பாடல் வரிகளா...? பாடியவரா...? இசையா...? படமாக்கிய விதமா...? நடித்தவர்களா...? பின்னணி காட்சியா..? கருப்பு வெள்ளை படமா..? (எல்லாம் கலந்த அறுசுவை விருந்து)...
கணவன் மனைவியின் அற்புதமான உறவை, அன்பும் ஆசையும் கலந்து திகட்டாமல்,முகம் சுளிக்காமல் பார்த்து ரசிக்க முடிகிறது.இன்று இருக்கும் பாடல்களில் பார்க்க முடிந்தால் கேட்க முடியவில்லை, கேட்க முடிந்தால் பார்க்க முடியவில்லை.அவ்வளவு ஆபாசம், காட்சியிலும், பாடல் வரிகளிலும். பழைய பாட்களை எழுதியவர்கள் கடவுள்கள்.
Jayanthi expressions very nice. Gemini காதல் மன்னன் ஜெயந்தியை மடியில் கிடத்தியது ஜெயந்தி குழந்தைக்கு பாலூட்டும் போது காட்டும் தவிப்பு ஜெமினி நக்கல் சிரிப்பு இதெல்லாம் எங்கள் தலைமுறைக்கு கிடைத்த ஒன்று. இனி ஒரு நாளும் ஒரு போதும் ஒரு நடிக நடிகையும் ஒரு ஈஸ்வரியும்பாடகியும் ஒரு குமாரும் ஒரு வாலி யும் ஒரு பாலச்சந்தரும் வரவே முடியாது. கண்டவனெல்லாம் காபி அடிச்சு மியூசிக் டைரக்டரு என்று பேர் வச்சிக்கிட்டு டன்டனக்கா போடுறான்
காதோடு தான் நான் பாடுவேன் மனதோடு தான் நான் பேசுவேன் விழியோடு தான் விளையாடுவேன் உன் மடி மீது தான் கண் மூடுவேன் காதோடு தான் நான் பாடுவேன் மனதோடு தான் நான் பேசுவேன் விழியோடு தான் விளையாடுவேன் உன் மடி மீது தான் கண் மூடுவேன் காதோடு தான் நான் பாடுவேன் வளர்ந்தாலும் நான் இன்னும் சிறு பிள்ளைதான் நான் அறிந்தாலும் அது கூட நீ சொல்லித்தான் (2) உனக்கேற்ற துணையாக எனை மாற்றவா உனக்கேற்ற துணையாக எனை மாற்றவா குல விளக்காக நான் வாழ வழி காட்டவா காதோடு தான் நான் பாடுவேன் மனதோடு தான் நான் பேசுவேன் விழியோடு தான் விளையாடுவேன் உன் மடி மீது தான் கண் மூடுவேன் காதோடு தான் நான் பாடுவேன் பாலூட்ட ஒரு பிள்ளை அழைக்கின்றது நான் படும் பாட்டை ஒரு பிள்ளை ரசிக்கின்றது (2) எனக்காக இரு நெஞ்சம் துடிக்கின்றது எனக்காக இரு நெஞ்சம் துடிக்கின்றது இதில் யார் கேட்டு என் பாட்டை முடிக்கின்றது காதோடு தான் நான் பாடுவேன் மனதோடு தான் நான் பேசுவேன் விழியோடு தான் விளையாடுவேன் உன் மடி மீது தான் கண் மூடுவேன்
1974-75 களில் எங்கள் வீட்டில் கிராமபோன் ரிகார்ட் பிளேயரில் இசைத்தட்டு தேயும்வரை திரும்பத்திரும்ப போட்டுக் கேட்டுக்கொண்டிருந்த பாடல்களில் இதுவும் ஒன்று. மறக்கமுடியாத காலம் அது. எங்கள் வீட்டுக்கு கிராமபோன் ரிகார்ட் பிளேயரையும் இசைத் தட்டுளையும் கொண்டுவந்த என் தாய் மாமா மகன் சின்ன பாலு இன்று உயிருடன் இல்லை யென்றாலும் அவரை இங்கு நன்றியுடன் நினைவு கூறக் கடமை பட்டுள்ளேன். மீண்டும் இப்போது இந்தப் பாடலை கேட்கும்போது அவரை ஞாபகப்படுத்தி விட்டது.
