மதுரை சிவராமகணேசன் ஒரு மேதை. நாச்சியார் கோவில் ராகவா பிள்ளை. யாழ்ப்பாணம் தட்சிணாமூர்த்தி. வலங்கைமான் சண்முகசுந்தரம். வலையபட்டி ஏ.ஆர் சுப்ரமணியம். ஏ கே. பழனிவேல். திருவாளபுத்தூர் கலியமூர்த்தி. தஞ்சாவூர் கோவிந்தராஜன். மண்ணாரகுடி வாசுதேவன். இந்த வரிசையில் வைக்கபடவேண்டியவர். அவர் எங்க மதுரைக்கார் என்பது ஒரு தனிச்சிறப்பு. வாழ்க தமிழிசை.
இந்த இசையைக் கேட்கும் பொழுது எனக்குல் ஒரு இனைப்புரியாத ஒரு சல்லாபம் ஏற்படுகிறது.இசைக்க தெரிந்தவர்ளுடன் இறை கலந்திருப்பது உண்மை.இசை கலைஞர்கள் அனைவரும் பல்லாண்டு காலம் வாழ வேண்டும்
My Remeberence of my MOTHER👩 AND FATHER ., Kasturi vedavathi janardhana rao., vaadhulasa gotrodbhavasya dwiteeya putraha., revathi ramana sarma naamadheyasya namaamyaham.
நாச்சியார் கோவில் வித்வான் ராகவா பிள்ளை, வலங்கைமான் சண்முகசுந்தரம் பிள்ளை ஆகியோரின் தவிலை கேளுங்கள்...தவில் என்றால் என்ன என்று தெரியும். நாதஸ்வரத்திற்கு தவில் வயலின் போல. வாசிக்க வேண்டும் அடிக்க கூடாது.....
நான் யாழ்ப்பாணத்திலிந்து நாதஸ்வரம் என்றால் நம்ம பாலமுருகன் அண்ணாதான்....அதேபோல் தவில் என்றால் நீங்கதான் நம்ம ஊரில் ரவி உதயநசங்கர் தட்சனா என்று பலர் உள்ளனர் அவர்களிடம் இல்லாத ஏதோ ஒன்று உங்களிடம் உள்ளது