பெண்ணே பெண்ணே உன்னை எண்ணி உருகுது நெஞ்சம், கண்ணே கண்ணே கண்ணீரை இறக்கிது கொஞ்சம், பெண்ணே உன்னை செத்து வைக்கும் காகிதங்கள் கொஞ்சம், காதல் காதல் என்று சொல்லி வாழவைக்கும் நெஞ்சம்,.. பெண்ணே என்னை பார் நான் உள்ளவரை உலகங்கள் உன் கையில், கண்ணை என்னை பார் நீ கலங்கிடும் கண்ணீரை ஏந்திக்கொண்டு, உண்மை என பேசி உள்ளம் என வாசி காதல் மேலே ஒரு கவிதைகள் யோசி., உருகும் எந்தன் நெஞ்சம் உரிமை கொண்டு கொஞ்சம், உள்ளமெல்லாம் உன் தீயாக கல்லமெல்லாம் போடி தூளாக, காதல் என்னை கொல்லுதே மனம் வெல்லுதே என் உயிரே என் உயிரே, மனமோ மனமோ உன்னை தேடி வர... கடலும் கரையும் நம்மை இழுத்து வர,.. நேற்று உன்னை பார்த்து இன்று உன்னிடம் பேசி நாளை iyநம் காதலா....நம் காதலா......நம் காதலா வாழ்க. இப்படிக்கு உங்கள் நண்பன் நா.கார்த்திகேயன்