அப்பப்பா, தமிழ் மொழியின் அலப்பரிய பெருமை, அதன் சொல் வீச்சு மற்றும் கருத்து ஆழம் பற்றி சொல்லி மாளது, சொல்லிலும் அடங்காது. You just have to stand and admire it all day long and life long. Lyrics snippet: வளர்ந்தாலும் நான் இன்னும் சிறு பிள்ளை தான் - நான் அறிந்தாலும் அதுகூட நீ சொல்லிதான்; உனக்கெற்ற துணையாக எனை மாற்றவா - குல விளக்காக நான் வாழ வழி காட்டவா; Unlike many, I am intrested on lyrics of the songs and listen to them with little more attention. This song both from Music standpoint as well as from Lyrics standpoint, is literally top notch and stands apart. Damn it, what a mind blowing usage of words (Carefully chosen) and the deep meaning that goes with it, awestrucks me every single time I hear the song. Kudo's to the lyricist and the music director, on equal measures.
Is there any way you could tell me the meaning of the song? My babysitter was from India and she'd play this movie so this song is a part of my childhood. I'd love to know what's going on.
TeenDream888 the two husband and wife got some misunderstanding and they try to reveal their own feelings by the songs....its too good if you understand the way they express their feelings
One of LR Easwari's classic songs. Vaali has expressed the intimacy between spouses in such a beautiful way. Listening to the words and the music, I thought it was Kannadasan-MSV combo!! The music, the lyrics and the singing all make this a classic song.
பாலச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படம் ஒரு புதுமை படைத்தார் ..... மெலோடி பாடல் பாடிய சுசிலாம்மாவை குத்துப்பாட்டு ரேஞ்சுக்கு ஒரு பாடல் பாட வைத்தார் .... L.R.ஈஸ்வரி அம்மாவை இந்த பாடல் பாட வைத்தார்.... சுசிலாம்மா பாடிய பாடல் நான் சத்தம் போட்டுதான் பாடுவேன்.... உன்னை சந்தித்தேன் தீருவேன் பாடல்....கேட்டு பார்த்தால் தெரியும்
இந்த பாடலை கேட்ட உடன் என் இதய தேவதை காந்தர்வ மனைவி நாகேஸ்வரி நினைவுகள் ஏற்படுகிறது என் நாகேஸ்வரி நீ எங்கு இருக்கின்றாய் தெரியப்படுத்தவும் உன்னை நான் பார்க்கவேண்டும் அலைகள் ஓய்வதில்லை நாகேஸ்வரி எனக்காக பிறவி எடுத்த என் நாகேஸ்வரி
My wife separated for few years just because of a issue, she died three weeks ago my children did not allow me to see my wife for the last time, but what they don't understand is I always loved her, this is our favourite song, exactly forty years of marriage, just gone,
காதோடுதான் நான் பாடுவேன் மனதோடுதான் நான் பேசுவேன் விழியோடுதான் விளையாடுவேன் உன் மடி மீதுதான் கண் மூடுவேன் காதோடுதான் நான் பாடுவேன் மனதோடுதான் நான் பேசுவேன் விழியோடுதான் விளையாடுவேன் உன் மடி மீதுதான் கண் மூடுவேன் காதோடுதான் நான் பாடுவேன்... வளர்ந்தாலும் நான் இன்னும் சிறு பிள்ளைதான் நான் அறிந்தாலும் அது கூட நீ சொல்லித்தான் உனக்கேற்ற துணையாக எனை மாற்றவா உனக்கேற்ற துணையாக எனை மாற்றவா குல விளக்காக நான் வாழ வழி காட்டவா காதோடுதான் நான் பாடுவேன்.... பாலூட்ட ஒரு பிள்ளை அழைக்கின்றது - நான் படும் பாட்டை ஒரு பிள்ளை ரசிக்கின்றது பாலூட்ட ஒரு பிள்ளை அழைக்கின்றது - நான் படும் பாட்டை ஒரு பிள்ளை ரசிக்கின்றது எனக்காக இரு நெஞ்சம் துடிக்கின்றது இதில் யார் கேட்டு என் பாட்டை முடிக்கின்றது காதோடுதான் நான் பாடுவேன் மனதோடுதான் நான் பேசுவேன் விழியோடுதான் விளையாடுவேன் உன் மடி மீதுதான் கண் மூடுவேன்...
நான் ரசித்து கூடிய பாலில் வந்து பாடல்ல வந்துட்டு இதுல யாரு கொர கொர கொர கொர இந்தத் இந்தப் பாடலை வைத்து எவ்வளவு காசு இனிய குழியில் தான் போவோம் ஒரு பிடி மண்ணு சாம்பல் இல்லன்னா ஜியோ போஸ் செய்து