114 கண்மலையாம் கிறிஸ்துவில் கட்டபட்டவர் நாம் காருண்ணிய கர்பனையை பெற்று காண்டவர் கல்வாரி தேசத்திர்க்காய் அழைக்கப்பட்டவர் கருணைகடலாம் இயேசுவிலே வாழ்வை பெற்றவர் இயேசுவின் இரத்ததால் தோய்த்தெடுத்து நிதம் நிதம் புதுப்பித்து சேர்க்கபட்டவர் நிலையான அங்கியில் பிடிக்கப்பட்டவர் நிலையற்ற வாழ்வை வெறுத்து விட்டவர் தினம் தினம் சோதித்து அறியதக்கவர் இரட்சணிய கொம்பில் பலமாய் பிடிக்கப்பட்டவர் ஆதிபூரணமன்னாவை பெறத்தக்கவர் திறமைபாராது இயேசுவை நாடி நிர்ப்பவர் சுயமே வேண்ட என்று தன்னை வெறுத்து நிர்ப்பவர் சுவிசேஷ வேலைக்கு பங்கு பெற்றவர் ஜீவ அன்பை என்றும் பெற்றுநிர்ப்பவர் ஜீவஉன்னத இயேசுவோடு வாழதக்கவர்