Тёмный

Kallakurichi Srimathi விவகாரம் - நீதிமன்றம் செய்த சதி? அம்பலப்படுத்தும் Justice Hari Paranthaman 

I Tamil News
Подписаться 1,6 млн
Просмотров 184 тыс.
50% 1

Опубликовано:

 

3 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 751   
@gdperumal
@gdperumal 2 года назад
நன்றிகள் பல...மேதகு நீதிமான் ஐயா...நேர்மையான நீதி கிடைக்க வேண்டும்...
@saravananpanneer9455
@saravananpanneer9455 2 года назад
போலீஸ்காரனும், நீதிபதியானும், வெட்டி அரசாங்கமும் அந்த பள்ளிக்கு அடிமையாக வேலை செய்றானுங்க
@avighnaoceans8023
@avighnaoceans8023 2 года назад
Sir This is DMK model. Look Like MK Stalin is the useless CM in Tamil Nadu History. Big Lieer.
@nkylayasam8065
@nkylayasam8065 2 года назад
மக்கள் புரட்சி மூலம் பரந்தாமன் கருத்து நிச்சயம் வெல்லும்.
@vigneshsivakumar7866
@vigneshsivakumar7866 2 года назад
காவல்துறை அதிகாரிகள் அவர்களை பாதுகாப்பாக வைத்து இருக்கிறார்கள்.இப்போது எதோ ஒரு காரணத்திற்கு வெளியே விட்டு இருக்கிறார்கள் அதிகார வர்க்கத்தின் கயவர் கள்.
@Venkatesh-tg9oq
@Venkatesh-tg9oq 2 года назад
அய்யா. அருமையான பதிவுகள் வாழ்த்துக்கள்.நன்றி. உங்கள் பயணங்கள் தொடரட்டும்..
@maslj.
@maslj. 2 года назад
உள்ளத்தின் ஆழத்திலிருந்து உண்மையை பேசிய ஐயா அவர்களுக்கு நன்றி
@murugaiyanpackirisamy7195
@murugaiyanpackirisamy7195 2 года назад
உண்மையை இதைவிட யாராலும் உடைத்து பேச முடியாது மிக நன்று மிக நன்று
@nachimuthuarumugam5573
@nachimuthuarumugam5573 2 года назад
கொலை செய்தவன் மற்றும் கொலை செய்யப்பட்டதற்கு உடந்தையாக இருந்த அனைத்து காவாலிகளுக்கும் கண்டிப்பாக மிக மிக கடுமையான தண்டனை வழங்க வேண்டும்.இதற்கு அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
@viswanathann1898
@viswanathann1898 2 года назад
Same aii Of saport
@Vadamalai82
@Vadamalai82 2 года назад
Yes
@patmapatma6031
@patmapatma6031 2 года назад
Kavlay padadeergal needi davaday kannay tirappal Edo unmay
@patmapatma6031
@patmapatma6031 2 года назад
Kavlay padadeergal needi davaday kannay tirappal Edo unmay
@patmapatma6031
@patmapatma6031 2 года назад
Kavlay padadeergal needi davaday kannay tirappal Edo unmay
@gunasegaran3865
@gunasegaran3865 2 года назад
👏🏿👏🏿👏🏿அருமை👏🏿👏🏿👏🏿அருமை ஐயா!!! Hats Off to you Sir🙏🏾 From: Singapore.
@mohamedyunus4387
@mohamedyunus4387 2 года назад
உச்ச நீதி - உயர் நீதிமன்றங்கள் "குற்றவாளிக்கு ஆதரவு தரும் கூடாரமாக" மாறிவிட்டது. சுதந்திரம் அடையாமல் இந்த நாடு ஆங்கிலேயர்களிடம் இருந்தால் மக்கள் நல்லா இருந்து இருப்போம்.
@mysouls3337
@mysouls3337 2 года назад
நிர்வாகம் PF செலுத்தியது. இவரோ 3 வருட PF பணத்தை பறித்து விடுகிறார். PF நிர்வாகத்தின் மேல் வழக்கும் தொடர்கிறார்.
@sivarajr8362
@sivarajr8362 2 года назад
Yes.
@Ragu1984
@Ragu1984 2 года назад
இவர்கள் போன்ற நீதிபதிகள் தான் நீதியரசர்கள் கடவுளுக்கு நிகரானவர்கள்
@ravimuthiah2149
@ravimuthiah2149 2 года назад
நீதிபதி அய்யா அவர்களின் கருத்து மிக சரியானது. தமிழர்களே சிந்தித்து செயல்படுங்கள். தற்போது உள்ள எந்த துறையிலும் நீதி கிடைக்கும் என்று நம்ப வேண்டாம். மாணவிக்கு நீதி கிடைக்க வேண்டும். நாம் தமிழர்.
@nanthakumar1488
@nanthakumar1488 2 года назад
Why should not HE start an agitation in aravazhiyil as GANDHI did against the British sam raj?
