Do Like, Comment, Share & Subscribe to the channel! arputharyesutv.in Click the link below To SUBSCRIBE: www.youtube.co... Like us on Facebook: goo.gl/E8mv59 Follow us on Twitter: goo.gl/UoEhSh
எல்லாம் வல்ல இறைவனுக்கு நன்றி தந்தையே உங்களுடைய. உரையை எங்கழுக்கும் எங்கள் குடும்பங்களில் இருக்கும் அனைவரையும் இறைவார்தையை வாசிக்கவும் அன்னை மரியாவிடம் ஜெபிக்கவும் எங்களை தூண்டுகிறது உங்களுடைய உரைகளை கேட்க்கசெய்த எல்லம் வல்ல இறைவனுக்கு நன்றி
வணக்கம் அருட் தந்தை அருள் மணி அவர்களுக்கு. இந்த மறையுரை எங்கள் ஆன்மாவை இறைவன்பால் இன்னும் அதிகமாக ஒன்றிக்க செய்கிறது. ஐந்து காய வரம்பெற்ற புனித பியோ செய்ததுபோல் மரியன்னை யின் நகைகளை ஏலம் விட்டு வர பணத்தை ஏழைகளுக்கு உதவி செய்திடலாம் . மனிதர்கள் கோயில் உண்டியலில் போடும் பணத்தை ஏழைகளுக்கு கொடுக்க மனம் வராது. ஆதிகாலத்தில் ஆண்டவருக்கு செலுத்தப்படும் காணிக்கை பலிப்பொருட்கள் எல்லாம் குருக்களாக இருந்த ( லேவியர்களுக்கு) சேரவேண்டும் என்று ஆண்டவரே கூறியிருக்கின்றார். இறைவனுக்கு நன்றி.