காவல்துறை அதிகாரிகள் அவர்களை பாதுகாப்பாக வைத்து இருக்கிறார்கள்.இப்போது எதோ ஒரு காரணத்திற்கு வெளியே விட்டு இருக்கிறார்கள் அதிகார வர்க்கத்தின் கயவர் கள்.
கொலை செய்தவன் மற்றும் கொலை செய்யப்பட்டதற்கு உடந்தையாக இருந்த அனைத்து காவாலிகளுக்கும் கண்டிப்பாக மிக மிக கடுமையான தண்டனை வழங்க வேண்டும்.இதற்கு அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
உச்ச நீதி - உயர் நீதிமன்றங்கள் "குற்றவாளிக்கு ஆதரவு தரும் கூடாரமாக" மாறிவிட்டது. சுதந்திரம் அடையாமல் இந்த நாடு ஆங்கிலேயர்களிடம் இருந்தால் மக்கள் நல்லா இருந்து இருப்போம்.
நீதிபதி அய்யா அவர்களின் கருத்து மிக சரியானது. தமிழர்களே சிந்தித்து செயல்படுங்கள். தற்போது உள்ள எந்த துறையிலும் நீதி கிடைக்கும் என்று நம்ப வேண்டாம். மாணவிக்கு நீதி கிடைக்க வேண்டும். நாம் தமிழர்.
ஹரி ஐயா பெருமைக்குரிய உங்கள் விளக்கம் போற்றுதலுக்குரியது. தர்மம் சிகரம் தொடாவிட்டாலும், அழிந்து விடவில்லை என்தற்கு உதாரணம் உங்கள் சிறந்த பதிவு. பாரதம் பாது காக்கப்பட வேண்டும். நன்றி வணக்கம்.
பணம் ஒன்று தான் இவர்களின் குறிக்கோள் அவ அண்ணா திமுக வந்தாலும் சரி திமுக வந்தாலும் சரி ஸ்ரீமதியின் மரணத்தை தற்கொலையாக முடிக்க பார்க்கிறது திமுக அரசு இதுதான் உண்மை. இதற்கு அண்ணா திமுக எடப்பாடி தன் இனத்தைச் சார்ந்தவர்களுக்கு முழுமையாக ஆதரவு தெரிவிக்கிறார். இதற்கு ஸ்டாலினும் துணை போகிறார். ஏன் ஸ்ரீமதியின் உடலைப் பார்த்த காவலாளியே விசாரிக்கவில்லை ஸ்ரீமதியுடன் அன்று இரவு உறங்கிய ஆசிரியர் ஜெப பிரியாவை விசாரிக்கவில்லை ஏன் பள்ளி தாளாளர் மகன்களை விசாரிக்கவில்லை. திமுக அரசு கலவரத்தை தான் முதன்மை ஆக்குகிறார்கள் ஒழிய ஸ்ரீமதியின் மரணத்தை பற்றி கவலைப்படுவதாக இல்லை. சாதாரணமாக பாமர மக்களுக்கு கூட தெரியக்கூடியதை இந்த திமுக அரசுக்கு தெரியவில்லையா? வேண்டுமென்றே இந்த அரசு விசாரணை காலதாமதப்படுத்துகிறது. ஏவா வேலு அமைச்சர் பள்ளிக்கூடத்துக்காக மாற்றுவதிலேயே குறியாறுக்கிறார் காரணம் கொங்கு வேளாளர் கவுண்டர்கள் மூலம் அவருக்கு நிறைய ஆதாயம் கிடைக்கிறது. இதே சமுதாயத்தைச் சேர்ந்த காண்ட்ராக்டர் மூலம் கமிஷன் பெறுகிறார். இந்த சமுதாயத்தைச் சேர்ந்தவர்களிடம் தன்னுடைய பணத்தை கொடுத்து வட்டிக்கு அதனாலயே திமுக அரசு நடவடிக்கை எடுக்க தயங்குகிறது. ஒரு நாள் மக்கள் உங்கள் இரண்டு கட்சிகள் தூக்கி எரிவார்கள்.