@asenthatti7767
@asenthatti7767 2 года назад
How much amount got by Court Judge .I want to know it
@mysouls3337
@mysouls3337 2 года назад
நீதிக்கும் இவருக்கும் சம்பந்தம் இல்லை. ஆம்பூர் பெதஸ்தா மருத்துவமனைக்கு
@kaleelrahman5662
@kaleelrahman5662 2 года назад
Chai thoo thoo
@ramram-gd2ub
@ramram-gd2ub 2 года назад
அய்யா நீங்க நீதிபதி மாதிரி சிந்திக்கின்றீர்கள்,,மற்றவர்கள் நிதியை பற்றி தான் கவலை படுகின்றார்கள்,,
@saravananpanneer9455
@saravananpanneer9455 2 года назад
போலீஸ்காரனும், நீதிபதியானும், வெட்டி அரசாங்கமும் அந்த பள்ளிக்கு அடிமையாக வேலை செய்றானுங்க
@cnbose7304
@cnbose7304 2 года назад
நீதித்துறையிடம் நீதியை‌ எதிர்பார்க்க முடியாது ‌தெளிவாக‌ சொல்கிறார்
@captrk24
@captrk24 2 года назад
🙏🏼 ஐயா... நீங்கள் பரந்தாமன் அல்ல... பரமாத்மா!! உங்களைப் போல் ஒவ்வொருவரும் சிந்தித்தால், நம் நாட்டில் நீதித்துறைக்கே வேலையில்லை... 👏🏼👏🏼👌🏼
@kulundhanrajendran5145
@kulundhanrajendran5145 2 года назад
முதல்வர் மேல் வைத்த நம்பிக்கை தகர்ந்து போனதர்க்கான விரக்தியின் வெளிப்பாடு, அனைத்து பதில்களிலும் தெரிகிறது.
@sudhayogesh7275
@sudhayogesh7275 2 года назад
Yes
@saravananpanneer9455
@saravananpanneer9455 2 года назад
போலீஸ்காரனும், நீதிபதியானும், வெட்டி அரசாங்கமும் அந்த பள்ளிக்கு அடிமையாக வேலை செய்றானுங்க
@beniyeljss2550
@beniyeljss2550 2 года назад
True
@trikudanathanvythilingam2154
@trikudanathanvythilingam2154 2 года назад
Decline of DMK started and MK Stalin lost his image as a fair human being He looks very sick
@girisankarsubbukutti2429
@girisankarsubbukutti2429 2 года назад
முட்டு கல்லுக்கு தாவணி அணிந்திருந்தால் அதையும் கற்பழித்து விடுவார் என்று நாஞ்சில் சம்பந் சொன்னார். யாரை?
@georgejose4334
@georgejose4334 2 года назад
ஓய்வு பெற்ற நீதிபதிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து நீதிமன்றங்களை சீர் செய்ய வேண்டும் !!!
@johnbrittop6990
@johnbrittop6990 2 года назад
அய்யா ஹரி பரந்தாமன் வணங்குகிறேன் நீதித்துறை யின் ஹரிசந்திரன்
@raveejasekar5114
@raveejasekar5114 2 года назад
உங்களை வணங்குகிறேன் அய்யா
@mysouls3337
@mysouls3337 2 года назад
நீதிக்கும் இவருக்கும் சம்பந்தம் இல்லை
@tamilselvam1874
@tamilselvam1874 2 года назад
நாங்களும் திமுக தான், தற்போது அரசு மீது நம்பிக்கை போய்விட்டது.
@innsaiyammalmercyinnsaiyam5580
@innsaiyammalmercyinnsaiyam5580 2 года назад
DMK கு ஓட்டுப் போட் டதற்காக வெட்கப்படுகிறேன்.
@chandrumanind6134
@chandrumanind6134 2 года назад
100000 % சரியாக சொன்னீர்கள் ஐயா.
@colbertzeabalane5329
@colbertzeabalane5329 2 года назад
ஹரி ஐயா பெருமைக்குரிய உங்கள் விளக்கம் போற்றுதலுக்குரியது. தர்மம் சிகரம் தொடாவிட்டாலும், அழிந்து விடவில்லை என்தற்கு உதாரணம் உங்கள் சிறந்த பதிவு. பாரதம் பாது காக்கப்பட வேண்டும். நன்றி வணக்கம்.
@CompA-hf8pt
@CompA-hf8pt 2 года назад
கள்ளக்குறிச்சி பள்ளிக் காரன் தான் acting CM போல் இருக்கு.
@rsn1660
@rsn1660 2 года назад
May be Stalin benami
@selinselin2581
@selinselin2581 2 года назад
Stalin waste thuuuu
@velvavelmurugan3420
@velvavelmurugan3420 2 года назад
Unmai
@balamurugankbalak2025
@balamurugankbalak2025 2 года назад
சரியான பதிவு
@Jeyasekharc
@Jeyasekharc 2 года назад
வளர்ச்சியடைந்த இந்த காலகட்டத்தில் எல்லா துறையும் சேர்ந்து மக்களை முட்டாளாக்க பார்க்கிறது அதிசயமாக இருக்கிறது
@balasinghduraisamy9396
@balasinghduraisamy9396 2 года назад
கடந்த அதிமுக ஆட்சிக்கும் தற்போதைய திமுக ஆட்சிக்கும் வித்தியாசம் ஒன்றும் இல்லை.
@mageshg2058
@mageshg2058 2 года назад
சார், இரண்டும் ஒன்றுதான். ஆனால் இவர்களுடைய கவலைகள் எல்லாம் மூன்றாவது ஒருவன் வந்துவிட கூடாது என்பதுதான்.
