Chithra chechi is vey simple and humble.she speaks with pleasing and kindly to every body.i like her smile very .she could justyfy janakiamma songsvery closely.very sweet voice.
ഇതൊക്കെ കാണുമ്പോ തമിഴ് നടന്മാരോട് ബഹുമാനം തോന്നുന്നു.. മലയാളത്തിൽ ഒക്കെ legends പാടിയാലും അവർക്ക് കൈ അടിക്കാൻ പോലും മടിയാണ്... ധനുഷ് ഒക്കെ എന്താ ഒരു സപ്പോർട്ട്
பெண் : புத்தம் புது காலை பொன்னிற வேளை என் வாழ்விலே தினந்தோறும் தோன்றும் சுகராகம் கேட்கும் எந்நாளும் ஆனந்தம் பெண் : புத்தம் புது காலை பொன்னிற வேளை பெண் : பூவில் தோன்றும் வாசம் அதுதான் ராகமோ இளம் பூவை நெஞ்சில் தோன்றும் அதுதான் தாளமோ மனதின் ஆசைகள் மலரின் கோலங்கள் குயிலோசையின் பரிபாஷைகள் அதிகாலையின் வரவேற்புகள் பெண் : புத்தம் புது காலை பொன்னிற வேளை பெண் : வானில் தோன்றும் கோலம் அதை யார் போட்டதோ பனி வாடை வீசும் காற்றில் சுகம் யார் சேர்த்ததோ வயதில் தோன்றிடும் நினைவில் ஆனந்தம் வளர்ந்தோடுது இசைபாடுது வலி கூடிடும் சுவைகூடுது பெண் : புத்தம் புது காலை பொன்னிற வேளை என் வாழ்விலே தினந்தோறும் தோன்றும் சுகராகம் கேட்கும் எந்நாளும் ஆனந்தம் பாடகி : கே.எஸ். சித்ரா பாடகர்கள் : மனோ & குழு இசையமைப்பாளர் : இளையராஜா குழு : ஹ்ம்ம் ம்ம்ம்ம்ம்ம்ம்ம் ம்ம்ம்ம் ஆஹா ஹா ஹா…. ஆண் : மீனம்மா மீனம்மா கண்கள் மீனம்மா தேனம்மா தேனம்மா நாணம் ஏனம்மா சுகமான புது ராகம் உருவாகும் வேளை நாணமோ இதமாக சுகம் காண துணை வேண்டாமோ ஓஓ பெண் : மீனம்மா மீனம்மா கண்கள் மீனம்மா தேனம்மா தேனம்மா நெஞ்சம் தேனம்மா பெண் : சிங்கம் ஒன்று நேரில் வந்து ராஜ நடை போடுதே தங்க மகன் தேரில் வந்தால் கோடி மின்னல் சூழுதே ஆண் : முத்தை அள்ளி வீசி இங்கு வித்தை செய்யும் பூங்கொடி தத்தி தத்தி தாவி வந்து கையில் என்னை ஏந்தடி பெண் : மோகம் கொண்ட மன்மதனும் பூக்கணைகள் போடவே காயம் பட்ட காளை நெஞ்சும் காமன் கணை மூடுதே ஆண் : மந்திரங்கள் காதில் சொல்லும் இந்திரனின் ஜாலமோ சந்திரர்கள் சூரியர்கள் போவதென்ன மாயமோ பெண் : இதமாக சுகம் காண துணை நீயும் இங்கு வேண்டுமே சுகமான புது ராகம் இனி கேட்கத்தான்…. ஆண் : மீனம்மா மீனம்மா கண்கள் மீனம்மா பெண் : ஆஹா தேனம்மா தேனம்மா நெஞ்சம் தேனம்மா குழு : …………………. ஆண் : இட்ட அடி நோகுமம்மா பூவை அள்ளி தூவுங்கள் மொட்டு உடல் வாடுமம்மா பட்டு மெத்தை போடுங்கள் பெண் : சங்கத்தமிழ் காளை இவன் பிள்ளை தமிழ் பேசுங்கள் சந்தனத்தை