Sri Lakshmanan's emotional narration of his experiences with MahaPeriyva and Sri Sivan Sar........ His marriage, 'Samvathrabhishekham', 'Swaminathan and Thiru Gnana Sambandar' His son lost and....... a few more!
திரு ஸ்ரீ லக்ஷ்மணனின் பெரியவா சிவன்சார் அனுபவங்களை கேட்க கேட்க தெய்வத்தின் குறள் முழுதும் படித்த அனுபவம் கிடைததது அவர் நேர் காணலில் அவருக்கு பல நெருங்கிய பெரியவா பகதர்களின் தொடர்புகள் உள்ளது என்று தெரியவருகிறது . மற்றும் சிவன்சார் பற்றியும் பலபல தகவல்களும் தெரியவருகிறது . மகேஷ் மற்றும் சிவன்சார் பக்தர் திரு சிவராமன் மறுபடியும் திரு ஸ்ரீ லக்ஷ்மணனை சந்தித்து தகவல் சேகரித்தால் மிகவும் உபயோகமாக இருக்கும் வணக்கம் அனந்தகிருஷ்ணன்