@saravananpanneer9455
@saravananpanneer9455 2 года назад
போலீஸ்காரனும், நீதிபதியானும், வெட்டி அரசாங்கமும் அந்த பள்ளிக்கு அடிமையாக வேலை செய்றானுங்க
@mohandasgandhi1087
@mohandasgandhi1087 2 года назад
பணம் ஒன்று தான் இவர்களின் குறிக்கோள் அவ அண்ணா திமுக வந்தாலும் சரி திமுக வந்தாலும் சரி ஸ்ரீமதியின் மரணத்தை தற்கொலையாக முடிக்க பார்க்கிறது திமுக அரசு இதுதான் உண்மை. இதற்கு அண்ணா திமுக எடப்பாடி தன் இனத்தைச் சார்ந்தவர்களுக்கு முழுமையாக ஆதரவு தெரிவிக்கிறார். இதற்கு ஸ்டாலினும் துணை போகிறார். ஏன் ஸ்ரீமதியின் உடலைப் பார்த்த காவலாளியே விசாரிக்கவில்லை ஸ்ரீமதியுடன் அன்று இரவு உறங்கிய ஆசிரியர் ஜெப பிரியாவை விசாரிக்கவில்லை ஏன் பள்ளி தாளாளர் மகன்களை விசாரிக்கவில்லை. திமுக அரசு கலவரத்தை தான் முதன்மை ஆக்குகிறார்கள் ஒழிய ஸ்ரீமதியின் மரணத்தை பற்றி கவலைப்படுவதாக இல்லை. சாதாரணமாக பாமர மக்களுக்கு கூட தெரியக்கூடியதை இந்த திமுக அரசுக்கு தெரியவில்லையா? வேண்டுமென்றே இந்த அரசு விசாரணை காலதாமதப்படுத்துகிறது. ஏவா வேலு அமைச்சர் பள்ளிக்கூடத்துக்காக மாற்றுவதிலேயே குறியாறுக்கிறார் காரணம் கொங்கு வேளாளர் கவுண்டர்கள் மூலம் அவருக்கு நிறைய ஆதாயம் கிடைக்கிறது. இதே சமுதாயத்தைச் சேர்ந்த காண்ட்ராக்டர் மூலம் கமிஷன் பெறுகிறார். இந்த சமுதாயத்தைச் சேர்ந்தவர்களிடம் தன்னுடைய பணத்தை கொடுத்து வட்டிக்கு அதனாலயே திமுக அரசு நடவடிக்கை எடுக்க தயங்குகிறது. ஒரு நாள் மக்கள் உங்கள் இரண்டு கட்சிகள் தூக்கி எரிவார்கள்.
@rsn1660
@rsn1660 2 года назад
@@mageshg2058 moodeavathu kooda fraud thaan
@sivamoodudapoiimootaisiva9124
@sivamoodudapoiimootaisiva9124 2 года назад
இரண்டும்.ஒன்றல்ல.aiatmk.o.k.
@johnk8502
@johnk8502 2 года назад
Excellent speech judge sir. Valuable points were told to the people. So people should understand .
@ssrangoli479
@ssrangoli479 2 года назад
தற்கொலைக்கு கடிதம் தவிர வேறு எந்த ஆவணங்கள் இல்லை, ஆனால் கொலை என்பதற்கு அதிக அளவில் சந்தேகம் வருகிறது 1.கடிதம் அவளுடையத 2. ஏன் தாய் தந்தையர் வருவதற்கு முன்னர் இவர்கள் உடலை எடுத்து சென்றார் 3.உணவு செரிக்காமல் இருக்கும் நிலையில் எப்படி இறந்து விட்டார் 4.ஏன் சட்டை பட்டன்கள் கிழிந்த நிலையில் உள்ளது 5.மரக்கிளையில் கிழிந்தாலும் ஏன் அங்கு சிறிது இரத்தம் கூட இல்லை 6.கிருத்திகா வந்து உடலை எடுத்து செல்ல யார் அழைத்தார்கள் 7.3வது மாடியில் இருந்து கீழே விழுகின்றனர் என்றால் இவ்வளவு எலும்புகள் அடையுமா இப்படி நிறைய ஐயங்கள் எழும் நிலையில் எப்படி ஜாமீன் வழங்க நீதிமன்றம் உத்தரவு தந்தது....
@rengasamyk7791
@rengasamyk7791 2 года назад
கடிதம் நிச்சயமாக மாணவி ஸ்ரீமதி எழுதியது இல்லை ! இதை நிரூபிப்பதற்கு நிறைய ஆதாரங்கள் உள்ளன ! அதில் ஒன்று கிருத்திகா ஸ்ரீமதியின் ஆசிரியை இல்லை ! வசந்த் என்பவர்தான் ஸ்ரீமதியின் கணித ஆசிரியர் ஆவார் !
@Jayachitra0105
@Jayachitra0105 2 года назад
கேடு கெட்ட நீதிமன்றம் நாசமாபோன நீதிபதி உருப்படாது இந்த நாடு
@saravananpanneer9455
@saravananpanneer9455 2 года назад
போலீஸ்காரனும், நீதிபதியானும், வெட்டி அரசாங்கமும் அந்த பள்ளிக்கு அடிமையாக வேலை செய்றானுங்க
@cmari3867
@cmari3867 2 года назад
சிசிடி கேமரா எங்க சார்
@cnbose7304
@cnbose7304 2 года назад
இதற்கு ஒரே காரணம் பணம் ... பள்ளி இடம் இருந்து எல்லா அரசு துறையும் பணம் வாங்கி விட்டார்கள்
@chellakkant5391
@chellakkant5391 2 года назад
நீதிபதிபரந்தாமன்சொல்வது உண்மை. இந்த அரசுபயந்த அரசுகாவல்துறைநீதிமன்றம் நம்பவேண்டாம்
@komallam
@komallam 2 года назад
முதலைச்சருக்கு கவுண்டர்களின் வாக்குகள் கிடைக்காமல் போவிடும் என்ற பயம் போல.