தற்கொலைக்கு கடிதம் தவிர வேறு எந்த ஆவணங்கள் இல்லை, ஆனால் கொலை என்பதற்கு அதிக அளவில் சந்தேகம் வருகிறது 1.கடிதம் அவளுடையத 2. ஏன் தாய் தந்தையர் வருவதற்கு முன்னர் இவர்கள் உடலை எடுத்து சென்றார் 3.உணவு செரிக்காமல் இருக்கும் நிலையில் எப்படி இறந்து விட்டார் 4.ஏன் சட்டை பட்டன்கள் கிழிந்த நிலையில் உள்ளது 5.மரக்கிளையில் கிழிந்தாலும் ஏன் அங்கு சிறிது இரத்தம் கூட இல்லை 6.கிருத்திகா வந்து உடலை எடுத்து செல்ல யார் அழைத்தார்கள் 7.3வது மாடியில் இருந்து கீழே விழுகின்றனர் என்றால் இவ்வளவு எலும்புகள் அடையுமா இப்படி நிறைய ஐயங்கள் எழும் நிலையில் எப்படி ஜாமீன் வழங்க நீதிமன்றம் உத்தரவு தந்தது....
கடிதம் நிச்சயமாக மாணவி ஸ்ரீமதி எழுதியது இல்லை ! இதை நிரூபிப்பதற்கு நிறைய ஆதாரங்கள் உள்ளன ! அதில் ஒன்று கிருத்திகா ஸ்ரீமதியின் ஆசிரியை இல்லை ! வசந்த் என்பவர்தான் ஸ்ரீமதியின் கணித ஆசிரியர் ஆவார் !
கவுண்டர்கள் அனைவருமே கொலைகாரர்களை ஆதரிப்பது போல் பேசுவது..சரியா? .நீதிக்காக போராபடுபவர்களிலும் அவர்கள் இருக்கிறார்கள் ஒரு சில ஆர்எஸ்எஸ்காரகாரர்கள்...இந்த வகையில் இருக்கலாம்..ஒட்டுமொத்தமாக பேசுவது அபத்தம்
மாண்புமிகு தமிழக முதல்வர் திரு. ஸ்டாலின் அவர்கள் இந்த விசயத்தில் நேரடியாக தலையிட்டு குற்றவாளிகள் தகுந்த தண்டனை பெறுமாறு செய்யவேண்டும். அப்படி செய்யவில்லை எனில் அவரும் யாருக்கே பயப்பட்டு தனது ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள நினைக்கின்றார் என்ற எண்ணம் (இளைஞர்கள்) மக்களிடையை வெளிப்படும் அது தேர்தலில் நிச்சயம் எதிரொலிக்கும்.
Mr.Velu DMK Minister safeguarding School management so that he behind the incident.If DMK govt not take action against culprits the DMK definitely loose your people confident
மக்கள் தொடர்ந்து பேச வேண்டும் அல்லது போராட தயாராக வேண்டும். இதற்கு மேல் அரசின் மேல் நம்பிக்கை இல்லை. நீதியை நிலைநாட்ட வேண்டும் என்றால் முதல் மூன்று நாளிலியே கிடைத்திருக்கும். அதிகார வர்க்கம் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற எண்ணத்தை மாற்ற வேண்டும்.இன்னும் எத்தனை ஸ்ரீமதியை நாம் இழக்க போகிறோம்.
Excellent speech from heart. Very bold and caring for general middle and lower class public. Like him we have to get a cm for the real change. Only God has to save us by seeing the latest happening.
