Gk in tamil, General knowledge in tamil, பொது அறிவு, interesting questions, Quiz, gk வினாவிடை #topintrestingquestions#currentaffairs_gk_quiz#unknownfacts
குளிப்பது தொடர்பான தமிழ் இலக்கிய பாடல் நினைவில் உள்ள கடைசி இரு வரிகள் : "" நீந்தார் உமிழார் திளையார் விளையாடார் காய்ந்த தெனினும் தலை ஒழிந்தாடாரே ஆய்ந்த அறிவினவர்,"" அக்காலத்தில் ஆறு குளம் ஏரி என்று நீர் நிலைகளில் குளித்ததால் அந்த அடிப்படையில் எழுதப்பட்ட பாடல், சிறந்த அறிவுடையவர்கள் எப்படி குளிக்க வேண்டும் என்பதை அறிவுறுத்தும் பாடல் * காய்ந்ததெனினும்* என்பது நீர் வற்றி அதாவது குறைவாக இருந்தாலும் என்றும் * தலையொழிந்தாடாரே * என்பது தலை முழுகாமல் இருக்கக்கூடாது என்றும் பொருள்படும்,