@CompA-hf8pt
@CompA-hf8pt 2 года назад
ஏன் கவுண்டர்கள் தமிழ்நாட்டில் majorityயா?
@sivakasi
@sivakasi 2 года назад
இதை இந்த மாதிரி சொல்வதை விட தனியார் கல்விமாஃபியானு சொல்லலாம்
@sivasankarisathish9138
@sivasankarisathish9138 2 года назад
கவுண்டர்கள் அனைவருமே கொலைகாரர்களை ஆதரிப்பது போல் பேசுவது..சரியா? .நீதிக்காக போராபடுபவர்களிலும் அவர்கள் இருக்கிறார்கள் ஒரு சில ஆர்எஸ்எஸ்காரகாரர்கள்...இந்த வகையில் இருக்கலாம்..ஒட்டுமொத்தமாக பேசுவது அபத்தம்
@sivasankarisathish9138
@sivasankarisathish9138 2 года назад
கவுண்டர்கள் அனைவருமே கொலைகாரர்களை ஆதரிப்பது போல் பேசுவது..சரியா? .நீதிக்காக போராபடுபவர்களிலும் அவர்கள் இருக்கிறார்கள
@taeking2561
@taeking2561 2 года назад
Why even gounders too are humans too? Don't they have concern for srimathi. Filthy caste system.
@muruganandhamm2359
@muruganandhamm2359 2 года назад
நீங்கள் கூறும் கருத்துக்கள் உண்மை. இதில் நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை அரசிடம்தான் உள்ளது.
@balasubramanian5325
@balasubramanian5325 2 года назад
அற்புதமான பேட்டி அருமையான விளக்கம் நன்றி
@sabiullah
@sabiullah 2 года назад
நீதியரசர் சரியாகவே பேசுகிறார்
@kalaichelvank7951
@kalaichelvank7951 2 года назад
ஸ்ரீமதி வழக்கில் நீதியரசர் அரிபரந்தாமன் அவர்கள் நீதிமன்றம் சென்று வாதாடி நீதி கிடைக்க செய்ய வேண்டும்
@tamilmanimani272
@tamilmanimani272 2 года назад
மக்கள் எல்லாமே முட்டாள்கள் இல்லை, எல்லோருக்கும் தெரியும். கோர்ட்ம் தேவையில்லை. CBCIDயும் வேண்டாம்.அதிகாரம் என்பது மாறும் நேரம் நெருங்கிவிட்டது.
@venky5668
@venky5668 2 года назад
வாய் மட்டும் இல்லை என்றால் அவளவுதான் எல்லாமே மறந்துட்டு DMK ADMK தான் ஓட்டு போடுவிங்க வேற என்ன பண்ண போறீங்க.... போங்க சார்
@saravananpanneer9455
@saravananpanneer9455 2 года назад
போலீஸ்காரனும், நீதிபதியானும், வெட்டி அரசாங்கமும் அந்த பள்ளிக்கு அடிமையாக வேலை செய்றானுங்க
@monkeyman4549
@monkeyman4549 2 года назад
Yes.
@thiruvalluvar9079
@thiruvalluvar9079 2 года назад
god bless you sir
@velvavelmurugan3420
@velvavelmurugan3420 2 года назад
Eduthan Unmai
@thangamuthum7087
@thangamuthum7087 2 года назад
மாண்புமிகு தமிழக முதல்வர் திரு. ஸ்டாலின் அவர்கள் இந்த விசயத்தில் நேரடியாக தலையிட்டு குற்றவாளிகள் தகுந்த தண்டனை பெறுமாறு செய்யவேண்டும். அப்படி செய்யவில்லை எனில் அவரும் யாருக்கே பயப்பட்டு தனது ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள நினைக்கின்றார் என்ற எண்ணம் (இளைஞர்கள்) மக்களிடையை வெளிப்படும் அது தேர்தலில் நிச்சயம் எதிரொலிக்கும்.
@maslj.
@maslj. 2 года назад
100%>உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை
@vijayvijay4123
@vijayvijay4123 2 года назад
மாற்றாக கம்யூனிஸ்ட் விசிக காங்கிரஸ் போன்ற கட்சிகளுக்கு வாக்களியுங்கள். பி.ஜே.பிக்கு வாக்களித்து விடாதீர்கள்.
@thangamuthum7087
@thangamuthum7087 2 года назад
@@vijayvijay4123 நல்லமனநிலையில் உள்ள யாரும் பி ஜே பிக்கு வாக்களிக்க மாட்டார்கள்.
@mohandasgandhi1087
@mohandasgandhi1087 2 года назад
Mr.Velu DMK Minister safeguarding School management so that he behind the incident.If DMK govt not take action against culprits the DMK definitely loose your people confident
@abi-ov1rt
@abi-ov1rt 2 года назад
Nan vetkapaduren DMK vote pottadhukku.kevalamana arasu.yeno jey ammavai ippo manam thedudhu.oru velai Amma irunthal neethi kidaikkumo enum nappasai
@balubalasubramanian2403
@balubalasubramanian2403 2 года назад
ஐயா பரந்தாமன் அறப் போராட்டம் தான் சிறந்தது என்பதை ஏற்கிறேன். ஐயா நீங்கள் சூப்பர் ஐயா ஏழைகளுக்கு கடவுள்ளே பரந்தாமன் வாழ்க !!!!!!
