இசைஞானி அவர்கள் மீது ஆயிரம் விமர்சனங்கள் அவ்வபோது ஏற்ப்பட்டாலும் எப்போதும் உங்கள் பாட்டு மட்டுமே எங்களின் வாழ்க்கானதுமாய் உனர்வுக்கானதுமாய் இருக்கும் போது எல்லா விமர்சனமுமம் பறந்துவிடுகிறது மறந்து விடுகிறது....என்றும் இசைத்தலைவன் இசைஞானியே
30ஆண்டுகளுக்கு முன் எப்படி பாடினிர்களோ அப்படியே இருக்கின்றது உங்களுடைய குரல் இப்படி ஒரு பாடகரை இழந்து நான் இன்று வரை 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭மனம் நொந்து போய் இருக்கின்றேன் 😭😭😭😭
முதுமையடையாதது இளையராஜா வின் இசை....முதுமையற்றவர் என்றும் இளையராஜா.... இவர் ஒரு இசைஞானி சிவனின் மறு மானிடப் பிறப்பு.... இவ்வண்ணம் ஆத்மார்த்தமாக நேசிக்கும் முனைவர்.சி.சரவணன்
உழைப்பின் அடையாளம் இசை மாமேதை திரு. இளைய ராஜா அவர்கள். என்றும்..காலம் கடந்து வாழும் அவர் புகழும்..இசையும்... இன்னும்..இன்னும்...நிறைய நிறைய அவர் சாதிப்பார்... அவர் நீடூழி வாழ வேண்டும்!!!
பி சுசீலா அம்மா ஜென்ஸி உமா ரமணன் ஷைலஜா சித்ரா இவர்களுடன் ஸ்வர்னலதா இந்த மேடையில் இல்லையே என்ற வருத்தம் எத்தனை பேருக்கு உள்ளது... ஸ்வர்னலதா அவர்களை ரொம்ப ரொம்ப மிஸ் பன்றோம்
இளையராஜா ஐயா கண்ட, தந்த இசைகளை இந்த உலகத்தில் யாருமே கண்டு, தந்து இருக்க மாட்டார்கள். ஆஸ்கார் என்பது வெள்ளை இனகாரன் சம்மந்தபட்டது. என்ன தான் திறமை இருந்தாலும் வெள்ளை காரன் சம்மந்த பட்டு இருக்க வேண்டும். இந்தியாவில் ஆஸ்கார் கிடைத்த எல்லா படங்களும் வெள்ளைகாரன் சம்மதப்பட்டது. இளையராஜா சார் கு ஆஸ்கார் கொடுக்குமளவுக்கு ஆஸ்கார் கு தகுதி இல்லை..அப்படி என்றால் இன்று வரை இளையராஜா சாருக்கு 1000 ஆஸ்கார் கொடுத்து இருக்கணும். இளையராஜா சாரை நெருங்கும் அளவுக்கு ஆஸ்கார் கு தகுதி பத்தாது.. இளையராஜா சார் இசை தமிழ் இன, தமிழ் மொழி சார்ந்த இசை... உயிரிசை.. அது உலகம் உள்ள காலம் மட்டும் வாழும். அவரின் இசையோடு ஒப்பிட்டு பார்க்கும் அளவிட்கு இந்த உலகத்தில் இன்னும் யாரும் பிறக்கவில்லை... இப்போ உள்ள எல்லா இசை அமைப்பாளர்களிடத்திலும் இளையராஜா சார் பாதிப்பு இருக்கிறது, இருக்கும்.அது ஆஸ்கார் வாங்கியவார்கள் என்றாலும் கூட..
இசை மழையில் நனைகிறேன் என்பதா?இசை வெள்ளத்தில் நீந்துகிறேன் என்பதா? ஒரே மனிதன் ஆயிரம் படங்கள் 6000த்திற்கும் மேற்பட்ட பாடல்கள்.இதை யாரால் முறியடிக்க முடியும்? இந்த ஜென்மத்திற்கு இப் பாட்டுக்கள் மட்டும் போதும்எனக்கு.ராகதேவா வாழ்க பல்லாண்டு.
