Good analysis. My take: 1. All parties - especially BJP as a national party - would like to grow organically than playing a second fiddle to AIADMK. So Annamalai can't be made to appear as a villain. 2. Claim of total members has not reflected in the concluded election.3) you cannot expect any gratitude from EPS - be it for Sasikala for selecting him as CM ( see the video clip how touch her feet) or be it Modi/BJP for their staunch support to stabilise their rule and complete 5 year term. Therefore EPS has failed as a leader to demonstrate his political shrwedness but gambled to take shortcut decisions and risks. 4) Cheap political alliance with SDPI which is a notorious outfit which is a desperate attempt to get minority votes - which reflects EPS inability to stitch respectable alliance.
அதிமுக சராசரியாக 35-40% வாங்கும்.இப்போது 14-16% வாக்கு வங்கி இழந்திருக்கிறது. ஓ.பி.எஸ் அம்மாவின் அரசியல் வாரிசாக கருதப்பட்டதால் அதிமுக மகளிர் வாக்குகள் + முக்குலத்தோர் வாக்கை இழந்ததால் இந்த சூழல் உருவாகிருக்கு.
இபிஎஸ் தலைமையில் டிடிவி ஒபிஎஸ் வரமாட்டார் வந்தாலும் தனமுனைப்பால்(ஈகோ)கட்சி சிதறும்... பழைய அதாவது எம்ஜியார்காலத்துதலைவர்களான முன்னாள் அமைச்சர் எம்எல்ஏக்கள் எம்பிக்கள் ஜி. விசுவநாதன் திருநாவுக்கரசர் ஆர்வம். வீ ஏசிஎஸ் க. ப. கிருஷ்ணன் தற்போதைய திமுக அமைச்சரவையிலிருக்கும் கண்ணப்பன் சேலம் எம்பி டி. எம். செல்வகணபதி இவர்களைவிட ஒபிஎஸ் டிடிவி சசிதியாகிகளா.. இந்தமூவரும் ஏதோஒருவகையில் ஜெவுக்கும் அதிமுகவுக்கும் பச்சைதுரோகிகள்.... குறிப்பாக ஒபிஎஸ் போல ஒரு சுயநலபதவிவெறிபிடித்தவரை என் வாழ்நாள் அனுபவத்தில் பார்த்ததில்லை நான் படித்த வரலாற்றில் இல்லை..... உழைக்காமல் பதவிஅனுபவிக்கனும் ஊரார் உழைப்பில் பதவியடைந்தவெறியன் ஒபிஎஸ்.... நல்லதோ கெட்டதோ காலப்போக்கில் சசியை அதிமுக தலைவராகவும் மக்களும் ஏற்றுக்கொண்டிருப்பார்கள் அதை கெடுத்தது ஒபிஎஸ் பதவிவெறியே ஒழிய வேறுஎந்த சிறுதுரும்பும் இல்லை..... அந்தவகையில் அதிமுகவின் இன்றைய நிலைமைக்கு ஒபிஎஸ்தான் காரணம் கயவன் ஒபிஎஸ்.... சசி ஏதோஒருவகையில் ஜேவுக்கு தோழியாக இருந்து பலமாக இருந்திருக்கிறார்.... அம்பு எய்த ஒருவன் எங்கோ இருக்க பாவம் சசி பாவத்திற்கு உள்ளானார்... எனக்கு அவரை பிடிக்காதுன்னு நினைத்தாலும் அவர் அதிமுகவை ஜெவைவிட மிகமிக மிக மிக கட்டுக்கோப்பாகவும் எஃகுகோட்டையாகவும் வைத்திருந்திருப்பார்.... அதைகெடுத்தது ஒபிஎஸ்ங்கற சுயநல பதவிவெறியன் காட்டிகொடுத்த கயமை வஞ்சகனை என்னசொல்வது அவர் அமைதியாக இருந்து இருந்தால் இன்று அதிமுக அமோகமாக இருந்திருக்கும்.... நான் என் 49வயதுவரை ஒருவரிடமும் ஒரு பைசாகூட கையேந்தாத எம்ஜியார் பக்தன்.... மனம் குமுறுகிறது.... இப்பவும் கெடவில்லை காலம் இருக்கிறது அதிமுக எழுச்சிபெறும்.... சாதிவெறியை அதிமுகவில் நுழைக்காத லட்சுமணன் ஷியாம் பிரியன் குரமூர்த்தி ரவீந்திரன் துரைசாமி.....
@@vijayakumarjayaraman2040சசிகலா CM பதவிக்கு ஆசை பட்டது தான் கட்சி அழிவு க்கு காரணம்... பொது செயலாளர் பதவியோடு பொத்தி கொண்டு இருந்திருக்கலாம்...என் கணிப்பு TTV EPS ops சசிகலா யாரும் அதிமுக தலைமைக்கு பொருத்தம் இல்லை.. நடிகர் அஜித்தை அம்மா மனதில் வைத்து இருந்தார்கள் ❤❤❤
If admk joins BJP,they will lose deposit in all the location next time. Admk should prove that they are away from bjp to gain confidence. TN needs Admk to show courage
EPS should arrange meeting in all districts and listen to the concerns of his party members. He should go on a tour to fix ADMK. His colleagues are very supportive of him.