தான் துடைத்து நெஞ்சில் கொஞ்சம் பூசுங்கள் ஆண் : பூஞ்சரத்தில் ஊஞ்சல் கட்டி லாலி லல்லி கூறுங்கள் நெஞ்சமென்னும் மஞ்சமதில் நான் இணைய வாழ்த்துங்கள் பெண் : பள்ளியறை நேரமிது தள்ளி நின்று பாடுங்கள் சொல்லி தர தேவை இல்லை பூங்கதவை மூடுங்கள் ஆண் : சுகமான புது ராகம் உருவாகும் வேலை நாணமோ பெண் : இதமாக சுகம் காண துணை வேண்டாமோ….ஓஹோ ஆண் : மீனம்மா மீனம்மா கண்கள் மீனம்மா தேனம்மா தேனம்மா நாணம் ஏனம்மா பெண் : சுகமான புது ராகம் உருவாகும் வேளை நாணுமே இதமாக சுகம் காண துணை வேண்டாமோ ஓஓ ஆண் : மீனம்மா மீனம்மா கண்கள் மீனம்மா பெண் : தேனம்மா தேனம்மா நெஞ்சம் தேனம்மா
பாடகர்கள் : இளையராஜா மற்றும் எஸ். ஜானகி இசை அமைப்பாளர் : இளையராஜா குழு : ……………………………. ஆண் : …………………………. ஆண் : தென்றல் வந்து தீண்டும் போது என்ன வண்ணமோ மனசுல திங்கள் வந்து காயும் போது என்ன வண்ணமோ நினைப்புல ஆண் : வந்து வந்து போகுதம்மா எண்ணமெல்லாம் வண்ணமம்மா எண்ணங்களுக்கேற்றபடி வண்ணமெல்லாம் மாறுமம்மா உண்மையம்மா உள்ளதை நானும் சொன்னேன் பொன்னம்மா சின்னக் கண்ணம்மா ஆண் : தென்றல் வந்து தீண்டும் போது என்ன வண்ணமோ மனசுல திங்கள் வந்து காயும் போது என்ன வண்ணமோ நினைப்புல குழு : ……………………………… பெண் : விவரம் இல்லாமலே பூக்களும் வாசம் வீசுது உறவும் இல்லாமலே இருமனம் ஏதோ பேசுது ஆண் : எவரும் சொல்லாமலே குயிலெல்லாம் தேனா பாடுது எதுவும் இல்லாமலே மனசெல்லாம் இனிப்பா இனிக்குது பெண் : ஓடை நீரோடை இந்த உலகம் அது போல ஆண் : ஓடும் அது ஓடும் இந்தக் காலம் அது போல பெண் : நிலையா நில்லாது நினைவில் வரும் நிறங்களே ஆண் : தென்றல் வந்து தீண்டும் போது என்ன வண்ணமோ மனசுல ஆண் : ஈரம் விழுந்தாலே நிலத்திலே எல்லாம் துளிர்க்குது நேசம் பிறந்தாலே உடம்பெல்லாம் ஏதோ சிலிர்க்குது பெண் : ஆலம் விழுதாக ஆசைகள் ஊஞ்சல் ஆடுது அலையும் அலை போலே அழகெல்லாம் கோலம் போடுது ஆண் : குயிலே குயிலினமே அந்த இசையா கூவுதம்மா பெண் : கிளியே கிளியினமே அதைக் கதையாப் பேசுதம்மா ஆண் : கதையாய் விடுகதையாய் ஆவதில்லையே அன்புதான் பெண் : தென்றல் வந்து தீண்டும் போது என்ன வண்ணமோ மனசுல ஆண் : திங்கள் வந்து காயும் போது என்ன வண்ணமோ நினைப்புல பெண் : வந்து வந்து போகுதம்மா எண்ணமெல்லாம் வண்ணமம்மா ஆண் : எண்ணங்களுக்கேற்றபடி வண்ணமெல்லாம் மாறுமம்மா பெண் : உண்மையிலே உள்ளது என்ன என்ன.. வண்ணங்கள் என்ன என்ன… ஆண் : தென்றல் வந்து தீண்டும் போது என்ன வண்ணமோ மனசுல திங்கள் வந்து காயும் போது என்ன வண்ணமோ நினைப்புல ************* பாடகி : கே.