கம்ப ராமாயணம் உபந்யாஸங்கள் இணையத்தில் நிறையக் கிடைக்கின்றன ஆனால் அவை மற்றைய தகவல்கள் அதிகம் இடம் பெற்றவையாகவும், இடையிடையயே சில பகுதிகள் - பாடல்கள் இல்லாமலும் மிக அதிக நேரத்தை எடுத்துக்கொள்பவையாகவும் இருப்பதால் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை முழுமையாக தரக்கூடிய பதிவாக அடியேனுக்குக்கிடைக்கவில்லை. சொந்தக் கருத்து எதுவுமின்றி புத்தகத்தில் உள்ள பாடல் மட்டும் கருத்துரைகளை மட்டும் வாசித்துப் பதிவேற்றுவதன் மூலும் அடியேனுக்கும் ஒரு முறை முழுமையாகப் பத்த்த நிறவும் இதை மற்றையோருக்கும் கிடைக்கும் விதமாகச் செய்யும் முயற்சி. விரும்பினால் தொடர்ந்து கவனித்து வாருங்கள். முயற்சி வெற்றியடைய அஞ்சனை புத்ரனையும், ஸ்ரீராமபிரானையும் சரணடைகிறேன்.
11 янв 2024