திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகில் உள்ள இயற்கை எழில்சூழ்ந்த மலைகளுக்கு நடுவே வரும் தென்பெண்ணையாற்றின் கரையோரம் உள்ள திருப்பாறையில் பார்வதி தேவி குழந்தை பருவமாக பிறந்து ஸ்ரீ சென்னம்மாள் என்ற பெயரில் வளர்ந்து ஜீவசமாதியான இடம் உள்ளது. இந்த அம்மனுக்கு அருகே ஜீவசமாதியான வெள்ளையப்ப சித்தர், நவாப் ஆகியோரின் ஜீவ சமாதிகளும் உள்ளது. தாலாட்டு பாடல் அனுப்புமாறு தாழ்ந்த பணிவுடன் கேட்டுக்கொல்கிறென் ஐயா..
விட்டு சுவரில் ஆடும் உன் படத்த பார்த்து நானும் ஏங்கி ஏங்கி அழுது என்ன எப்படி ஐயா இழத்த இந்த பாடல் புஸ்பவானம் குப்புசாமி பாடியது இந்த பாடல் எந்த ஆல்பம் தெரிந்தல் சொல்லுங்கள்