கொலை செய்து விட்டு அவனாக ஆஜர் ஆகி விட்டால் உத்தமன் ஆகி விடுவானா? சாக வேண்டியவன்தான். சும்மா குறை சொல்லாமல் நாளை இனி யாருக்கும் இது போன்று கொலைகள் நடக்க கூடாது. எவனும் பிறரை கொல்ல ஆயுதம் எடுப்பவன் பயப்படனும்.
Pppaaah Enna drama? Police custody la irukkum podhu eppadi escape aaga try pannuvan? Arasiyal la neraya கொலை மற்றும் கொள்ளை செய்த Magathma irukkirargal. Avangaluku என்ன thandanai?
5:58 உண்மை குற்றவாளியை ஸ்டார் ஓட்டலில் ரூம் போட்டு தங்கவை. ஒரு அப்பாவி பிட் பாக்கெட் செய்யும் சிறு தவறு வருமையின் காரணமாக திருட்டு செயலில் ஈடுபட்ட குழந்தையை சுட்டுக்கொல்கிறார்களே இதற்கு மனித உரிமை ஆணையம் என்ன புடுங்கிக்கொண்டிருக்கிறது
கள்ளக் குருச்சியில் கன்னுக்குட்டி மாட்டிக்கொண்டது . பெரிய மாடுகள் எல்லாம் எப்படி தப்பித்ததோ அதே போல்.ஆம்ஸ்ட்ராங் வாய்த்திலும் சில கன்னுக்குட்டி கள் மாட்டிக் கொண்டது. பல மாடுகள் எல்லாம் தப்பித்து விட்டது.
ஆமாம்.அப்போ குஜராத் மாடல் மட்டும் என்ன யோக்கியமா இருக்கிறது?ரயில் எரிப்பு மோடிக்கு தொடர்பு எடுத்தால் தெரியும்.மொத்தத்தில் நாட்டை நாசம் செய்வது அரசியல் வாதிகள் முக்கிய காரணம்
நான்கு பேர் சேர்ந்து வெட்டியிருக்கிறார்கள் அதில் ஒருவனை மட்டும் என் கவுண்டர் செய்தால் போதுமா மீதி இருப்பவர்களையும் என்கவுண்டர் செய்ய வேண்டும் அவர்களை தூண்டிவிட்ட அந்த அரசியல் தலைவரையும் என் கவுண்டர் செய்ய வேண்டும்அப்பதான் அவருடைய தொண்டர்கள் எல்லாம் சமாதானம் அடைவார்கள்
@@ravikayal988 இந்த வேலையை தான்டா அன்று கோட்சேவிற்கு நிகழ்ந்தது. அவன் திறந்தால் மாட்டிக்கொள்வோம் என்று விசாரணை செய்யாமலே கொன்று விட்டார்கள். அவனும் அவன் குடும்பமும் சுதந்திர போராட்டவீரர்கள்.
நம் சட்டங்கள்மூலம்கொடுக்க படும் குற்றவாளிகளுக்கு தண்டனையாக இருப்பதில்லை மாறாக சிறைக்கு சென்று மேலும் குற்றங்கள் செய்யும் அளவுக்கு தைரியம் பெற்று வருகின்றர், அவர்களின் அரசியல் பின்புலம், சட்டத்தின் ஓட்டை கள் அவர்களுக்கு உதவுகின்றன, காவல்துறை அதிகாரிகள் இந்த காரணங்களால் சோர்ந்து போய் விடுகின்றனர், ஏற்கெனவே பணியில் அவர்களுக்கு ஏகப்பட்ட அழுத்தங்கள், அவர்களுக்கு சுதந்திரம் இல்லை என்ன செய்வார்கள்,/ஆனால் அரசுகள் பார்த்து சிறுக்குற்றங்களுக்கு கூட தண்டனைகள் கடுமையாக ஆகபடவேண்டும், அரசு (அரசியல் வாதிகள் )மனசு வைத்தால் எல்லாம் நடக்கும், ஆனால் நடக்காது
விசாரணை படத்தின் மூலம் யதார்த்தத்தை பகிர்ந்து கொண்ட வெற்றிமான் இயக்குனருக்கு நன்றி. யாரோ ஒரு அப்பாவி என்கவுண்டர் செய்யப்பட்டிருக்கலாம் என்பதுதான் என்னால் நினைக்க முடிகிறது
தப்புமேல தப்புபன்னி ஒட்டுமொத்தமான தப்பெல்லாம் சேர்ந்து கடவுள் முன்னாடி நிக்கும் அப்போ குற்றம் செஞ்சவன எவனாலும் காப்பாத்தமுடியாது. நாம ஒரு உண்மைய மறைக்க பல தப்ப செய்றொம் ஒரு நாள் காலம் எல்லாத்தையும் மாத்தும் அந்த காலம் சீக்கிரம் வரும் அது வரும்போது நமக்கு தண்ணி கொடுக்ககூட ஒருத்தர் இருக்கமாட்டாங்க இரகசியம் என்பதே இல்லனு Bible சொல்லது. ஒரு நாள் எல்லாம் வெளிப்படும்.