எஸ். சித்ரா பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமண்யம் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : கால காலமாக வாழும் காதலுக்கு நாங்கள் அர்ப்பணம் காளிதாசன் கம்பன்கூட கண்டதில்லை எங்கள் சொப்பனம் பெண் : பூமி எங்கள் சீதனம் வானம் எங்கள் வாகனம் ஆண் : யாரடா நான் நீயாடா ஹே பகைவனே போ பெண் : கால காலமாக வாழும் காதலுக்கு நாங்கள் அர்ப்பணம் பெண் : வீசும் காற்றுக்கு சட்டம் இல்லை ஒரு வட்டம் இல்லை தடை யாரும் இல்லை ஆண் : எங்கள் அன்புக்கு தோல்வி இல்லை ஒரு கேள்வி இல்லை மலர் மாலை நாளை பெண் : முள்ளை யார் அள்ளிப் போட்டாலும் முல்லை பூவாக மாறாதோ முள்ளை யார் அள்ளி போட்டாலும் முல்லை பூவாக மாறாதோ ஆண் : ஆஹா பூவுக்கு யார் இங்கு தீ வைப்பது பகையே பகையே விலகு விலகு ஓடு ஆண் : கால காலமாக வாழும் காதலுக்கு நாங்கள் அர்ப்பணம் பெண் : காளிதாசன் கம்பன்கூட கண்டதில்லை எங்கள் சொப்பனம் ஆண் : மோதி பார்க்காதே என்னை கண்டு நீ வாழை தண்டு இவன் யானை கன்று பெண் : நாளும் போராடும் வீரம் உண்டு சுயமானம் உண்டு பகை வெல்வோம் இன்று ஆண் : பாதை இல்லாமல் போனாலும் காதல் தேரோட்டம் நில்லாது பாதை இல்லாமல் போனாலும் காதல் தேரோட்டம் நில்லாது பெண் : பந்தம் நம் பந்தம் என்றென்றும் தீ பந்தமே ஆண் : இணைவோம் இணைவோம் பகையை சுடுவோம் நாமே ஆண் : கால காலமாக வாழும் காதலுக்கு நாங்கள் அர்ப்பணம் காளிதாசன் கம்பன்கூட கண்டதில்லை எங்கள் சொப்பனம் பெண் : பூமி எங்கள் சீதனம் வானம் எங்கள் வாகனம் ஆண் : யாரடா நான் நீயாடா ஹே பகைவனே போ ஆண் & பெண் : கால காலமாக வாழும் காதலுக்கு நாங்கள் அர்ப்பணம் காளிதாசன் கம்பன்கூட கண்டதில்லை எங்கள் சொப்பனம்
Lathava mattum ji chitra avarkal..janaki ammava mattum..janki intha aaluku konjam poramai ..amma va vida ivar perumai low than because without s.janaki amma there is no ilaayraja ...
I DONT AGREE THE COMMENTS CHITRA IS GOOD IN THIS SONG. IT IS ONE AND ONLY SJ AMMA WOULD BE GOOD. HER VOICE IS DIFFERENT FROM CHITRA AND CANNOT BE COMPARED. CHITRA HAD SPOILED THE WHOLE SONG..
No bro wrong statement,,, chitramma is the only singer who can do the justice for all the Senior singers songs ,,,all the senior singer's consider chitramma as her daughter