@cgrobert9170
@cgrobert9170 2 года назад
சாமானியர்களுக்கு நீதி வழங்க என்று இங்கு ஒரு துறையும் இல்லை
@saravananpanneer9455
@saravananpanneer9455 2 года назад
போலீஸ்காரனும், நீதிபதியானும், வெட்டி அரசாங்கமும் அந்த பள்ளிக்கு அடிமையாக வேலை செய்றானுங்க
@mysouls3337
@mysouls3337 2 года назад
பேசிக்கொண்டு இருக்கும் இவர். நீதி வழங்காவிட்டாலும் பரவாயில்லை. வழங்கிய நீதியை பறித்த ஒரே ஒருவர். இவர்தான்
@TamilTV2
@TamilTV2 2 года назад
அரசியல் உள் / வெளி அரசியல் தான் அதிகம். சுயநலமே மேலோங்கி இருக்கு. நம்பகத்தன்மை குறைந்து வருகிறது
@saravananpanneer9455
@saravananpanneer9455 2 года назад
போலீஸ்காரனும், நீதிபதியானும், வெட்டி அரசாங்கமும் அந்த பள்ளிக்கு அடிமையாக வேலை செய்றானுங்க
@baskaranrajakrishnan1222
@baskaranrajakrishnan1222 2 года назад
இதற்கு மக்கள் என்ன செய்யவேண்டும் என்றும் கூறுங்கள் ???
@manivannanr7889
@manivannanr7889 2 года назад
If justice denied we can start BoycottSakthiSchool hash tag from next academic year
@mahadevigracian8365
@mahadevigracian8365 2 года назад
மக்கள் போராட்டம் தான்
@velvavelmurugan3420
@velvavelmurugan3420 2 года назад
Makkal poorattam than
@sivaprakasamalamelumangai707
@sivaprakasamalamelumangai707 2 года назад
வழி நடத்த ஒரு சுயநலம் இல்லாத ஒரு தலைவர் உருவாக்க வேண்டும்.
@rajaramrajaram6784
@rajaramrajaram6784 2 года назад
நீதி அரசரை கண்டு வியக்கிறேன் நேர்மைக்கு எடுத்துக்காட்டு. வாழ்த்துக்கள் அய்யா. 🙏🙏🙏🙏🙏
@varatharajanvartharajan1523
@varatharajanvartharajan1523 2 года назад
அனைத்து தனியார் பள்ளிகள்.... கல்லூரிகள்.... பாலிடெக்கினிக்கள் அரசு வசமாக்கபட வேண்டும்
@yuganathan1135
@yuganathan1135 2 года назад
Great advice excellent
@govindasami3571
@govindasami3571 2 года назад
நீதிமன்றத்திற்கு போவதும் கினர்ட்டில் அதுவும் பாழும் kinarttil விழுவது போலானது
@parathamankrishnadevan6695
@parathamankrishnadevan6695 2 года назад
இது தான் மூன்றிலும் உனமை
@VigneshVignesh-ks3vh
@VigneshVignesh-ks3vh 2 года назад
மக்கள் தொடர்ந்து பேச வேண்டும் அல்லது போராட தயாராக வேண்டும். இதற்கு மேல் அரசின் மேல் நம்பிக்கை இல்லை. நீதியை நிலைநாட்ட வேண்டும் என்றால் முதல் மூன்று நாளிலியே கிடைத்திருக்கும். அதிகார வர்க்கம் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற எண்ணத்தை மாற்ற வேண்டும்.இன்னும் எத்தனை ஸ்ரீமதியை நாம் இழக்க போகிறோம்.
@bhavanavr2918
@bhavanavr2918 2 года назад
What you said is absolutely true sir...salute to you.
@varatharajanvartharajan1523
@varatharajanvartharajan1523 2 года назад
முதல்வர் தக்கநடவடிக்கை எடுக்க தவறும் பட்சத்தில் MP தேர்தலில் திமுக வெற்றி வாய்ப்பு இழக்கும்
@சிவலிங்கம்லிங்கம்
இவர் போன்ற நல்லவர்கள் dhunaikontu நிச்சயம் தர்மம் வெல்லும் நன்றி ஐயா
@herohondaattitude6901
@herohondaattitude6901 2 года назад
ஐயா சூப்பர் சூப்பர்
@krishnatheivendiran554
@krishnatheivendiran554 2 года назад
ஐயா இந்தக் குழந்தைக்காக அவர்களின் குடும்பத்துடன் இணைந்து உண்மையைக் கொண்டுவர முன்வாருங்கள்.
@hjaibalaji
@hjaibalaji 2 года назад
நீதி அரசரின் நியாயமான கேள்விகள். பொதுமக்களின் மனக்குமுறல் மற்றும் ஆதங்கத்தை வெளிப்படுத்தும் பதிவு.
@gurunathan1044
@gurunathan1044 2 года назад
நீங்கள் சொல்வது உண்மை தான்
@dominicsavio8018
@dominicsavio8018 2 года назад
True citizen.God almighty bless you Sir 🙏
@cartoonsangam1607
@cartoonsangam1607 2 года назад
பரந்தாமன் அய்யா நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை.. நீதி கிடைக்க போராட வேண்டும்.
@mougamadouossaine5966
@mougamadouossaine5966 2 года назад
வாழ்த்துக்கள் சார்
@arivalaganramasamy6668
@arivalaganramasamy6668 2 года назад
அருமையான பதிவு அனைத்து தமிழர்களும் திரண்டு வந்து போராட்டம் நடத்தி ராவ் நீதி கிடைக்கும்
@gnanasekaranappaswamy2453
@gnanasekaranappaswamy2453 2 года назад
இந்த விடியா ஆட்சியில்..இறந்தபோன சகோதரியின் மரணத்துக்கான விசாரனையில் விடியல் கிடைக்குமென்று நம்பிக்கையில்லை.