தமிழ் நாட்டு முதலமைச்சர் ஸ்டாலின் இருக்கும் வரை உங்களுக்கு நீதி கிடைக்காது அப்பன் எப்படி பணத்துக்காக நீதியை விற்றானோ அது போல தான் மகன் ஸ்டாலினும் பணத்துக்காக நீதியை விற்கிறார் தமிழ்நாட்டு மக்களே ஸ்டாலின் இருக்கும் வரை உங்களுக்கு நீதி கிடைக்காது இனியாவது நல்ல மனிதர்களை பார்த்து தெரிவு செய்யுங்கள் இன்னொரு நாள் உங்கள் பிள்ளைகளுக்கும் வரும் எனவே இனியாவது திருந்தி நல்ல மனிதர்களை தேர்வு செய்யுங்கள் உங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் உங்கள் கையில் உள்ளது பார்த்து செயல் படுங்கள் ஶ்ரீமதி தங்கைக்கு வந்தது போல் இன்னொரு பிள்ளைக்கு வராமல் தடுக்க முடியும் எல்லாம் உணர்ந்து கொள்ளுங்கள்
முன்னாள் நீதியரசர் அரிபரந்தாமன் மக்கள் துன்ப துயரங்களை தீர்ப்பதற்கு விழிப்புணர்வும் போராட்டமும் தான் சரியான தீர்வைதரும் என்று அருமையாக விளக்கினார் மிக நன்றி அய்யா.
ஒரு உண்மையை கொண்டு வர முடியல அப்ப எதுக்கு இந்த காவல்துறை நிர்வாகம் தமிழ்நாடு அரசு நிர்வாகம் உயர்நீதிமன்ற நீதித்துறை இத்தனை நிர்வாகம் துறை எதற்கு அப்ப நல்லது செய்றவனும் தவறு செய்தவருக்கும் என்னதான் வேறுபாடு
The Retrd judge's words imply that the public should again raise peacefully and pressurise the government and the courts as every dept has pressure upon them.
அன்று பெண்ணின் ஆடை களையபட்டதற்கு ! கடவுள் !!மகா பாரத்த்தை போரை நடத்தினார்!! இன்று குழந்தையை கற்பு சூரைக்கு அந்த கடவுள் வருவானா! இல்லை பெரியார் வருவாரா!? அன்பில் , ஏவா வேலு போன்றோர் தான் சொல்லவேண்டும்
Plz media and lawyers don't let down selvi amma, plz be with her .We public are with her.Take this issue to next next investigation,fight against all govt to get justice.
பாரபட்சமற்ற நீதியை ஸ்ரீமதியின் தாய், தந்தைக்கு வழங்க முடியும் என்கிற நம்பிக்கை மாண்புமிகு தமிழக முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களுக்கே இருக்கிறதோ என்கிற சந்தேகம் நியாயமானதே...
ஐயா வணக்கம் நீதித்துறை மற்ற அனைத்து துறைகளிலும் அரசுக்கு அடிமை இந்த நாடு சுதந்திர நாடு அல்ல அடிமை நாடு 10 அதிகாரிகளிள் இரண்டு அதிகாரிகள் மட்டுமே நேர்மையானவர்கள் அப்புரம் எப்படி சார் உண்மை வெளிவரும்
ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் போது யாரிடம் போய் நீதி கேட்பது. கடவுள் மாத்திரமே நீதி வழங்கமுடியும். இறைவா எங்கள் கண்கள் காண நீதி வழங்குவிராக. உண்மையை மறைக்கும் மறைக்க துணை போகும் அத்தனை பேருக்கும் நீதி வழங்குவிராக
