சாப்பிட்ட பிறகு எந்த பழம் சாப்பிட்டாலும் இறந்து போக மாட்டோம்.ஏன் இப்படி மக்களிடம் தவறான information ஐ சொல்ரீங்க.views க்காக வேண்டி மக்களை ஏமாத்தாதீங்க.உங்களை எல்லாம் நல்லா அ...
5.05 will we die , if we eat graph after taken medication? I met an accident last month, when I was at the hospital I took medicines and fruits including grapes but I still alive .
அரசியல் அமைப்பு சட்டம் உருவாக்கிய நாடு எது என்பதில் இந்தியா ஆசியாக்காண்டத்தில் உள்ள நம் நாடு ஹரியானா என்ற நாடு எங்கம்மா இருக்கு? கொஞ்சம் சொல்லுங்களேன் எங்களுக்கு பொது அறிவு சுத்தமா இல்லை
தாயின் பிரசவ வலி அதற்கான விடயெய் சொல்லும் பொழுது உண்மையாக நான் வேதனை பட்டேன் சில நேரங்களில் கோபத்தில் என் தாயாரை திட்டுவது உண்டு இனி இந்த தவறை செய்ய மாட்டேன்.
தாயிற் சிறந்த கோயிலுமில்லை தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை ஒரு வார்த்தை இருக்கிறது நண்பா கடவுளை நாம் யாரும் பார்த்ததில்லை ஒரு நம்பிக்கை ஆனால் நம்முடன் தாய் என்ற கடவுள் அரவணைத்து செல்கிறார் அவரை நாம் கோபத்தில் திட்டி விடுகிறோம் என்ன செய்வது கண்முன்னே இருக்கும் கடவுளை நாம் மதிப்பதில்லை அவர்கள் இவ்வுலகை விட்டு பிரிந்த பிறகு தான் வருந்துகிறோம் இருக்கும்போது அவர்களை நாம் மதிப்போம் நண்பா மாதா பிதா குரு தெய்வம் அந்த மாதா என்பது நம் அன்னை அவர்களை நாம் மதிப்போம்