@pe2184
@pe2184 2 года назад
Excellent speech from heart. Very bold and caring for general middle and lower class public. Like him we have to get a cm for the real change. Only God has to save us by seeing the latest happening.
@johnmichaelraj8575
@johnmichaelraj8575 2 года назад
You are a real Honorable Justice. God raise you. Jesus Christ bless you❤ Sir. We are very like you. Thank you🌹 for your voice
@ramapandianramapandian295
@ramapandianramapandian295 2 года назад
I salute Honourable former justice Haribaranthaman sir
@kcmmedias9230
@kcmmedias9230 2 года назад
Excellent Sir
@thirumalaikumar6793
@thirumalaikumar6793 2 года назад
அற்புதமான முறையில் நடுநிலையாக அருமையாக கருத்துக்களை சொல்லியுள்ளார்.நல்ல உள்ளம் படைத்தவர் என தெரிகிறது.
@josephg756
@josephg756 2 года назад
பேட்டி எடுக்கிறவர் அவசரப்படாமல் பொறுமையாக கேட்கவேண்டும்
@gunasekaranp5872
@gunasekaranp5872 2 года назад
அய்யா அவர்களுக்கு வணக்கமும் வாழ்த்துக்களும் மிக மிக சிறப்பான கருத்து களை கூறினார்
@ammaannadar
@ammaannadar 2 года назад
நீதியை பார்க்கும் போது பேதி போகுது
@KrishnaMoorthy-ll1hf
@KrishnaMoorthy-ll1hf 2 года назад
Supar super
@kavikalidassl6917
@kavikalidassl6917 2 года назад
Good truly argument sir very successful information about justice for shrimati welcome well done speech continue watching sir
@ravichandrannatesan7891
@ravichandrannatesan7891 2 года назад
பணம் பொருக்கி நீதிபதிகள் இருக்கும் வரை நீதி கானல் நீரே....
@sukumarkrishnasamy1514
@sukumarkrishnasamy1514 2 года назад
Respectful my lord hariparandhaman . Rocking and meaningful...
@ketheeskethees4912
@ketheeskethees4912 2 года назад
தமிழ் நாட்டு முதலமைச்சர் ஸ்டாலின் இருக்கும் வரை உங்களுக்கு நீதி கிடைக்காது அப்பன் எப்படி பணத்துக்காக நீதியை விற்றானோ அது போல தான் மகன் ஸ்டாலினும் பணத்துக்காக நீதியை விற்கிறார் தமிழ்நாட்டு மக்களே ஸ்டாலின் இருக்கும் வரை உங்களுக்கு நீதி கிடைக்காது இனியாவது நல்ல மனிதர்களை பார்த்து தெரிவு செய்யுங்கள் இன்னொரு நாள் உங்கள் பிள்ளைகளுக்கும் வரும் எனவே இனியாவது திருந்தி நல்ல மனிதர்களை தேர்வு செய்யுங்கள் உங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் உங்கள் கையில் உள்ளது பார்த்து செயல் படுங்கள் ஶ்ரீமதி தங்கைக்கு வந்தது போல் இன்னொரு பிள்ளைக்கு வராமல் தடுக்க முடியும் எல்லாம் உணர்ந்து கொள்ளுங்கள்
@meenakshimeenakshi4003
@meenakshimeenakshi4003 2 года назад
நீதிமன்றமே பணம் வைத்திருக்கிறவர்களுக்கு மட்டுமே என்றால்,சாதாரண மக்களை கட்டுப்படுத்த அவர்கள் யார்?
@palanikumar8736
@palanikumar8736 Год назад
Ppp0
@vasanths3780
@vasanths3780 2 года назад
Absolute truth.. explained really well... should b shared as much as could..
@space973
@space973 2 года назад
அரசு முன்னின்று அந்த குழந்தைக்கு நீதி பெற்று தந்திருக்கவேண்டும்.
@shaikdca1977
@shaikdca1977 2 года назад
நீதி கிடைப்பது சந்தேகமே காரணம் வலியவன் எளியவனை குறையை கண்டுகொள்வதில்லை.
@saravananpanneer9455
@saravananpanneer9455 2 года назад
போலீஸ்காரனும், நீதிபதியானும், வெட்டி அரசாங்கமும் அந்த பள்ளிக்கு அடிமையாக வேலை செய்றானுங்க
@saudiyaseenbaisplchannel9067
@saudiyaseenbaisplchannel9067 2 года назад
சரியாக சொன்னீர்கள் ஐயா 🙏.
@manikandant9443
@manikandant9443 2 года назад
முன்னாள் நீதியரசர் அரிபரந்தாமன் மக்கள் துன்ப துயரங்களை தீர்ப்பதற்கு விழிப்புணர்வும் போராட்டமும் தான் சரியான தீர்வைதரும் என்று அருமையாக விளக்கினார் மிக நன்றி அய்யா.
@Balamurugan-ft3tt
@Balamurugan-ft3tt 2 года назад
ஒரு உண்மையை கொண்டு வர முடியல அப்ப எதுக்கு இந்த காவல்துறை நிர்வாகம் தமிழ்நாடு அரசு நிர்வாகம் உயர்நீதிமன்ற நீதித்துறை இத்தனை நிர்வாகம் துறை எதற்கு அப்ப நல்லது செய்றவனும் தவறு செய்தவருக்கும் என்னதான் வேறுபாடு
@t.s.p5669
@t.s.p5669 2 года назад
The Retrd judge's words imply that the public should again raise peacefully and pressurise the government and the courts as every dept has pressure upon them.
