இருக்கிறேன் இயேசுவே எங்களுக்கு யாரும் இல்லை உம்மை தவிர எங்களை ஆசிர்வதிங்கள் ஆண்டவரே ஆமென்
I like more singing voice and good words music.God blessing to all singing team and music created.This song hearing peoples must be mind relax.. Praise the lord.
Omg unbelievable congratulations seriously you have gifted voice especially ur heart melting amazing voice extraordinary may Lord our jesus christ bless you and your family forever keep it up our Lord jesus dad songs ma 🙌🙌🙌