ஐயா ஒன்றுமே செய்யாம குழந்தையோட மனைவி கிடைத்தால் நல்லது என்று நினைப்பவர்கள் அரசியலிலும் காவல்துறையிலும் இருக்கும்போது நீதித்துறையில் இருந்தால் தப்பில்லையே
முதல்வர் (ஸ்டாலின்), கல்வி வியாபாாி, இ௫க்கும் ஆளுநர்ரே ஆடாா் போடுகிறாா். இதற்கு ௭தற்கு மக்கள் ஆட்சி புரட்சிக்கு முன்னோடியா முதல்வர்( திமுக தலைவர்)ஸ்டாலின் வரவேண்டும்
ஐயா நீதியரசர் ஐயா தமிழ்நாட்டைப் பொறுத்த அளவுக்கு சட்டம் ஒழுங்கு நீதி நேர்மை அப்படிங்கிறது உங்களுக்கு எல்லாமே தெரியும் பாமர மக்கள் விவசாய தினக்கூழிய அன்றாடம் காட்சி இவங்கெல்லாம் உங்ககிட்ட சொல்ல வேண்டிய ஒரே ஒரு வார்த்தைங்க ஐயா தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் விவசாய மக்களுக்கு பழங்குடி மக்களுக்கு அன்னாடம் காட்சி மக்களுக்கு இனக்கொலி மக்கள் விவசாயி இவங்களுக்கு இப்ப வரைக்கும் நீ இதை எடுக்கலைங்க ஐயா உங்களுக்கே தெரியும் நான் கட்சிக்காக பேசலைங்க ஐயா பொதுவா ஒரு மனசாட்சியோட பேசறேன் ஐயா முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா ஒரு பொண்ணா இருந்து தமிழ்நாட்டு ஆண்டாங்க ஆனா அந்த அளவுக்கு லஞ்சம் பொய் நிறைய கோடிகளை சம்பாதிச்சாங்க ஆனாலும் மக்களுக்காக சில நல்லதையும் பண்ணுனாங்க ஆனா அந்த அம்மா இறந்ததற்கு இன்னி வரைக்கும் கோர்ட்ல ஏசு நடந்துட்டுதா இருந்துச்சு இப்ப வரைக்கும் எந்த பதிலும் இல்லைங்க ஐயா ஒரு முதலமைச்சருக்கு இந்த நிலைமை என்ன மாதிரி மக்களுக்கு என்ன நிலைமையில் நீதி அரச ர்கள் நீங்க இந்த அளவுக்கு சொல்றீங்க அப்படின்னா நான் ஒரு உண்மை சொல்கிறேன் ஐயா தமிழ்நாட்டுல லஞ்ச மொழி காணும் வறுமை ஒழிக்கோணம் எல்லாருக்கும் வேலை வாய்ப்பு இருக்க வேண்டும் அப்பத்தான் சுதந்திரம் வாங்குன மாதிரி சுதந்திரக் கிடைத்த மாதிரி அமெரிக்க போல வல்லரசு ஆன மாதிரி இருக்கோணும் எல்லா மக்களும் ஆசைப்படுறாங்க ஆனால் முதலமைச்சர் அமைச்சர்கள் லஞ்சம் வாங்குகிறார்கள் எம்.பி லஞ்சம் வாங்குறான் எம் எல் ஏ லஞ்சம் வாங்குகிறான் கவுன்சிலர் லஞ்சம் வாங்குகிறார்கள் வார்டு பிரசிடெண்ட் நம்பர் எல்லாருமே நம்பர் லஞ்சம் வாங்குகிறார்கள் ஏன் போலீஸ் ஸ்டேஷனில் லஞ்சம் வாங்குறாங்க ஐயா சொல்றேன் தப்பா நினைக்காதீங்க ஒரு சிலர் நீதி அரசரே லஞ்சம் வாங்குறாங்க ஐயா இப்படி வரலாறு உங்களுமான நேர்மையான நீதி அரசருக்கு 8 பேர் உண்டாக்குறாங்க ஐயா இது உண்மையிலும் உண்மை ஐயா நீங்க வேணா மக்கள் பேட்டி காண பாருங்க மக்களே மக்கள் மேடைக்கிளிங்கய்யா ஒரு ரோட்டோட கடை ஒரு விவசாயி ஒரு தள்ளு வண்டி ஒரு செருப்பு தைக்கிற விவசாயி இவங்க எல்லாம் கேட்டு பாருங்க ஐயா எது நீதி எது உண்மை அப்படிங்கிறது