@chenkumark4862
@chenkumark4862 2 года назад
தோழர் ஹரிபரமானந்தம் ஓய்வு பெற்ற நீதிபதி அவர்களுக்கு முதலில் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள் சிறப்பான பதிவுகளை பதிவு செய்கிறிர்கள் நன்றி
@krishnakumar-yw8qj
@krishnakumar-yw8qj 2 года назад
அன்று பெண்ணின் ஆடை களையபட்டதற்கு ! கடவுள் !!மகா பாரத்த்தை போரை நடத்தினார்!! இன்று குழந்தையை கற்பு சூரைக்கு அந்த கடவுள் வருவானா! இல்லை பெரியார் வருவாரா!? அன்பில் , ஏவா வேலு போன்றோர் தான் சொல்லவேண்டும்
@selvanathan7719
@selvanathan7719 2 года назад
Correct sir
@monkeyman4549
@monkeyman4549 2 года назад
பொறுக்கி பசங்க கற்பழிப்பு விசயத்தில் எக்ஸ்பர்ட் ஆனவங்க
@premips8336
@premips8336 2 года назад
Plz media and lawyers don't let down selvi amma, plz be with her .We public are with her.Take this issue to next next investigation,fight against all govt to get justice.
@malathijeyabharathi2115
@malathijeyabharathi2115 2 года назад
No Dravida model ... No PROTECTION for innocent girls children...
@ProfitPlus77
@ProfitPlus77 2 года назад
We need more judges like you in India sir thanks
@aselvamaniaselvamai5793
@aselvamaniaselvamai5793 2 года назад
உண்மை,உண்மை 100க்கு 200 % உண்மை பேசும் ஐயா சூப்பர் சூப்பர்.நன்றி!
@deeranvenkat1582
@deeranvenkat1582 2 года назад
நீதித்துறை அரசின் ஒரு அங்கமாக உள்ளது என்பதை அய்யா அவர்களுக்கு தெளிவாக சொன்னீர்கள் . நன்றிகள் கணம் நீதியரசர் அவர்களுக்கு வணக்கம்
@ees8640
@ees8640 2 года назад
You are 100% Correct Sir.Hats off 🌿🌻🌺🌺💐🌿🌻🌺💐🌿🌺💐🌿🌻🌺💐🌿🌻🌺💐🌿🌻💒💐🌿🌻🌺💐🌻🌺💐🌿🌻🌺💒💐
@taeking2561
@taeking2561 2 года назад
Really missing judges like you sir.
@cartoonsangam1607
@cartoonsangam1607 2 года назад
பரந்தாமன் அய்யா உண்மையை உரக்க கூறும் உங்கள் விளக்கமான கருத்துக்கள் அருமை....
@muthuumapathy3302
@muthuumapathy3302 2 года назад
பாரபட்சமற்ற நீதியை ஸ்ரீமதியின் தாய், தந்தைக்கு வழங்க முடியும் என்கிற நம்பிக்கை மாண்புமிகு தமிழக முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களுக்கே இருக்கிறதோ என்கிற சந்தேகம் நியாயமானதே...
@saravananpanneer9455
@saravananpanneer9455 2 года назад
போலீஸ்காரனும், நீதிபதியானும், வெட்டி அரசாங்கமும் அந்த பள்ளிக்கு அடிமையாக வேலை செய்றானுங்க
@jeyaananthana8577
@jeyaananthana8577 2 года назад
Stalin silence in this girl's killing made everyone feel badly about DMK,the party to take the public opinion seriously
@aksyt6961
@aksyt6961 2 года назад
ஐயா வணக்கம் நீதித்துறை மற்ற அனைத்து துறைகளிலும் அரசுக்கு அடிமை இந்த நாடு சுதந்திர நாடு அல்ல அடிமை நாடு 10 அதிகாரிகளிள் இரண்டு அதிகாரிகள் மட்டுமே நேர்மையானவர்கள் அப்புரம் எப்படி சார் உண்மை வெளிவரும்
@kingjsingh9739
@kingjsingh9739 2 года назад
ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் போது யாரிடம் போய் நீதி கேட்பது. கடவுள் மாத்திரமே நீதி வழங்கமுடியும். இறைவா எங்கள் கண்கள் காண நீதி வழங்குவிராக. உண்மையை மறைக்கும் மறைக்க துணை போகும் அத்தனை பேருக்கும் நீதி வழங்குவிராக
@tamilselvam1874
@tamilselvam1874 2 года назад
மக்களே நீதித்துறையை நம்பாதீர்கள், அரசை நம்பாதீர்கள், மக்கள் நினைத்தால் எல்லாவற்றையும் மாற்ற முடியும்.
@gdperumal
@gdperumal 2 года назад
hats off i Tamil news 🙏🙏🙏
@merinajoseph6582
@merinajoseph6582 2 года назад
உங்கல மாதிரி நல்ல நீதி பதிகள் இந்த பெண்ணுக்காக போராடி நீதி வாங்கி கொடுங்கள் ஜயா
@geethaalagu6674
@geethaalagu6674 2 года назад
You are absolutely correct
@akilanabrahamakilanabraham1076
@akilanabrahamakilanabraham1076 2 года назад
ஐயா ஒன்றுமே செய்யாம குழந்தையோட மனைவி கிடைத்தால் நல்லது என்று நினைப்பவர்கள் அரசியலிலும் காவல்துறையிலும் இருக்கும்போது நீதித்துறையில் இருந்தால் தப்பில்லையே
@குருநாதன்பாலசுப்பிரமணியம்
உயர் திரு.ஹரிபரந்தாமன் அவர்களுக்கு எமது நன்றிகள்
@regupathithangavelregu4077
@regupathithangavelregu4077 Год назад
வாழ்க வழமுடன் அய்யா அருமையான பதிவு 100/உண்மை
@senthilkannan7745
@senthilkannan7745 2 года назад
Excellent real truth sir....
