All over the world ..tied up..beaten up.. torcher..pain..agony..such negative energy.. Atleast you are saving some..God will do all good to you..saving animals and helping needy is equals to god..tq
Hare Krishna .My 2 year old son is so fond of this video.. I cannot express in words on how much he loves this goshala video. I jst felt something divine .. interestingly on other end he refuses to watch other cow or goshala videos .. he sleeps , has medicines seeing/listening this video.. this video puts up instant smile on my kiddos face.. Kudos to ur divine service Iskon. Thanks for uploading this video .
Where's the location?... actually i had seen near my location people are not taking good care of male cows 😭 also some of them are abandoning them 💔if I want to brought those male cows to this place so that they will also get good care...love....will you people will going to allow me to bring those male cows to this place 🥺
நினைத்ததெல்லாம் வாரிவழங்கும் கற்பக விருட்சம் ... செல்வ வளங்களை வாரிவழங்கும் மஹாலக்ஷ்மி அம்சமான காமதேனு யந்திரம்... மகரிஷி வசிஷ்டர் தன் தவவலிமையால் வசமாக்கி வழிபட்ட காமதேனு ... விஷ்வாமித்திரர் தன் வசப்படுத்தி வழிபட விரும்பி அரச சம்பத்துக்களை துறந்து துறவியாகி வழிபட்ட காமதேனு ... இன்றளவும் இந்திரலோகத்தில் இந்திரன் வழிபடும் காமதேனுவும் ... இந்திரன் விநாயகரிடம் தானமாக பெற்ற கற்பக விருட்சம் ... பெரும் செல்வ வளங்களையெல்லாம் வழங்கும் காமதேனு ... விரும்புகிற செல்வங்களை எல்லாம் வழங்கவல்ல பசு 'காமதேனு'; விருட்சம் (மரம்) கற்பக விருட்சம். ஸ்ரீமகாலக்ஷ்மிக்கு இணையாகப் போற்றிப் பூஜிக்கப்படுவது காமதேனு; மிக உயர்ந்ததும் புனிதமானதும், கேட்டதை வழங்கவல்லதுமான விருட்சம்- கற்பகம். இந்த இரண்டுமே, திருப்பாற்கடலைக் கடைந்தபோது தோன்றியவை... பாற்கடலை கடைந்து அமிர்தம் பெறுவதற்காக மேரு மலையை மத்தாகவும், வாசுகி பாம்பினை கயிறாகவும் கொண்டு அசுரர்கள் பாம்பின் தலையின்புறமும், தேவர்கள் வாலின் புறமும் நின்று இழுத்து கடைந்தார்கள். அப்பொழுது கற்பக மரம், பாரிஜாதம், ஹரிசந்தனம், சந்தனம், மந்தாரம் முதலிய ஐந்து மரங்கள் பாற்கடலிலிருந்து வெளிப்பட்டன. இவை பஞ்ச தருக்கள் என்று அழைக்கப்பெறுகின்றன. பாற்கடலை கடையும் போது மேலும் பல்வேறு தெய்வங்கள் தோன்றின. கற்பக விருட்சம் போல கேட்டதை தருகின்ற காமதேனுவும் அப்போது தோன்றியது. காமதேனு பெண்ணின் தலையும், மார்பும், பசுவின் உடலும், மயில் தோகையும் இணைந்து தோற்றமளிக்கிறது. இந்த காமதேனும் கற்பக விருட்சமும் இந்திர உலகில் வாசம் செய்கின்றது ... கோடானகோடி தேவர்கள் வாசம் செய்யும் காமதேனு ...கற்பக விருட்சம் இரண்டையும் ஓன்று சேர வழிபடுவது மிக சிறப்பு ... வியாபார ஸ்தலங்களில் இல்லங்களில் ஸ்தாபித்து வழிபடுவதால் வியாபார விருத்தி செல்வ வளங்கள் ஏற்படும் ... முற்றிலும் கைகளால் எழுதப்பட்டு... உலோக , யந்திர , மந்திர , பீஜ சாபம் நீக்கி சாபநிவர்த்தி, சுத்தி செய்யப்பட்டு ... ஆக்ருஷன சாத்து , பரிமள சாத்து , அஸ்வஹந்தம் , ஐங்காயம் பூசி ஸ்ரீ காமதேனு யாகத்தில் உருவேற்றப்பட்ட ஸ்ரீ காமதேனு கற்பக விருட்ச சக்கரம் ... 1அடி ×1அடி செப்பு தகடு விலை ரூபாய் 800/- தொடர்புக்கு :- 8610098983 கண்ணன் தேவ் ஸ்வாமி...