நன்றி இந்த பாடம் மிகவும் உதவியாக இருந்து. சில நேரம் நான் முதல் வார்த்தை அல்லது இரண்டுவது வார்த்தை தப்பு செய்வேன் இந்த பாடத்தில் மூலமாக ஒரு தீர்வு கிடைத்தது.
ennaku oru doubt iruku..ennaku word nadula vara pulling vechi yezhluthula mistake aaguthu..eg: மாதிரிகளை or மாதிரிக்களை..வளாகதில் or வளாகத்தில்..intha mathiri confusion varuthu..en doubt ungaluku purinchi irukunu nenaikura..itha clear panna oru tips kudunga plzz
பிறமொழிச்சொற்களை அப்படியே பயன்படுத்தலாமே. இகரம் சேர்க்க வேண்டிய தேவையில்லையே. அப்படியே செய்தாலும் தமிழ் ஆகாதே. தமிழ் படுத்தி கூற வேண்டுமென்றால் அதை மொழி பெயர்ப்பு செய்து எழுதினால் மட்டுமே தமிழாகும்.