எட்டுக் கட்டை ராகத்திலே எட்டுத் திசை கட்டிப்போட்ட ஆசைராசாவே பட்டுக் கோட்டையாரும் வந்துபோனார் இந்த மண்ணிலே அடியேனும் சொல்லிச் செல்ல வார்த்தை உண்டு எத்தனையோ ஆசை நெஞ்சிலே
எங்கள் ஐயா இளையராஜா அவர்கள் இசை இந்த உலகம் உள்ளவரை மக்களால் விரும்பி கேட்டு ராசிக்கப்படும்.பழைய இசை மேதைகள் கட்டி காத்து நல்ல பாடல்கள் தந்தது போன்று தொடர்ச்சியாக அதே இனிமை குன்றாமல் தந்த ஒரே இசை மேதை ராஜா சார் அவர்கள். ஐயா அவர்கள் இசைக்கு மாயங்காதவ ர்கள் உலகில் இல்லை.M.S.V ஐயா அவர்கள் Raja ஐயா அவர்கள் உங்கள் இருவரின் பாடல்கள் எங்கள் வாழ்க்கையோடு இணைந்தது.
En stress buster - திரை பாடல்கள்! குறிப்பாக இசை டாக்டர் இளையராஜா வின் பாடல்கள் ! என்ன இல்லை , இளையராஜாவின் பாடல்களில் !!!!! சந்தோசம் பெருக்கெடுத்து ஓடுகிறது இரத்த நாளங்களில் - இவர் பாடல்களை ketkkumbozhudhu! Spb sir - பாட்டு தலைவன் ! 🎼❤️🌹❤️🎼💙🙏💙
Bharath rathna is a very small award for his genius even world rathna not enough for Ilairaja isai gnani. All music lovers hearts love him. This is big award for Ilairaja sir.
Ilayaraja THE LIVING GOD of this era. Crores and Crores of people have got consolation, motivation, enthusiasm, love, confidence and above all peace of mind only because of his MUSIC MUSIC MUSIC nothing but ILAYARAJA always RAJA of MUSIC. I salute the LEGEND. 🙏
Biggest Isaignani and SPB fan. Even though he (SPB) is not with us, my days do not end without listening to this magical duos songs. Aren’t we all blessed?
Truly Isai Jnani. He has given the most heartwarming melodies and mesmerising songs all through his career particularly he gave the best golden hits in 1980s. Truly God has blessed him. No wonder he is called Isai Jnani.
39:46 The moment we all have been waiting for but sadly....... Still SPB had other plans at 43:55.. and the magic happened at 45:37.. SPB, the absolute legend ❤️
கொடுத்து வைத்தவர் நீங்கள்! இசை கடவுளை நீரில் தரிசிக்கும் பாக்கியம் பெற்று இருக்கிறீர்கள்! உங்கள் கண்கள் கொஞ்சம் கடன் கொடுங்கள்! அதில் நானும் அந்த கடவுளை தரிசித்து கொள்கிறேன்! 🎼❤️🎼🌹🎼❤️🎼💙🙏💙
Ilaiyaraja அவர்களால் ஜானகி அம்மாவை மட்டும் விடவே முடியவில்லை... ஏனென்றால் அவர் போட்ட இசைக்கு ஜானகி அம்மாவால் மட்டுமே உயிர்புடன் பாட முடியும் என்று அவருக்கே தெரியும்... அதே போல் ஜானகி அம்மாவும் இளையராஜாவும் பேசாமல் இருந்த போது இளையராஜா ஜானகி அம்மாவிடம் தாழ்மையுடன் கேட்கிறேன் வந்து பாடுங்கள் என்று சொன்னவர் தான் இந்த ராஜா... அந்த அளவிற்கு இளையராஜா இசையை வேறு ரகத்திற்கு கொண்டு சென்றவர் தான் எங்கள் Isaikkuyil Isaiperarasi Nightingale S Janakiamma
A.R.R God of indian music.the one who entirely changed indian music..1st movie national award to oscar award.. is not a simple thing or joke...no one can come nerar him...He and His Music is popular without social media from 90s, unlike Present Era Music composers ....Few of the jealousy fans still compare him with others .Then why the other music composers are still sitting on the same chair till nowl .many came many went he is still ruling.'HE REACHED MARS' . proud to say he is one of the gretaest best music composer in the world...as we all know ....he is the inspiration for all music composers..he is the only one who give chance to all new talents, like singers and musicians..The OSCAR , BAFTA, GOLDEN GLOBE, award winner, BRITISH Academy of Film and Television Arts, New York: After Markham, a city in CANADA honoured AR Rahman by naming a street in his honour !! 7 times Hollywood used his music in their movies.The only man from Asia, who have entered most times at the ACADEMY AWARD. .He has composed for 12 Hollywood movies..His Movie which is Produced and Directed by Himself "LE MUSK" Nominated for 2023 Producers Guild of America ( PGA) .he was recognized by Time magazine in 2009 as one of the world's 100 most influential people A.R.RAHMAN is not a name its a BRAND....A.R.R the name is enough.|| JAI HO |||...A die hard fan from DELHI || ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-Cr0pRjsq3yc.html