🌹 ஒவ்வொரு பாடல் வரிக ளும் கருத்தாழமிக்கவை. க விஞர் என்ற வார்த்தை கண் ணதாசன் ஐயாவுக்கு மட்டு மே பொருத்தமாக இருக்கும் க ண்ணதாசனயா வாழ்க் கையை அனுபவித்தே எழு தியிருப்பார் போலும்.அது ஏனோ ? இந்த பாடல் காட்சி யை பார்க்கும்பொழுது க ண்கள் குளமாகி விடுகிறது. இந்த பூமியுள்ளவரை கண் ணதாசனய்யா புகழிருக்கு ம்.🔥👌👍🤗😍😘😘😘🙏