@cmari3867
@cmari3867 2 года назад
தண்டனையை யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும் அரசியல்வாதி வசதியானவர்கள் பொதுமக்கள் எளியவர்கள் அனைத்துக்கும் ஒரே சட்டமாக இருக்க வேண்டும்
@cmari3867
@cmari3867 2 года назад
தண்டனை கடுமையாக்க வேண்டும்
@ramuv2365
@ramuv2365 2 года назад
முதல்வர் (ஸ்டாலின்), கல்வி வியாபாாி, இ௫க்கும் ஆளுநர்ரே ஆடாா் போடுகிறாா். இதற்கு ௭தற்கு மக்கள் ஆட்சி புரட்சிக்கு முன்னோடியா முதல்வர்( திமுக தலைவர்)ஸ்டாலின் வரவேண்டும்
@prabakaranprabakaran6321
@prabakaranprabakaran6321 2 года назад
sir good person , justice ஶ்ரீமதி, please help pannunga மனித கடவுளே, நீதி கிடைக்க வேண்டும் . மனிதம் காப்போம்,
@taraneshtaranesh2290
@taraneshtaranesh2290 2 года назад
ஐயா நீதியரசர் ஐயா தமிழ்நாட்டைப் பொறுத்த அளவுக்கு சட்டம் ஒழுங்கு நீதி நேர்மை அப்படிங்கிறது உங்களுக்கு எல்லாமே தெரியும் பாமர மக்கள் விவசாய தினக்கூழிய அன்றாடம் காட்சி இவங்கெல்லாம் உங்ககிட்ட சொல்ல வேண்டிய ஒரே ஒரு வார்த்தைங்க ஐயா தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் விவசாய மக்களுக்கு பழங்குடி மக்களுக்கு அன்னாடம் காட்சி மக்களுக்கு இனக்கொலி மக்கள் விவசாயி இவங்களுக்கு இப்ப வரைக்கும் நீ இதை எடுக்கலைங்க ஐயா உங்களுக்கே தெரியும் நான் கட்சிக்காக பேசலைங்க ஐயா பொதுவா ஒரு மனசாட்சியோட பேசறேன் ஐயா முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா ஒரு பொண்ணா இருந்து தமிழ்நாட்டு ஆண்டாங்க ஆனா அந்த அளவுக்கு லஞ்சம் பொய் நிறைய கோடிகளை சம்பாதிச்சாங்க ஆனாலும் மக்களுக்காக சில நல்லதையும் பண்ணுனாங்க ஆனா அந்த அம்மா இறந்ததற்கு இன்னி வரைக்கும் கோர்ட்ல ஏசு நடந்துட்டுதா இருந்துச்சு இப்ப வரைக்கும் எந்த பதிலும் இல்லைங்க ஐயா ஒரு முதலமைச்சருக்கு இந்த நிலைமை என்ன மாதிரி மக்களுக்கு என்ன நிலைமையில் நீதி அரச ர்கள் நீங்க இந்த அளவுக்கு சொல்றீங்க அப்படின்னா நான் ஒரு உண்மை சொல்கிறேன் ஐயா தமிழ்நாட்டுல லஞ்ச மொழி காணும் வறுமை ஒழிக்கோணம் எல்லாருக்கும் வேலை வாய்ப்பு இருக்க வேண்டும் அப்பத்தான் சுதந்திரம் வாங்குன மாதிரி சுதந்திரக் கிடைத்த மாதிரி அமெரிக்க போல வல்லரசு ஆன மாதிரி இருக்கோணும் எல்லா மக்களும் ஆசைப்படுறாங்க ஆனால் முதலமைச்சர் அமைச்சர்கள் லஞ்சம் வாங்குகிறார்கள் எம்.பி லஞ்சம் வாங்குறான் எம் எல் ஏ லஞ்சம் வாங்குகிறான் கவுன்சிலர் லஞ்சம் வாங்குகிறார்கள் வார்டு பிரசிடெண்ட் நம்பர் எல்லாருமே நம்பர் லஞ்சம் வாங்குகிறார்கள் ஏன் போலீஸ் ஸ்டேஷனில் லஞ்சம் வாங்குறாங்க ஐயா சொல்றேன் தப்பா நினைக்காதீங்க ஒரு சிலர் நீதி அரசரே லஞ்சம் வாங்குறாங்க ஐயா இப்படி வரலாறு உங்களுமான நேர்மையான நீதி அரசருக்கு 8 பேர் உண்டாக்குறாங்க ஐயா இது உண்மையிலும் உண்மை ஐயா நீங்க வேணா மக்கள் பேட்டி காண பாருங்க மக்களே மக்கள் மேடைக்கிளிங்கய்யா ஒரு ரோட்டோட கடை ஒரு விவசாயி ஒரு தள்ளு வண்டி ஒரு செருப்பு தைக்கிற விவசாயி இவங்க எல்லாம் கேட்டு பாருங்க ஐயா எது நீதி எது உண்மை அப்படிங்கிறது
@yousufyousuf4301
@yousufyousuf4301 2 года назад
Salute Salute Salute Sir
Далее
🎙Пою РЕТРО Песни💃
3:05:57
Просмотров 1,3 млн