ஆஹா என்ன ஒரு கொடுப்பினை உங்கள் இருவர்க்கும்... ஆண்டவனின் ஒரு வர பிரசாதம் நீங்கள் இந்த உலகத்துக்கு கிடைத்த பொக்கிஷம் 🌹🌹🌹இருவரும் நீடூழி வாழ்க 🙏🏿🙏🏿🙏🏿aswath, நாராயணன், பெங்களூரு
எதிர்காலதில் " பாடல் உருவாவது எப்படி " என்று இசைக்கல்லூரியில் பாடம் பயிற்றுவிக்க சிறந்த பதிவு இது,, பல்லவியில் இளையராஜா சொல்லும் திருத்தங்கள் பாடலை இன்னும் சிறப்பாக்குகிறது,, 👏👏இரு சிகரங்களின் சந்திப்பில் பிறந்த இப்பாடலில் மனசு ஆன்மிகத்தில் கரைந்து போகிறது 👌👌👌😌😌
ஆஹா... அருமை.. அதிலும் "என்ணண்னே ஒரு தடவை என்ன ஆயிரம் தடவை கூட பாடுவேன்.. " என்ற பதிலில் இசைஞானி கவிஞரை மதித்து இசைவாக பண்பட்ட எளிய மானுடனகவே வெளிப்படுகிறார்.
மனிதர்ககளின இதய துடிப்பு அறிந்தவர் the Great Raja sir Ilayaraja sir, Vali sir Combination Super song இதுபோல் நாளைக்கு கிடைக்குமா, கேட்டு கொள்ளுங்கள் முடிந்தவரை, ராஜா சார் இருக்கும் வரை உங்களுக்கு கிடைக்கும், அவருக்கு நீண்ட ஆயுள் கிடைக்க ஆண்டவனை பிராத்திப்போம்.
ஆஹா என்ன அற்புதம்.ராஜா ராகம் சொல்லுகிறார். வாலிஐயா வரிகளை விளக்கி சொல்கிறார். அது எவ்வளவு இனிமையான பாடலாக உருவாகிறது. அதற்கு பிறகு அந்த பாடலுக்கு (Composhing) இசை கோர்ப்புகள் இசைஞானி அமைத்து யப்பா. இவர்களின் காலத்தில் நாமும் வாழ்கிறோம் பாடல்களை ரசிக்கிறோம் என்பதே எவ்வளவு பெருமையாக உள்ளது
Ilayaraja is an invaluable gift for real music lovers. What ever genre we go in music...we will automatically coming back to Raja sir songs. No words can express how much we are thankful to him. Cant even imagine a life without Raja sir songs.....a lucky fan of raja sir from Kerala
தான் ஒரு பெரிய கவிஞர் என்று வாலி அவர்களுக்கா,தான் ஒரு இசை மேதை என்று ராஜா சாருக்கோ எந்த ஒரு எண்ணமும் அவர்கள் வார்த்தைகளில் இல்ல பாருங்கள்.very simplycity legends. கவி மற்றும் இசை பூகம்பங்கள்.
Raajaa is the all in all. Lyricist, singer and music troupe are only after him. A poet,musician, singer , literateur, creator and a good enjoyer are within Raajaa.Gifted indeed.
There is no music director who can compose like Illayaraja. Hats off Illayaraja. There is no poet who can compose the words for a tune like Vaali. You really see how a composition takes shape. Ravi Vajjhala Texas, USA
இசைஞானியின் இசையும், வாலிபக் கவிஞரின் வரிகளும் இரு தண்டவாளங்கள் போல் இணைந்து மன மகிழ்வான இரயில் பயணம் மாதிரி நல்ல இதயங்கனிந்த பாடலாக மலர்ந்திருக்கிறது! எப்போது யார் கேட்டாலும் அவர்களின் உள்ளம் மகிழும் என்பது நிச்சயம்... இரண்டு மேதைகளில் ஒருவர் இப்போது நம்முடன் இல்லையென்றாலும்... நம் காலத்திற்குப் பிறகும் ஆயிரம் ஆண்டுகள் இப்பாடல் வாழும்!!
கண்ணதாசனுக்கு அடுத்த கவிதை மேதை ஐயா வாலி ஒருவரே . . இளையராஜா வின் இசைகளை கேட்டு , கேட்டு ராஜாவின் ரசிகனாகவே மாறிவிட்டார் MSV அவர்கள் . இவர்கள் வரலாற்றின் அடிச்சுவடுகள் . என்றும் நிலைத்திருப்பார்கள் இவர்கள் .
another masterpiece from ilayaraja.... see the efforts he take on the pronounciations of letters... amazing... genious looks ordinary when you measure his talent... he is a legend...
The silkiness in Ilayaraja Sir's voice is incredible. This is a genius in the league of some of the best composers the world has ever seen. What a beautiful voice! See God in this music! Isayin payanE iraivan thaanE!
nice song காற்றில் வரும் கீதமே என் கண்ணனை அறிவாயா அவன் வாய் குழலில் அழகாக... அமுதம் ததும்பும் இசையாக மலர்ந்தாய் நடந்தாய் அலைபோல் மிதந்து பசு அறியும் அந்த சிசு அறியும் பாலை மறந்து அந்த பாம்பு அறியும் வருந்தும் உயிர்க்கு .... வருந்தும் உயிர்க்கு ஒரு மருந்தாகும் இசை அருந்தும் முகம் மலரும் அரும்பாகும் இசையின் பயனே இறைவன் தானே ஆதார சுதி அந்த அன்னை என்பேன் அதற்கேற்ற லயம் எந்தன் தந்தை என்பேன் சுதி லயங்கள் தன்னை சுற்றும் ஸ்வரங்கள் எல்லாம் உறவாக அமைந்த நல்ல இசைக்குடும்பம் திறந்த கதவு என்றும் மூடாது இங்கு சிறந்த இசை விருந்து குறையாது இதுபோல் இல்லம் எது சொல் தோழி ..
அடடே, மிக அருமை, கொண்டாட வார்த்தைகள் இல்லை அய்யா. Dewa Kannan 11:30pm Wednesday 19/7/23 cloud weather since mrng.(public holiday) @home T A, Seremban Malaysia 🇲🇾 Afta Kimi went to home,
What a celebration of life #vaali is.... Such a beauty. Very very fortunate I was born to hear his poetry. You'll be engraved in my heart till the last moment dearest Vaali. Missing you like anything.
உங்களுக்கு எப்டி இந்த் ஆடியோ கிடச்சது ப்ரோ....வேற இருந்ததுனா அப்லோட் பண்ணுங்க ப்ரோ...நா லாம் தினமும் வாலிய மிஸ் பண்றேன் இந்த மாதிரி ஆடியோ கேட்டாக்க நல்லாருக்கும்