ஐயா லட்சுமணன் அருமையான பதிவு நேற்று நான் ஆட்டுக்குட்டி பிரியாணி சாப்பிட்டேன் நன்றாக இருந்தது 😊 வாய் அதிகம் அண்ணாமலைக்கு வாழ்க்கையில் வெற்றி பெறவே முடியாது இப்படி நடந்தால்
வாழ்த்துக்கள் லட்சுமணன் ஒன்று சேர ஒரு அசரீரி அருமை அருமை அப்பவாவது எடப்பாடி திருந்து வாரா நல்ல மனதுடன் பிரிந்தவர்களை சேர்த்து கொள்வாரா 2 பவர்புல் மத்திய அமைச்சர் ஆக வேண்டியதை வேஸ்ட் பண்ணிட்டாங்களே ..... தொண்டன்
இன்றில்லையேல் நாளை அந்த இலக்கை(2மத்திய அமைச்சர் பதவி) அடையலாம் அது நம் கட்சி இருந்தால்... ஆனால் நம்கட்சியை கபலிகரம் செய்ய நினைத்த அந்த அரக்கன் (பாஜக) பிடியிலிருந்து கட்சியைகாத்தது இரும்புமனிதர் இபிஎஸ்.... சுவர் இருந்தால் சித்திரம் எழுதலாம்... அதேசுவரை(அதிமுகவை) தரைமட்டமாக்கிவிட்டால் எங்குபோய் எழுதுவது அதைதான் இபிஎஸ் காப்பாற்றியிருக்கிறார்... பாஜகவின் அரசியல்சதுரங்கவிளையாட்டில் சிக்கி சின்னாபின்னமாகிப்போன மாநிலகட்சிகள் ஏராளம் அதனால்தான் பாஜககூட்டணி வேண்டாமென்று அதிமுகவை இபிஎஸ் காப்பாற்றினார்... ஜுன்4ம்தேதிக்குப்பிறகு அதிமுக அழிந்துவிடுமென்ற அண்ணாமலையின் ஆனவப்பேச்சுக்கு உங்கள் பதிலென்ன சகோ.... அதன்பொருளென்ன அதிமுகவை அழித்து தமிழகத்தில் பாஜக வருமாம் நாம்விடலாமா எம்ஜியார் பக்தர்கள் குழிதோண்டி புதைக்கவேண்டாமா பாஜகவை சூரசம்ஹாரம் செய்து வேரருக்க இருப்பது இபிஎஸ் மற்றும் எம்ஜியார் பக்தர்கள் குழிதோண்டி புதைப்போம் இதுநடக்கும் பொறுத்திருந்து பாருங்கள்.....
பெர்க்மான்ஸ் ஆர் லக்ஷ்மணன் சார் அருமையான பேட்டி சார் டிடிவி ஓபிஎஸ்யும் இணைச்சு அந்த எடப்பாடி வந்து கூட்டு சேர்த்து பண்ண சொல்லுங்க பாருங்க எலக்சன்ல நல்லா இருக்கும்
EPS-அவர்களும் சரி., OPS-அவர்களும் சரி கட்சியின் சரிவிற்கு விதிட்டவர்களே., என்ற போதிலும் அதனை எல்லாம் கடந்து அவர்களது தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அவர்கள் கருத்துக்களை ஆக்க பூர்வமான சிந்தையோடு அணுகிய விதம் இருக்கிறதே., அதுவே அட்சரம் பெரும் முயற்சி. இதற்காக SPL அவர்களை மனதார பாராட்டி வாழ்த்தலாம்.
EPS missed big opportunities last minute discontinued alliance with BJP.If admk contest election alliance with BJP,TTV ,OPS ,PMK & DMDK will be won 50% MP seats in TN.
லெட்சுமணன் சொல்வது தவறு. அதிமுக பாஜகவோடு கூட்டணி வைத்திருந்தால் வென்றிருக்கும் என்று சொல்வது தவறு. கடந்ர சட்டசபை தேர்தலில் பாஜகவோடு கூட்டணிவைத்ததால்தான் சிறுபான்மையினர் வாக்குகளை இழந்து தோல்வியை சந்தித்து என்று சொன்னார்கள். இப்போது மீண்டும் கூட்னணி அமைத்திருந்தால் இப்போது கிடைத்திருக்கும் வாக்குகள்கூட அதிமுகவிற்கு கிடைத்திருக்காது மீண்டும் தோல்வியைதான் சந்தித்திருப்பார்கள். அண்ணாமலையின் அதிகப்படியான பேச்சும் அவரை கண்டிக்கத்தவறிய பாஜக தலைமையும் தோல்விக்கு முக்கிய காரணம். பாஜக இருக்கும் கூட்டணியை மக்கள் விரும்பமாட்டார்கள். 2026-ஆம் தேர்தலுக்காக அண்ணாமலை போட்ட கணக்கு எடுபடாது. தாமரை தமிழ்நாட்டில் மலராது
போடா ஒங்கொத்தா 2014 ல் திருட்டுதிமுக எத்தனை தொகுதியில் மூன்றாம் இடம் எத்தனை தொகுதியில் டொப்பாசிட் போனது ஏன தெரியும்டா உனக்கு அதிமுகவை தோற்க்கடிக்க வேண்டும் ஏன நினைத்தவனுங்களை ஜெயலலிதா ஆன்மா மீண்டும் அரசியல் ஆனாதையாக்கி வேடிக்கை பார்க்கிறதுடா ...
@@Mgrrasigannதிராவிட திருடர்களுக்கு விழுந்தது பூராவும் 10 பைசா கொடுக்காமல் கொள்கைக்காக விழுந்த ஓட்டுக்கள்.பிரியாணி, குவாட்டர் கொடுக்காமலும் கூட்டணி இல்லாமலும் நொட்ட முடியாத கட்சி கொத்தடிமை கட்சி